Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kondrai Vendhan
Kondrai Vendhan
Kondrai Vendhan
Ebook87 pages24 minutes

Kondrai Vendhan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஔவையின் பழமையான பாடல் வரிகளால் இன்றளவும், ஞானவேலின் குடும்பம் பண்பாட்டையும், கல்வியை வளர்க்கும் விதத்தில் மக்களுக்கு செய்த உதவிகள் என்னென்ன? காலத்தால் அழியாத வரிகளாக அந்த ஔவை இல்லம் உருவெடுத்துள்ளது. யார்? அந்த ஔவை என்று பார்ப்போம்... வாருங்கள்!!!

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580136910018
Kondrai Vendhan

Related to Kondrai Vendhan

Related ebooks

Reviews for Kondrai Vendhan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kondrai Vendhan - Kalaimamani Kovai Anuradha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கொன்றை வேந்தன்

    Kondrai Vendhan

    Author:

    கலைமாமணி கோவை அனுராதா

    Kalaimamani Kovai Anuradha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-kovai-anuradha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கதை 1 - அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்

    கதை 2 - ஆலயம் தொழுவது சாலவும் நன்று...

    கதை 3 - இல்லறம் அல்லது நல்லறம் நன்று...

    கதை 4 - ஈயார் தேட்டை தீயார் கொள்வர்...

    கதை 5 - உண்டி சுருக்குதல் பெண்டிர்கு அழகு...

    கதை 6 - ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்...

    கதை 7 - எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்...

    கதை 8 - ஏவா மக்கள் மூவா மருந்து...

    கதை 9 - ஐயம் புகினும் செய்வன செய்...

    கதை 10 - ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு.

    கதை 11 - ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்

    கதை 12 - கிட்டாதாயின் வெட்டன மற...

    கதை 13 - கீழோர் ஆயினும் தாழ உரை...

    கதை 1 - அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்

    காட்சி 1

    இடம்: ஞானவேல் வீடு. ஔவை இல்லம். பூஜா, தேஜா மற்றும் அவர்களின் தாய் அம்சவேணி.

    அம்சவேணி சமையல் அறையில் காய் நறுக்கிக் கொண்டிருக்க... ஹாலில் பூஜாவும் தேஜாவும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அம்சவேணி: ஸ்ப்பா ஒரு நாள் விரதம் இருந்ததுக்கே உடம்பு இப்படி களைச்சுப் போகுது. நம்ம மகாத்மா காந்தி எப்படித்தான் பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்தாரோ... ஸ்சப்பா... முடியலடா சாமி.

    அப்போது தேஜா பென்சில் சீவ பிளேடை எடுத்து சீவ ஆரம்பிக்க,

    பூஜா: தேஜா பென்சில் சீவனும்னா எங்கிட்ட குடு நான் சீவித்தரேன். நீ சின்ன பையன் உன் கையில் பிளேடு பட்டா ரத்தம் வரும் வலிக்கும்.

    தேஜா: முடியாது நானே சீவுவேன். அப்புறம் எப்பத்தான் நான் கத்துக்கறதாம்?

    பூஜா: அம்மா இங்க பாரும்மா... தேஜாவை நான் சொன்னா கேக்காம பிளேடை எடுத்து பென்சில் சீவறான்.

    அம்சவேணி: தேஜா அக்கா சொன்னா கேக்கணும் கண்ணா. அப்பா வேற ஊர்ல இல்லே. கையில் பட்டுண்ட்டா என்ன பண்றது? நீ சமத்து இல்லடா கண்ணு பென்சிலை அக்காகிட்ட குடுடா.

    தேஜா: சரிம்மா... இந்தா பூஜா... நீயே சீவிக்குடு அம்மா... இனிமே அக்கா சொன்னா நான் கேக்கறேம்மா.

    பூஜா: தேஜா நீயே பென்சில் சீவினா சின்னப் பையன் கையில பட்டுக்குவே... அப்புறம் ரத்தம் வரும் வலிக்கும் இல்லே.

    தேஜா: ஆமா... ஆமா... ரத்தம் வந்தா டாக்டர்கிட்ட போகணும். அப்புறம் ஊசி போடுவாங்க. அப்பாவுக்குத்தானே செலவு.

    அம்சவேணி: இத்தனை வாய் அடிக்கத் தெரியுது அக்கா கேக்கும்போதே தந்திருக்கலாம் இல்லே.

    தேஜா: சாரிம்மா இனிமே அக்கா சொன்னா கண்டிப்பா கேக்கறேன்.

    அம்சவேணி: சமத்து... நல்ல பையன்... வாங்க ஸ்கூலுக்கு நேரமாச்சு... வந்து

    Enjoying the preview?
    Page 1 of 1