Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Degam... Sandhegam!
Degam... Sandhegam!
Degam... Sandhegam!
Ebook53 pages16 minutes

Degam... Sandhegam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சந்தேகம் ஒரு கொடிய நோய். ஆம் இக்கதையில் ரமணி - ஜெயந்தி அன்பான கணவன் மனைவி. ஒரு குழந்தையுடன் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சந்தேகம் யாரை விட்டது. ரமணியின் நண்பர் ரஞ்சித்தின் வருகையால் வீட்டில் நடந்த குழப்பம் என்ன? சந்தேகம் தீர்ந்ததா? வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580100606648
Degam... Sandhegam!

Read more from Devibala

Related to Degam... Sandhegam!

Related ebooks

Reviews for Degam... Sandhegam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Degam... Sandhegam! - Devibala

    https://www.pustaka.co.in

    தேகம்... சந்தேகம்!

    Degam... Sandhegam!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    நான் சொல்லிட்டே இருக்கேன். நீ பதிலே பேசலைனா என்ன அர்த்தம் ஜெயந்தி?

    யோசிக்கறேன்!

    என்ன யோசனை? அவனுக்கு என்னைத் தவிர மெட்ராஸ்ல யாரும் இல்லை. வரட்டுமானு தயக்கமாத்தான் கேட்டு எழுதியிருக்கான். வேண்டாம்னா சொல்ல முடியும். வான்னு எழுதிப் போட்டுட்டேன். நாளைக்குக் காலைல எட்டு மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ல வர்றான். நான் சென்ட்ரல் போகணும். சீக்கிரம் எழுப்பி விடு!

    சொல்லிவிட்டு அவர் போய் விட்டார்.

    எனக்கு கவலையாக இருந்தது.

    ‘வீடு சின்னது. சமீபத்தில் கட்டிய சிங்கிள் பெட்ரூம் நானும், அவரும். குழந்தையும் இருந்தால் சரியாக இருக்கும். மேலும் ஒருவர் - அதுவும் முகம் தெரியாத அந்நிய மனிதர் எப்படி இந்த வீட்டில் இருக்க முடியும்?’

    எனக்கு இவர் மேல் கோபமாக வந்தது.

    ‘உதவி செய்யும் மனசு வேண்டும்தான். அதற்காக இப்படியா? மாற்றலாகி வரும் யாரோ ஒரு நண்பனுக்காக தன் வீட்டில் எத்தனை நாளைக்கு இடம் தரப்போகிறார் இவர்?’

    ‘திடீர் திடீரென வீட்டுக்கு விருந்தாளிகளை அழைத்து வந்து விடுவார்.’

    ‘அதுவும் எப்படி? எட்டு, பத்து என.’

    ‘அவர்களுக்குச் சமைத்துப் போடுவதற்குள் எனக்கு இடுப்பு விட்டுப்போகும்.’

    ‘வந்தவர்கள் ஒரு நாளில் போக மாட்டார்கள்.’

    ‘ரமணி மாதிரி வருமா?’ என்று மற்றவர்கள் ஒரு வார்த்தை இவரை ஏற்றி வைத்து விட்டால் போதும். வேதாளம் இன்னும் உச்சாணிக் கொம்புக்கு ஏறிவிடும்...

    இதனால் ரெண்டு பேர்

    Enjoying the preview?
    Page 1 of 1