Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Panneerai Thoovum Mazhai!
Panneerai Thoovum Mazhai!
Panneerai Thoovum Mazhai!
Ebook60 pages20 minutes

Panneerai Thoovum Mazhai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதலில்லா திருமணம், கருவில் வந்த குழந்தை, காதலனா?, கணவனா?, குழந்தையா?, கனவுகளா? தவிக்கிறாள் பெண்ணொருத்தி. அவளெடுத்த முடிவுகளை முறியடிக்கிறான் ஒருவன். யாரோ வெல்வது? தூவலில் வருவது பன்னீர் மழையா? வெந்நீர் மழையா?

Languageதமிழ்
Release dateDec 16, 2023
ISBN6580135410417
Panneerai Thoovum Mazhai!

Read more from J. Chellam Zarina

Related to Panneerai Thoovum Mazhai!

Related ebooks

Reviews for Panneerai Thoovum Mazhai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Panneerai Thoovum Mazhai! - J. Chellam Zarina

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பன்னீரைத் தூவும் மழை!

    Panneerai Thoovum Mazhai!

    Author:

    ஜே. செல்லம் ஜெரினா

    J. Chellam Zarina

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    பொருளடக்கம்

    சாரல் 1

    சாரல் 2

    சாரல் 3

    சாரல் 4

    சாரல் 5

    சாரல் 6

    சாரல் 7

    சாரல் 1

    அலுவலகம் போகத் தயாராக ஷர்ட்டின் கைகளை முழங்கைவரை மடித்துக் கொண்டே மாடிப்படிக்கட்டில் இறங்கி வந்தவனின் கண்கள்

    குறுக்கும் நெடுக்குமாக நடந்த அந்தப் பெண்ணையே பார்த்தன. அவளோ இவளை கவனிக்கவேயில்லை.

    டைனிங்கில் உட்கார்ந்து சாப்பிட அடம் பிடித்தவளிடம்

    ஸ்ரீக்குட்டி! பட்டுக் குட்டியாம். ஆண்ட்டி கண்ணை மூடிக்குவேனாம். ஸ்ரீகாக்கா ஆண்ட்டி கையிலிருக்கிறதை வாயால் கொத்தி முழுங்கிடுமாம்.

    பாப்பா அவளையே பார்த்திருந்துவிட்டு வாயில் இட்லித்துண்டை கௌவினாள். அவள் விழுங்கும் வரைக் காத்திருந்து விட்டு கண்ணைத் திறந்தவள்

    அச்சோ. என் இட்லியக்காணோமே"

    அழுமுகமாய் இருந்தவளிடம் காக்கா போச் என்று கைகொட்டினாள் குழந்தை முகம் நிறைய சிரிப்புடன்.

    வந்தமர்ந்தவனைக் கண்டதும் அப்பாஎன்று தாவினாள் குழந்தை.

    நிஷாம்மா! ஸ்கூலுக்கு ரெடியா

    எஸ்பா அவளை முத்தமிட்டு

    அருகிலிருந்த தாயிடம் திரும்பியவன்

    டாக்டரிடம் போனீங்களா? ஆமாம்! யார் இவங்க?

    இவ மதுரிமா! பேபி ஸிட்டரா செலக்ட் பண்ருக்கேன். போன்லே சொன்னேனே...

    இவங்க பேபி சிட்டரா.? என்னம்மா இவங்களைப்போயி...

    அதற்குள்ளாக ஸ்ரீநிஷாவின் வாயைக் கழுவித் துடைத்து விட்டவள் குட்டி ஸ்கூல் பேகை மாட்டி விட்டாள் முதுகில்.

    டாட்டா சொல்லுங்க

    அப்பா! பாத்தீ என்று இருவரின் கன்னங்களையும் எச்சில் படுத்தியவள் கையசைத்துக் கொண்டே ஓடினாள்.

    அவர்கள் போகும் வரை காத்திருந்தவர்

    என்னடா குறைச்சல் என் செலக்ஷனுக்கு. நல்ல பொண்ணு. படிச்சிருக்கா. நிஷா கிட்டே ப்ரியமாயிருக்கா. என்னையும் நல்லா கவனிக்கிறா. எனக்குப் பிடிச்சிருக்கு.

    தோளைக்குலுக்கிக் கொண்டவன்

    ஊர் பேரு அட்ரஸ்லாம் வெரிஃபை பண்ணியாச்சா? கவனமாருக்கனும்மா.

    எல்லாம் சங்கரன் செக் பண்ணிட்டான்டா. வாழ்ந்து கெட்ட குடும்பம். ஹாஸ்டல்லே இருந்தவளை இங்கியே தங்கச் சொல்லிட்டேன்.

    அவன் முறைத்தான்.

    என்ன இப்போ.? அவ ஹாஸ்டல்லேருந்து ஒருவாரமா வந்து போய்ட்டிருந்தா. உன் பொண்ணுதான் நைட்ல விடமாட்டேன் னு அழுகை அவளுக்கும் ஒன்பது மணிக்கெல்லாம் ஹாஸ்டல்லே இருக்கனுமாம். என்னை என்ன செய்ய சொல்றே. நிஷாவும் இவகிட்டே நல்லா ஒட்டிக்கிட்டா

    என்னவோ செய்ங்க. நான் வரதுக்குள்ளே என்ன அவசரம்

    ஆமாம்டா! நான் குமரிப் பொண்ணுபாரு. சிட்டுக்குருவி மாறி பறக்கிறவளை கையில பிடிக்கத் தென்பா இருக்கு...சொல்லு.

    அவர் அலுத்துக் கொண்டார்.

    பாலாம்பா செல்வநாதனின் மகன் ரிஷிவந்த். படிப்பை முடித்து அப்பாவோடு சேர்ந்து தொழிலை கையிலெடுத்த மூன்றாம் வருடமே செல்வநாதன் மாரடைப்பில் இறைவனடி சேர்ந்தார். பாலாம்பாவிற்கு கணவனின் மறைவில் தன்னை கவனித்துக் கொள்ளாது போக உடலில் நிறைய பிரச்னைகள்.

    அத்துடன் ரிஷியின் வாழ்க்கையினாலும் நிலைகுலைந்து போனார். வேலைக்கு வந்தவர்களும் நிலைக்காமல் ஒன்று ரிஷியின் கடுகடுப்பில்

    Enjoying the preview?
    Page 1 of 1