Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannukkulle Unnai Vaithean...!!!
Kannukkulle Unnai Vaithean...!!!
Kannukkulle Unnai Vaithean...!!!
Ebook46 pages35 minutes

Kannukkulle Unnai Vaithean...!!!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பூவெல்லாம் உன்வாசம் எனமனம் பூரிக்கும் நாயகன்!

நீ பார்க்கும் பார்வையில் என்ஜீவன் வாழும் எனும் நாயகி!

பாசமலராய்...இனிய வாசம் வீசுவேனெனும் அன்புத் தோழன்!

இம்மூன்று புள்ளிகளின் இணைப்பே இந்த குறுநாவல்!

நட்பும் காதலுமாய்..... குடை பிடிக்கும்!! மென்மையும் வன்மையுமாய்.... மழையடிக்கும்!!! வாசித்துத்தான் பாருங்களேன்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580135406769
Kannukkulle Unnai Vaithean...!!!

Read more from J. Chellam Zarina

Related to Kannukkulle Unnai Vaithean...!!!

Related ebooks

Reviews for Kannukkulle Unnai Vaithean...!!!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannukkulle Unnai Vaithean...!!! - J. Chellam Zarina

    https://www.pustaka.co.in

    கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்...!

    Kannukkulle Unnai Vaithean...!

    Author:

    ஜெ.செல்லம் ஜெரினா

    J.Chellam Zarina

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – ஒன்று

    அத்தியாயம் - இரண்டு

    அத்தியாயம் - மூன்று

    அத்தியாயம் - நான்கு

    அத்தியாயம் - ஐந்து

    அத்தியாயம் – ஒன்று

    ஆலயமாகும் மங்கை மனது! அன்றாடம் கொண்டாடும் காலைப்பொழுது! பொழுது விடிந்து விட்டது. மலைப்பிரதேசத்துக்கே உரிய மந்தமான அழகு பிரபஞ்சமெங்கும் விசிறிக்கிடந்தது. கதிரவனுக்கு சோம்பல் முறித்து முகம்காட்ட இஷ்டமில்லையோ... ..வெளிச்சம் பரவக்காணோம்.!

    கையில் ஆவி பறக்கும் டீ கோப்பையுடன் கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள் ரோஜா. விதவிதமான பூச்செடிகள்... .பனியில் குளித்து,மொட்டவிழ்ந்து... அவிழாமல்... பூத்து.... மலர்ந்து என்று பலநிறங்களில் வடிவங்களில்... ..மனத்துள் உல்லாசம் ஓடிவந்து உட்கார்ந்து ஊஞ்சலாடியது.அப்பப்பா! இந்த இயற்கைதான் எத்தனை அழகு! சாம்பல்வண்ண பெஷீட்டை சுருக்கமேயில்லாமல் விரித்தாற்போல் வானம்! பச்சைசேலையை கட்டிக்கொண்டாற்போலஒரு பசுமை! நினைத்தால் தூறல்.. நினையாதபோதில் பெருமழை! ஸ்... ஸ்... அப்பாடா! இரு உள்ளங்கைகளையும் தேய்த்துக் கனன்னங்களில் வைத்துக்கொண்டாள் ரோஜா.டீயின் கதகதப்பும் கரத்தின் வெதுவெதுப்பும் சுகமாக இருந்தது.

    டீச்சர்! ரோஜா டீச்சர்

    குட் மார்னிங்! மாதம்மா! நான் டீச்சர் இல்லைன்னு எத்தனைதடவை சொல்றது?

    குட்மார்னிங்கு! நல்லதை சொல்லித்தரவங்கள்ளாம் டீச்சர் தான்! இந்தாங்க! இதைப்பிடிங்க! தோட்டத்துலே கேரட் பறிச்சோம்

    "என்றுஏழெட்டு கேரட்டுகளைத் திணித்தாள்.மினுமினுத்த பளிச் ஆரஞ்சுக்கலரிவ் நீளநீளமாய்... ..மரகதமகுடம் தரித்தாற் போன்று பசுமையான இலைகளுடன்..கண்ணைப்பறித்தது

    ஒரு நிமிஷம்! மாதம்மா

    என்று உள்ளே போனவள் சுடச்சுட டீ

    Enjoying the preview?
    Page 1 of 1