Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhagiya Maalaiyil
Azhagiya Maalaiyil
Azhagiya Maalaiyil
Ebook120 pages44 minutes

Azhagiya Maalaiyil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நகர வாழ்க்கைக்கு பழகி இருந்த மிதுசிகா வேறு வழி இன்றி சந்தர்ப்ப வசத்தால் கல்பாக்கம் அருகே ஒரு கிராமத்தில் டாக்டராக பணிபுரிய வேண்டிய நிர்ப்பந்தம். புதிய சூழல் புதிய ஊர் அவள் மனதில் மாற்றங்களை கொண்டு வருகிறதா? மாற்றத்திற்கு காரணமான முகுந்தனை அவள் எப்படி எதிர்கொள்கிறாள்? அழகிய மாலையில் பயணித்து தெரிந்து கொள்வோம்...

Languageதமிழ்
Release dateApr 29, 2023
ISBN6580140909813
Azhagiya Maalaiyil

Read more from Lakshmi Sudha

Related to Azhagiya Maalaiyil

Related ebooks

Reviews for Azhagiya Maalaiyil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhagiya Maalaiyil - Lakshmi Sudha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அழகிய மாலையில்

    Azhagiya Maalaiyil

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 1

    மஞ்சள்

    நிற

    மாலைப்

    பொழுது...

    அந்தி

    நேர

    சூரியன்

    வான

    வீதியில்

    பவனியை

    முடித்துக்

    கொள்ளும்

    நேரம்...

    கடற்கரை

    காற்றில்

    கலந்து

    வரும்

    மண்வாசனை...

    உன்

    வருகைக்காக

    நான்

    மணல்

    வெளியில்

    காத்திருக்கிறேன்

    தனியே

    தன்னந்தனியே

    காத்திருக்கிறேன்

    வருவாய்

    தானே

    சொல்லடி

    சகியே

    கல்பாக்கம் கடற்கரை மணலில் மிதுசிகா தனியே உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

    அவள் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.

    கடற்கரையின் அலைகள் வேகவேகமாக கரையை நோக்கி வருவது போல் நினைவுகளும் மனதில் அலைபாய்ந்து கொண்டிருந்தன.

    அம்மாவின் நினைவு அவள் மனதை அழுத்தியது.

    அன்று கடற்கரையில் கூட்டம் அவ்வளவாக இல்லை.

    அம்மாவிற்கு பிடித்தமான இடம் இந்த கடற்கரை.

    அலைகள் அவளை வா வா என்று அழைப்பது போல் இருந்தது.

    கால் அணிகளை கழற்றி மணலில் வைத்துவிட்டு கடற்கரையை நோக்கிச் சென்றாள் மிதுஷிகா.

    அலைகள் அவள் காலை நனைத்தன.

    எவ்வளவு நேரம் கடற்கரையில் அலைகளின் அரவணைப்பில் நின்று கொண்டு இருந்தோம் என்று அவளுக்கு தெரியவில்லை.

    லேசாக தூர ஆரம்பித்த மழை ஜோராக பொழிய தொடங்கியது.

    கனவுலகில் இருந்து மீண்டு வந்தது போல் கடற்கரையை நோக்கி மணல்வெளி நோக்கி வேகமாக நடக்க தொடங்கினாள் அவள்.

    மணல் வெளியில் விட்டுச் சென்ற காலணிகளை தேடத் தொடங்கினாள் அவள்.

    எங்கே போச்சு கடற்கரையில் யாரையும் காணவில்லை. விலை உயர்ந்த காலணி ஆச்சே.

    எங்கே போயிருக்கும்.

    யாரும் எடுத்திருக்க வாய்ப்பில்லை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை.

    என்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மணல்வளியில் அங்கும் இங்கும் ஓடி காலணியை தேடிக் கொண்டிருந்தாள் அவள்.

    யாரும் எடுத்திருக்க வாய்ப்பில்லை கடற்கரையில் ஒரு ஆள் நடமாட்டம் கூட இல்லை என்றும் யோசித்தப்படி தேடிக் கொண்டிருந்தாள் அவள்.

    அதே நேரம் கட்டுமரம் போல் ஒரு சிறிய போட் கடற்கரை மணல் வெளியை நோக்கி வந்து கொண்டிருந்தது.

    கடற்கரை மணலில் படகை நிறுத்திவிட்டு அவளை நோக்கி நடந்து ஒருவன் வந்தான்.

    மழையில என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்றான் அவன்.

    என்னோட செருப்பு தொலைந்து விட்டது இங்கேதான் வைத்து விட்டு போனேன்.

    இதுவா உங்களுடையது என்று தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு காலணியை அவள் கண் முன்னே நீட்டினான் அவன்.

    அவள் கண்கள் ஆயிரம் வாட் பல்பு போல் ஒளிர்ந்தது.

    ஆமாம் ஆமாம்.

    என்று சொல்லியபடியே வேகமாக அவன் கையில் இருந்து கதையிலிருந்து அதை அவள் பிடுங்கினாள்.

    தேங்க்யூ சோ மச் என்றபடியே காலணியை காலில் நுழைத்துக் கொண்டாள்.

    அவன் அவளை வினோதமாக பார்த்துவிட்டு எதிர் திசையில் நடக்க தொடங்கினான்.

    ஹலோ ஹலோ மிஸ்டர் என்று சொல்லிய படியே பின்னே ஓடி வந்தாள் அவள்.

    என்ன வேண்டும் ஏன் என்னை துரத்துறீங்க என்றான் எரிச்சலுடன் அவன்.

    மிஸ்டர் ஒரு செருப்பு கொடுத்தீங்க இதோட ஜோடி இன்னொரு செருப்பு அது எங்கே என்றாள்.

    மூச்சு வாங்கிய படியே அவள். "ஹலோ எனக்கு என்ன வேற வேலை இல்லை என்று நினைத்தீர்களா. நான் பாட்டுக்கு படகில் போய்க்கொண்டிருந்தேன் அப்போது அலைகள் மேலே தகதக என்று மின்னியது.

    ஏதோ புது வகையான விஷமீன் என்று நான் மிரண்டு போய்விட்டேன்.

    அப்புறம் உற்றுப் பார்த்தால் இது ஒரு செருப்பு என்று எனக்கு தெரிந்தது.

    இது கடலில் இருந்தால் வேறு யாரேனும் இதை பார்த்து பயந்து விடக்கூடும் என்ற நல்ல எண்ணத்தில் நான் இதை இங்கே கொண்டு வந்த தொலைத்தேன்.

    ஒரு சனியன் பத்தாது என்று இன்னொரு சனியனை நீ கேட்கிறாய்." என்றான் கோபமாக அவன்.

    சரியான காட்டுமிராண்டி போல இருக்கீங்க. இது ஒரு பிராண்டட் செருப்பு இதை போய் சனியன் என்று சொல்கிறீர்களே என்றாள் கோபமாக அவள்.

    ஒரு செருப்பை நீட்டினால் இன்னொரு செருப்பு எங்கே என்று கூச்சப்படாமல் கேட்கும் நீங்கள் நகரத்து வாசியாகதான் இருப்பீர்கள்.

    என்னால் கடலில் போய் தேட முடியாது நீங்கள் தயவு செய்து அதை எனக்காக தேடி கொடுக்க முடியுமா என்றாள் மெல்லிய குரலில் அவள்.

    "தமிழில் ஒரு பழமொழி உண்டு. இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிப்பது. அதை இப்பொழுதுதான் பார்க்கிறேன் நேரில். எவ்வளவு ஒரு சுயநலவாதி நீங்கள்."

    என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தான் அவன்.

    அத்தியாயம் 2

    பூக்கள்

    பூத்துக்

    குலுங்கும்

    வசந்த

    காலம்...

    ஒரு ரம்யமான

    Enjoying the preview?
    Page 1 of 1