Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yajnavalkyiya Smrithi
Yajnavalkyiya Smrithi
Yajnavalkyiya Smrithi
Ebook77 pages23 minutes

Yajnavalkyiya Smrithi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘யோகீஸ்வரர்’ என்று போற்றப்பட்ட ‘யாக்ஞவல்கியரின்’ வரலாறு இத்தொகுப்பின் முதல் பாகத்திலும், அவருக்கும் மிதிலையை ஆண்ட மன்னர் ஜனகருக்குமான உரையாடல்கள் இரண்டாம் பாகத்திலும், யாக்ஞவல்கியர் பிற முனிவர்களுடனும், வேத விற்பன்னர்களுடனும் நிகழ்த்திய விவாதங்கள் மூன்றாம் பாகத்திலும் இடம் பெற்றன.
இந்த வரிசையில் இறுதி பாகமாக இந்த நான்காவது பாகத்தில், யாக்ஞவல்கியர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும், வெவ்வேறு விஷயங்கள் குறித்து எழுதியவை இடம் பெறுகின்றன.
இந்த ‘யாக்ஞவல்கிய – ஸ்மிருதி’யானது, உலகாயத அறிவாற்றலைக் கொண்ட ஒரு மாமேதையின் கருத்துகளும், வரைமுறைகளும், சட்டதிட்டங்களும் உள்ளடங்கிய பெரும் புதையலாகும்!
கண் இருக்கான நமது நாட்டு ‘ஹிந்து மதச்சட்டம்’ ‘பொது-நிர்வாக இயல் சட்டம்’ ‘சட்ட-இயல்’ ‘சட்ட-நிர்வாக இயல்’ ஆகியவை ‘யாக்ஞவல்கியர்’ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நிறுவிச் சென்ற வரைமுறைகளையும், கோட்பாடுகளையும், சட்டதிட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டவையே என்பது குறிப்பிடத்தக்கது!
Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580136806073
Yajnavalkyiya Smrithi

Read more from Aranthai Manian

Related to Yajnavalkyiya Smrithi

Related ebooks

Related categories

Reviews for Yajnavalkyiya Smrithi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yajnavalkyiya Smrithi - Aranthai Manian

    http://www.pustaka.co.in

    யாக்ஞ வல்கிய ஸ்மிருதி

    Yajnavalkyiya Smrithi

    Author:

    அறந்தை மணியன்

    Aranthai Manian

    For more books

    http://www.pustaka.co.in/home/author//aranthai-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. நூல் அறிமுகம்

    2. பிரபஞ்சத்தை உருவாக்கிய பரப்ரம்மம்

    3. பரப்ரம்மத்தின் தோற்ற – மாறுபாடுகள்

    4. பரமாத்மாவும் பரிணாம வளர்ச்சியும்

    5. ஆன்மாவும் உடலும் வேறு வேறானவை

    6. பஞ்ச பூதங்களைப் படைத்தது பரம்பொருளே

    7. கருவின் பரிணாம வளர்ச்சி

    8. இறப்பும் மறுபிறப்பும்

    9. நீத்தார் கடன்களை நிறைவேற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்

    10. இசையால் முக்தி கிட்டும்

    11. தியானம் செய்யும் முறை

    12. பிரம்மச்சாரிகள் கடைப்பிடிக்க வேண்டியவை

    13. சன்யாசியாவதற்கான தகுதிகள்

    14. மரபுகளும், பயன்பாடுகளும், நம் செயல்பாடுகளும்

    15. வருமானம், சேமிப்பு, முதலீடு மற்றும் தானம்

    16. மன்னர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை

    17. திருமணங்களின் வகைகள்

    18.திருமணப் பொருத்தம், வயது, சீதனம்

    19. மகள்களின் நிலை

    20. பலவகையான வர்த்தக நிறுவனங்கள்

    21. நிலங்களின் வகைகள்

    22. நில எல்லைத் தகராறுகள்

    23. கால்நடைகளை மேய்த்தல்

    24. கைவினைக் கலைஞர்களுக்கு சமூகத்தில் அங்கீகாரம்

    25. பங்குதாரர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள்

    26. வெளிநாட்டு வர்த்தகம்

    27. இலாபத்தை நிச்சயித்தல்

    28. வர்த்தக ஒப்பந்தங்கள்

    29. கடன்களை திரும்ப வசூலிப்பது

    30. வட்டி விகிதங்கள்

    31. மனமே மனிதனின் எதிரி

    32. 'யோக சாஸ்திரம்'

    33. 'அஷ்டாங்க யோகம்'

    முன்னுரை

    'யோகீஸ்வரர்' என்று போற்றப்பட்ட 'யாக்ஞவல்கியரின்' வரலாறு இத்தொகுப்பின் முதல் பாகத்திலும், அவருக்கும் மிதிலையை ஆண்ட மன்னர் ஜனகருக்குமான உரையாடல்கள் இரண்டாம் பாகத்திலும், யாக்ஞவல்கியர் பிற முனிவர்களுடனும், வேத விற்பன்னர்களுடனும் நிகழ்த்திய விவாதங்கள் மூன்றாம் பாகத்திலும் இடம் பெற்றன.

    இந்த வரிசையில் இறுதி பாகமாக இந்த நான்காவது பாகத்தில், யாக்ஞவல்கியர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும், வெவ்வேறு விஷயங்கள் குறித்து எழுதியவை இடம் பெறுகின்றன.

    இந்த 'யாக்ஞவல்கிய – ஸ்மிருதி'யானது, உலகாயத அறிவாற்றலைக் கொண்ட ஒரு மாமேதையின் கருத்துகளும், வரைமுறைகளும், சட்டதிட்டங்களும் உள்ளடங்கிய பெரும் புதையலாகும்!

    கண் இருக்கான நமது நாட்டு 'ஹிந்து மதச்சட்டம்' 'பொது-நிர்வாக இயல் சட்டம்' 'சட்ட-இயல்' 'சட்ட-நிர்வாக இயல்' ஆகியவை 'யாக்ஞவல்கியர்' ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நிறுவிச் சென்ற வரைமுறைகளையும், கோட்பாடுகளையும், சட்டதிட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டவையே என்பது குறிப்பிடத்தக்கது!

    1. நூல் அறிமுகம்

    யாக்ஞவல்கிய-ஸ்மிருதியானது ஆன்ம-ஞானம், யாகங்களும் அவற்றின் பயன்களும், ஹிந்துமத சடங்குகள், சட்ட வரைமுறைகள் ஆகியவற்றை விரிவாக விளக்குகிறது. எத்தனை விதமான சட்ட சிக்கல்கள், வழக்குகள், சட்ட இயல் ஆகியவை இருக்க முடியுமோ அத்தனையும் இதில் கையாளப்பட்டு அவற்றிற்கான தீர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. மனிதர்கள் நடந்துகொள்ள வேண்டிய நியதிகள்

    Enjoying the preview?
    Page 1 of 1