Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்...
ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்...
ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்...
Ebook127 pages48 minutes

ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலை முடிந்து மதியம் வந்துவிட்டது. ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கோவிந்தின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள் கோதை... 

காலை மணி பத்தில் இருந்து இந்த கடற்கரை பக்கத்தில் இருக்கும் மரத்தடியில் உட்கார்ந்து மணலில் தன் விரல்களால் எழுதிக் கொண்டும், கைகளில் மணலை அள்ளி கோலம் போட்டவாறும் உட்கார்ந்திருக்கிறாள்... 

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தை தாண்டிவிட்டது பொறுமையை இன்னும் அவள் இழக்கவில்லை. 

ஆனால், கோவிந்த் வருவதாக இல்லை. அவனிடம் போனில் பேச... அவளது போனில் சார்ஜ் வேறு இல்லை. வேறு யாரிடமாவது வாங்கிதான் பேச முடியும். இப்ப வந்திடுவான். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவான் என்று எதிர்பார்த்து... அவளது பொறுமை கரைந்து கோபம் பெருகி கொண்டிருந்தது. 

'ச்சே... இங்கே இப்படி எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது இந்த கோவிந்திற்கு என்மேல் கொஞ்சம் கூட கருணையே இல்லையே! நான் போனில் அவ்வளவு தூரம் சொல்லியும் வரலையே! இப்போது என்ன செய்வது' என்று தன் பற்களை நறநறத்தாள் கோதை. 

அப்போது அருகில் ஒரு தம்பதியர் தங்கள் ஒரு வயதே ஆன குழந்தை தத்தக்கா, புத்தக்கா என நடை பயில்வதை வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். இப்போது கோதையின் பார்வையும் அந்த குழந்தையின் பக்கம் திரும்பியது. கீழே விழுவதும், பின்பு எழுந்து நடைபோடுவதும் என குழந்தை தனது முயற்சியில் தளராமல் தொடர்ந்து கொண்டிருந்தது. 

'ஆஹா ஒவ்வொருவரும் இப்படித்தானே போராடி வந்துள்ளோம்' என்று நினைக்கவும் தன் அம்மாவின் நினைவு வந்தது கோதைக்கு. 

'தன் தாயும் தன்னை இப்படித்தானே இவர்களைப் போல வளர்த்திருப்பாள்' என நினைக்கவும் டஇல்லை, இல்லவே இல்லை,' என இடித்துரைத்தது அவளது மனது. 

இவர்களைப் போல் தன் தாய் தன்னை மகிழ்ச்சியாய் வளர்க்கவில்லை! அவள் தீக்கனலில் நின்று ஊராரின் ஏளன பார்வை, பேச்சுக்களை வாங்கிக் கொண்டு குடும்பத்தாரின் கோபத்தையும் சுமந்து கொண்டு யார் என்ன சொன்னாலும் பொறுத்துக் கொண்டு என்னை பொத்தி, பொத்தி யாருக்கும் தெரியாமல் விடுதியில் சேர்த்து வளர்த்திருக்கிறாள். 

தன் தாயை போலான பெண்கள் இந்த பூமியில் குறைவு தவ வாழ்க்கை வாழும் தன் தாயின் விருப்பம்... ஒன்றே ஒன்றுதான் கோதை நீ யாரையும் காதலிக்க மட்டும் செய்து விடாதே என்பது தான். 

அப்படிப்பட்ட தாயை ஏமாற்றுகிறோமே! என்று நினைக்கும்போது கோதைக்கு தன் மேலேயே கோபமாக வந்தது. 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 15, 2023
ISBN9798223918769
ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்...

Read more from Sundari Murugan

Related to ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்...

Related ebooks

Reviews for ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்... - Sundari Murugan

    (Tebook_preview_excerpt.html[n~Y&H.Iv<9,` 1aAaHBtWWW=C&=__U.Nj_>^oT]|>?˚S8ԾթmO۫S:Stޟڦ?۸^ OVpگd]|_Il/ ;2?k!i]#Symymi39uOt \Ad>TD5q[#|'z1=Lv&OEsC Ԡ/q=T!"۰);XDiH)DT",ow.BeY@d~ 1x;`9'`Ifm$WW#Fo3Ugq+p؉I">:"OBXCv.r0ς'E~`ko]dYQMKMg0NHqR(x>Jh9/2@P̃XM5~j'0ɰo;vhu!N2X9Ax;PIZ2AZ8_/cvfTXoB)pl>sdX3)TWPo{j5BEZ _UAb{Zc(e4B(|g{>p{8R>(-R@){j)cNfO/]Ζ*Py l8Ȃ/ 1?.`G]1GfZ.8${}[fv0Mo s17jR¿${)hm &0:G1סϹIklGajr vj5(, Cا6$sU%lڗIǬKP&#b 'FjmK*'<g d7.G8ywS ~&5⃡^-hiS纚 Sq}h2x0%^Za1eghg8G&#/x͝Нw9,醤\NzăH( 0o)} G-g .B\K?,#3ش
    Enjoying the preview?
    Page 1 of 1