Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Engeyum Eppothum Santhosam!
Engeyum Eppothum Santhosam!
Engeyum Eppothum Santhosam!
Ebook51 pages18 minutes

Engeyum Eppothum Santhosam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு குடும்பம் நன்றாக இருந்தால்தான் அந்தச் சமூகமும் நாடும் சந்தோஷமாக இருக்க முடியும். காலை எழுவது முதல் தூங்கும் வரை ஒரு மனிதன் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டாமா? ஏதாவது குறை மனிதனுக்கு இருந்துகொண்டேதான் இருக்கும். அதன் நடுவில் எதிர் நீச்சல் போட்டால்தான் சந்தோஷம் கிடைக்கும். எப்போது சந்தோஷம் நிரந்தரமாகத் தங்கியிருக்கும்? படித்துப் பாருங்கள்.

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580115207536
Engeyum Eppothum Santhosam!

Read more from Ananthasairam Rangarajan

Related to Engeyum Eppothum Santhosam!

Related ebooks

Reviews for Engeyum Eppothum Santhosam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Engeyum Eppothum Santhosam! - Ananthasairam Rangarajan

    https://www.pustaka.co.in

    எங்கேயும் எப்போதும் சந்தோஷம்!

    Engeyum Eppothum Santhosam!

    Author:

    அனந்தசாய்ராம் ரங்கராஜன்

    Anantha Sairam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ananthasairam-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    ஒரு குடும்பம் நன்றாக இருந்தால்தான் அந்தச் சமூகமும் நாடும் சந்தோஷமாக இருக்க முடியும். காலை எழுவது முதல் தூங்கும் வரை ஒரு மனிதன் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டாமா? ஏதாவது குறை மனிதனுக்கு இருந்துகொண்டேதான் இருக்கும். அதன் நடுவில் எதிர் நீச்சல் போட்டால்தான் சந்தோஷம் கிடைக்கும். எப்போது சந்தோஷம் நிரந்தரமாகத் தங்கியிருக்கும்? படித்துப் பாருங்கள்

    பொருளடக்கம்

    1.பழையன கழிதலும் புதியன வருதலும்

    2.உங்களை விரும்புங்க...

    3. க்ளப் 99 ல் மெம்பரா?

    4. படுக்கப் போறீங்களா? இதைச் செய்யுங்க

    5. போனால் வராது காலை நேரம்...

    6. மதியம் தூங்குகிறவரா நீங்கள்?

    7. சாயங்கால வேளையின் முக்கியத்துவம்

    8. கோபம் கொள்ளாதே மனமே

    9. அத்தனைக்கும் கொஞ்சமாய் ஆசைப்படு

    10. மனிதாபிமானமும் சந்தோஷமும்

    11. சிக்கல் இல்லாத வாழ்க்கை

    1.பழையன கழிதலும் புதியன வருதலும்

    நிறைய பேருக்கு சந்தோஷம் எது, இன்பம் எது என்ற புரிதல் இல்லை. இன்பம் என்பது நம்முடைய ஐந்து இந்திரியங்களால் வருவது. சந்தோஷம் என்பது மனத்தில் வருவது. அதனால்தான் வீட்டில் எத்தனை வசதிகள் இருந்தாலும் மனிதன் ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருக்கிறான். அவன் மனத்தில் திருப்தியில்லை. இருக்க வீடு, சாப்பிட நல்ல உடல் நலம், அன்பு செய்ய நல்ல குடும்பத்தினர், பழகுவதற்கு நல்ல நண்பர்கள் ஆகியன அமைதல் ஒரு வரப்பிரசாதம்.

    இன்பம் என்பது புலன்களால் அறியப்படுவது. ஒருவருக்கு காபியில் சீனி அதிகம் இருந்தால்தான் திருப்தி கிடைக்கிறது. இன்னொருவருக்கு சீனி இல்லாத காபி தான் இன்பம் தருவது. அவர் தவறுதலாக சீனி போட்ட காபி பருகினால் துப்பிவிடுவார். எனவே ஒரு பழக்கத்தைக் கொண்டுவிட்டால் அது மாதிரியே நடக்கவேண்டும் என்று முனைகிறார்கள்.

    இன்பத்திற்கு எதிர்ப்பதமான துன்பம் என்றால் என்ன? எங்கே வலி உண்டாகிறதோ அது துன்பமாகும். வேண்டியவர் இறந்து போனால் துன்பமாகிறது. மனதில் அப்போது வலி

    Enjoying the preview?
    Page 1 of 1