Aviyal
()
About this ebook
சிறுதலைப்பின்கீழ் அறியவேண்டிய, ஆச்சரியப்படக்கூடிய, நகைச்சுவைப்படக்கூடிய, கற்றுக்கொள்ளக்கூடிய பல விஷயங்களை நமக்கு அனைத்து காய்கறிகளுடன் கூடிய அவியல் போல, எழுத்துவடிவியலான ஓர் அவியலை நாமும் வாசிப்போம் கோவை அனுராதாவின் பாணியில்…
Read more from Kalaimamani Kovai Anuradha
Aathichoodi Nadagangal Rating: 0 out of 5 stars0 ratingsPeikku Vaakkappattal? Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSirippu Nadagangal Rating: 0 out of 5 stars0 ratingsMel Maadi Kaali Rating: 0 out of 5 stars0 ratingsKondrai Vendhan Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Arindhaal... Rating: 0 out of 5 stars0 ratingsThallupadi Dhandapani... Rating: 0 out of 5 stars0 ratingsNagaichuvai Nadagangal Rating: 0 out of 5 stars0 ratingsKavarchi Illamal Kalyanama? Rating: 0 out of 5 stars0 ratingsMaanbumigu Maamiyar Rating: 0 out of 5 stars0 ratingsMaamiyaar 65@hotmail.com Rating: 0 out of 5 stars0 ratingsVendam Andha Pathavi Uyarvu... Rating: 0 out of 5 stars0 ratingsAanandha Nilaiyam Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Porattam Rating: 0 out of 5 stars0 ratingsSel Sundari... Rating: 0 out of 5 stars0 ratingsPavithra Rating: 0 out of 5 stars0 ratingsSithalukku Sontha Veedu Rating: 0 out of 5 stars0 ratingsPodhu Nalam Ponnusamy Rating: 0 out of 5 stars0 ratings
Related to Aviyal
Related ebooks
Malarukku Thendral Pagaiyanal… Rating: 0 out of 5 stars0 ratingsபெண்ணே, நீ வாழ்க! Rating: 0 out of 5 stars0 ratingsDowry Tharatha Gowri Kalyanam Rating: 0 out of 5 stars0 ratingsThaaiyin Mugamingu Nizhaladuthu... Rating: 5 out of 5 stars5/5Vinakkalum Kanakkalum Rating: 0 out of 5 stars0 ratingsVidupattavai Viraivil...! Rating: 5 out of 5 stars5/5Vaaimaiyidathu Rating: 5 out of 5 stars5/5Veduk Veduk Vekulamba Rating: 0 out of 5 stars0 ratingsPathu Maatha Bandham Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Megam Rating: 0 out of 5 stars0 ratingsAanantham Vilaiyaadum Veedu Rating: 5 out of 5 stars5/5Yaarodu Yaaro... Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Kanavan Rating: 3 out of 5 stars3/5Ketkum Varam Kidaikkum Varai...! Rating: 0 out of 5 stars0 ratingsIru Veedu Oru Vaasal Rating: 0 out of 5 stars0 ratingsTheengukkal Rating: 0 out of 5 stars0 ratingsMazhaikaala Malligaigal Rating: 0 out of 5 stars0 ratingsThoda Thoda Thodarum Rating: 5 out of 5 stars5/5Vilagava? Vilagiva..! Rating: 5 out of 5 stars5/5Sevvaralip Poo Rating: 0 out of 5 stars0 ratingsசெவ்வரளிப்பூ... Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vamsam Rating: 0 out of 5 stars0 ratingsAppusamiyum Bharathi Naarkaaliyum Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Paattu...! Rating: 5 out of 5 stars5/5Kurunkathaigal 40 Rating: 0 out of 5 stars0 ratingsThalattum Poongatru... Rating: 4 out of 5 stars4/5Nadhiyin Pizhaiyandru Rating: 0 out of 5 stars0 ratingsSevappi Rating: 0 out of 5 stars0 ratingsEppodhum Nee! Rating: 2 out of 5 stars2/5Iniya Unarvey Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Aviyal
0 ratings0 reviews
Book preview
Aviyal - Kalaimamani Kovai Anuradha
https://www.pustaka.co.in
அவியல்
(முகநூல் பதிவுகள்)
Aviyal
Author:
கலைமாமணி கோவை அனுராதா
Kalaimamani Kovai Anuradha
For more books
https://www.pustaka.co.in/home/author/kalaimamani-kovai-anuradha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
அத்தியாயம் 55
அத்தியாயம் 56
அத்தியாயம் 57
அத்தியாயம் 58
அத்தியாயம் 59
அத்தியாயம் 60
அத்தியாயம் 61
அத்தியாயம் 62
அத்தியாயம் 63
அத்தியாயம் 64
அத்தியாயம் 65
அத்தியாயம் 66
அத்தியாயம் 67
அத்தியாயம் 68
அத்தியாயம் 69
அத்தியாயம் 70
அத்தியாயம் 71
அத்தியாயம் 72
அத்தியாயம் 73
அத்தியாயம் 74
அத்தியாயம் 75
அத்தியாயம் 76
அத்தியாயம் 77
அத்தியாயம் 78
அத்தியாயம் 79
அத்தியாயம் 80
அத்தியாயம் 81
1
காலையில் நான் காய்கறி கடைக்குச்சென்று பழங்கள்... சத்தான காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தேன்...
வழியில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் இருந்து என் நண்பர் இறங்கி வந்தார். அவர் கையிலும் ஒரு பை...
என் பையை எட்டிப் பார்த்தார்...
ஆப்பிள் ஆரஞ்சு எல்லாம் மேலாக இருந்தது...
என்னய்யா...? ஒரு வாரமா கவனிக்கிறேன்... ஆப்பிள் ஆரஞ்சின்னு செம பர்ச்சேஸ் போல இருக்கு... நல்ல வசதி வந்திடிச்சோ...? என்று சிரித்தார்...
நான் அவர் பையை எட்டிப் பார்த்தேன்...
இது என்ன? என்றேன்...
அதை ஏம்ப்பா கேக்கறே...? மாசாமாசம்... எனக்கும் என் பொண்டாட்டிக்கும் 7000 ரூபாயுக்கு மருந்து வாங்கறேன். 2 கிலோ மாத்திரை... ம் என்ன பண்றது என்று சலித்துக் கொண்டார்...
நான் சிரித்தபடி நண்பரே... நான் வாரா வாரம் 700 ரூபாயுக்குத்தான் பழங்கள்... காய்கறிகள் வாங்கறேன்...
அது மாசாமாசம்... 2800 தான் ஆச்சு... ஆனா நீங்க மெடிக்கல் ஷாப்புல 7000க்கு வாங்கறீங்க...
உங்களைப் போல மெடிகல் ஷாப் போகாம இருக்கத்தான் நான் காய் கறி கடைக்குப் போறேன்...
சிரித்துக்கொண்டே நடந்த என்னை வாய் அடைத்துப் போய் பார்த்துக்கொண்டே நின்றார் நண்பர்...
ஆம்... கஞ்சத்தனம்பட்டு... பழக்கடைக்கு போகாமல் இருந்தால்... மெடிகல் ஷாப்பிற்கு மூன்று மடங்கு செலவு செய்ய வேண்டி வரும்.
2
இறைவனே ஆச்சர்யப்பட்ட வரம் கேட்ட பக்தன்...
சாம்பசிவம்... பரம சிவ பக்தர்... கூடவே விஷ்ணுவையும் ஆராதிப்பவர்... தினமும் 10 மணி நேர பூஜை...
85 வயதில் உடல்நிலை மோசமாகி அரிகரன் ஆஸ்பத்திரி ஐசியுவில் சேர்க்கப்பட்டார்... அங்கும் அவரின் தியானம் தொடர்ந்தது...
இத்தனை தீவிரமான பக்திமானின் கடைசி ஆசையைக் கேட்க பரமேஸ்வரனும்... திருமாலும் வருகிறார்கள்...
பக்தா... கலியுகத்தில் இத்தனை பக்தியா?.. என்ன வரம் வேண்டும் கேள்... என்று கேட்கிறார்கள்...
சாம்பசிவமோ... கைலாசவாசா நமஸ்காரம்... வேங்கடாத்ரிநாதா நமஸ்காரம்... பூலோகத்தில் மானிடர்களுக்கு நீங்கள் 100 வயது என்று வைத்துளீர்கள்... நாங்களும் நூறாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம்... ஆனால் 75ஐந்தை தாண்டினாலே எல்லாம் ஆட்டம் கண்டு போகிறது... எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் பாரமாக இருக்கின்றோம்... மேலுக்கு ஆலோசனை சொல்ல தாத்தா இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனரே தவிர பலர் ஆஸ்த்திமேல் வைத்திருக்கும் ஆசையை ஆலோசனை கேட்பதில் வைத்திருப்பதில்லை...
ஆகவே பெருமானே... நீ ஏன் மானிடர்களுக்கு வயதை 80 ஆகக் குறைக்கக் கூடாது... எல்லாம் நிறைவேற்றிய பிறகு உயிர் வாழ்வதற்காக சாப்பிடணுமா? எங்களை பாதுகாப்பதில் இளசுகளுக்கு சங்கடம்... தயவுசெய்து என் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்... இனிமேல் பிறக்கும் குழந்தைகளுக்கு வயது 80 என்று ஒரு விதி எழுதுங்களேன்... வருங்காலத்தில் பென்ஷன் செலவு குறையும்...
இந்த மழைக்கால கூட்டத் தொடரில் தலைவிதியை நிர்ணயிக்கும் பிரும்மாவையும் கலந்து ஒரு நல்ல முடிவு எடுங்கள் பிரபோ...
நாங்கள் தீர்க்காயுசா... 80 வருடங்கள் இரு என்று வாழ்த்திவிட்டு போகிறோம்...
சார்... டிரிப்ஸ் ஏத்தணும்... கொஞ்சம் முழிச்சிக்குங்க... என்று நர்ஸ் குஞ்சலா இனிய குரலில் கூவ... பரமசிவத்திற்கு விழிப்பு வந்தது.
3
பாட்டி செஞ்ச பண்டம்... கொஞ்சம் கொஞ்சமாக வழக்கில் இருந்து மறைந்து கொண்டே வரும்...
அருமையான ருசி கொண்ட தேங்காய் மிளகாய் பொடி...
தேவையானவை...
ஒரு கப்... உளுந்து
ஒரு கப்... துவரம்பருப்பு...
சிறிது சிறிதாக கட் பண்ணிய இரண்டு கொப்பரை தேங்காய்...
10 காய்ந்த மிளகாய்... தேவையான உப்பு... இரண்டு சிட்டிகை பெருங்காயத்தூள்.
இரண்டு பருப்புகள்... மற்றும் காய்ந்த மிளகாயை வாணலியில் போட்டு நன்கு வறுத்து... (தீயக் கூடாது) பின் அந்த கொப்பரைத் துண்டுகளையும் போட்டு... சிறிது நேரம் வறுத்து... எடுத்துக் கொள்ளவும்.
மிக்சியில் போட்டு கர கர பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
15 நாட்கள் கெடாது...
இட்லி... தோசை...க்கு வித்தியாசமான சைடு டிஷ்...
சூடான சாதத்தில் சிறிது உருக்கின நெய்விட்டு... இந்த பொடியை இரண்டு ஸ்பூன் போட்டு பிசைந்து அடித்தால்... ஆகா... ஆகா... என்ன சுவை...
செய்து பாருங்கள் கொப்பரைக்கு எங்கு போவது என்று கேட்கிறீர்களா?
எல்லா மால்களிலும் கிடைக்கிறது... இல்லை என்றால் பக்கத்து வீடு... எதிர்வீட்டில் தென்னை மரம் இருந்தால் கொப்பரை கேட்டுப் பாருங்கள்...
உங்களுக்கு இல்லை என்றா சொல்லப் போகிறார்கள்...
வேண்டுமானால் என் பெயரை சொல்லிப்பாருங்கள்...
ரெசிபி என் மனைவி சொல்ல நான் பயபக்தியுடன் அமர்ந்து எழுதி போட்ட பதிவு...
4
காலை வணக்கம். வாழ்க நலமாக வளமாக...
முடிந்தால் சிரிக்கவும்...
என் புருஷன் தலைதெரிஞ்சா போரும் நான் கல்லை போட்டுருவேன் அடிபாவி... அவ்வளவு கொடுமைக்காரியா நீ...
அட... அவருக்கு தோசை சூடா இருக்கணும்... அவர் வீட்டுக்குள்ள வந்தவுடனே...