Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sirappuyar Seevagasinthamani
Sirappuyar Seevagasinthamani
Sirappuyar Seevagasinthamani
Ebook63 pages21 minutes

Sirappuyar Seevagasinthamani

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தொண்டுள்ளம் மிக்க சான்றோர்களே, பணிவான வணக்கம்.

தமிழகத்தின் தலைசிறந்த தமிழ்க் காப்பியங்களுள் ஒப்புயர்வற்றவை ஐந்து சிலப்பதிகாரம்; மணிமேகலை; வளையாபதி; குண்டலகேசி; சீவக சிந்தாமணி.

இவற்றுள், முதல் நான்கும் நாடகங்களாக நடிக்கப்பட்டன. திரை ஓவியங்களாகவும் திரையிடப்பட்டன. என்ன காரணத்தாலோ சீவகசிந்தாமணியை உலகுக்கு அறிமுகப்படுத்தாமல் இருட்டடிப்பு செய்தனர். சமயக் காழ்ப்புணர்வே முதல் காரணம் எனவும், காமரசம் ததும்பியது, எனத் தவறான எண்ணம் கொண்டது இரண்டாவது காரணம் என்றும், எண்ணத் தோன்றுகிறது. இரண்டு நோக்கங்களுமே தவறானவை.

மன்னனின் மகன் சீவகன்! குருகுலத்தில் தோன்றிய சிங்கம்!! ஏமாங்கத நாட்டின் அரசன்!!! இவ்வுண்மை இராசமாதேவியின் புலம்பலால் வெளிப்படுகிறது. “நாட்டைக் காப்பது உன் கடமை” இஃது ஆசிரியர் அச்சணந்தி முனிவர் இட்ட கட்டளை. “ஓராண்டுகாலம் மறைந்து வாழவேண்டும்” இது இரண்டாவது கட்டளை.

மேலும் விளக்கம் நூலாசிரியர் தருகிறார். படித்துத் தெளியுங்கள். நூலாசிரியர் 33 ஆண்டுகள் தமிழாசிரியராகவே பணிபுரிந்தவர். வடமொழி, தமிழ் மொழி இரு மொழிப் புலமைமிக்கவர்.

நூலாசிரியர். சீவகச் செல்வர் புலவர், சீனி. கிருஷ்ணஸ்வாமி அவர்களின் இரண்டாவது படைப்பாக, சிறப்புயர் சீவக சிந்தாமணி, என்றும் தலைப்பில் இந்நூல் வெளிவருகிறது. தமிழாசிரியர்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் படித்து இன்புற வேண்டும்.

Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580131108368
Sirappuyar Seevagasinthamani

Read more from Jayadhaarini Trust

Related to Sirappuyar Seevagasinthamani

Related ebooks

Reviews for Sirappuyar Seevagasinthamani

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sirappuyar Seevagasinthamani - Jayadhaarini Trust

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சிறப்புயர் சீவகசிந்தாமணி

    Sirappuyar Seevagasinthamani

    Author:

    புலவர் சீனி. கிருஷ்ணஸ்வாமி

    Pulavar Seeni. Krishnaswamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayadhaarini-trust

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    அறிமுகம்

    சிந்தாமணியில் போர்க்களங்கள்

    சீவகன் 8 பெண்களை மணந்தது ஏன்?

    இரகசியம் வெளிப்படக்காரணமாயமைந்த பாடல்.

    இனி மண்மகள் இலம்பகம். போர்!

    படைபலம்

    1. சிறப்புயர் சீவக சிந்தாமணி

    2. சிந்தாமணிக் காப்பியம் எப்படித் தோன்றியது

    3. பெருங்காப்பிய இலக்கணம் என்ன? தண்டியலங்காரம். சூத்திரம் - 8

    4. கம்பனுக்கும் கைகொடுத்த காப்பியம்.

    5. சிந்தாமணியில் வானஊர்தி (மயில் பொறி)

    6. யாழ், நரம்பு பற்றிசிந்தாமணிசொல்வது.

    7. சீவகனின் சுண்ணப்பொடி ஆராய்ச்சி.

    8. பதுமையைத் தீண்டிய பாம்பு! விளக்கம்

    முடிவுரை

    அணிந்துரை

    தொண்டுள்ளம் மிக்க சான்றோர்களே, பணிவான வணக்கம்.

    தமிழகத்தின் தலைசிறந்த தமிழ்க் காப்பியங்களுள் ஒப்புயர்வற்றவை ஐந்து சிலப்பதிகாரம்; மணிமேகலை; வளையாபதி; குண்டலகேசி; சீவக சிந்தாமணி.

    இவற்றுள், முதல் நான்கும் நாடகங்களாக நடிக்கப்பட்டன. திரை ஓவியங்களாகவும் திரையிடப்பட்டன. என்ன காரணத்தாலோ சீவகசிந்தாமணியை உலகுக்கு அறிமுகப்படுத்தாமல் இருட்டடிப்பு செய்தனர். சமயக் காழ்ப்புணர்வே முதல் காரணம் எனவும், காமரசம் ததும்பியது, எனத் தவறான எண்ணம் கொண்டது இரண்டாவது காரணம் என்றும், எண்ணத் தோன்றுகிறது. இரண்டு நோக்கங்களுமே தவறானவை.

    மன்னனின் மகன் சீவகன்! குருகுலத்தில் தோன்றிய சிங்கம்!! ஏமாங்கத நாட்டின் அரசன்!!! இவ்வுண்மை இராசமாதேவியின் புலம்பலால் வெளிப்படுகிறது. நாட்டைக் காப்பது உன் கடமை இஃது ஆசிரியர் அச்சணந்தி முனிவர் இட்ட கட்டளை. ஓராண்டுகாலம் மறைந்து வாழவேண்டும் இது இரண்டாவது கட்டளை.

    மேலும் விளக்கம் நூலாசிரியர் தருகிறார். படித்துத் தெளியுங்கள். நூலாசிரியர் 33 ஆண்டுகள் தமிழாசிரியராகவே பணிபுரிந்தவர். வடமொழி, தமிழ் மொழி இரு மொழிப் புலமைமிக்கவர்.

    1963ல் சீவகசிந்தாமணியை நாடகமாக எழுதத் தொடங்கினார். 1973ல் இராசமாதேவி நூலை எழுதி முடித்தார். கடினமான உழைப்பு! நூல் வெளிவரவில்லை. 30 ஆண்டுகள் கழிந்து நூல் அச்சுவடிவம் பெற்றது.

    12-8-2002ல் ஜெயதாரிணி, அறக்கட்டளை அமைத்தோம். 12-10-2002ல் அறுபதே நாளில் நூல் அச்சுவடிவம் பெற்றது. 12-10-2002ல் கலைமாமணி திரு. விக்கிரமன் அவர்களின் தலைமையில் நூல் வெளியீட்டு விழா நடந்தது. நூலாசிரியர் மனம் குளிர்ந்தது.

    நூலாசிரியர். சீவகச் செல்வர் புலவர், சீனி. கிருஷ்ணஸ்வாமி அவர்களின் இரண்டாவது படைப்பாக, ஜெயதாரிணி அறக்கட்டளையின் இரண்டாவது படைப்பாக, சிறப்புயர் சீவக சிந்தாமணி, என்றும் தலைப்பில் இக்குறு நூல் வெளிவருகிறது. தமிழாசிரியர்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் படித்து இன்புற வேண்டும்.

    Enjoying the preview?
    Page 1 of 1