Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bathil Mariyathai
Bathil Mariyathai
Bathil Mariyathai
Ebook47 pages25 minutes

Bathil Mariyathai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ஓர் பெண் இந்த உலக இன்பத்தில் மயங்கி பாதை மாறிச் சென்றால் அந்த குடும்பமே பாழாகி விடும். இந்த கதையில் சரசு என்ற பெண் தேவராஜன் மற்றும் ரங்காவின் நிலைமை தலைகீழானது. ஓர் நாள் தந்தி வந்தது. அதில் சரசின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றிருந்தது. யாரிடம் இருந்து அப்படி ஓர் தந்தி வந்தது. அதனால் ரங்கா மற்றும் சரண்யாவின் வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்கள் என்ன? அந்த திருப்பத்தை ரங்கா ஏற்றுக்கொள்வானா? அப்படி என்ன திருப்பங்கள் ஏற்பட்டன என்பதை வாசித்து தெரிந்து கொள்வோம்.

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580100606647
Bathil Mariyathai

Read more from Devibala

Related to Bathil Mariyathai

Related ebooks

Reviews for Bathil Mariyathai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bathil Mariyathai - Devibala

    https://www.pustaka.co.in

    பதில் மரியாதை

    Bathil Mariyathai

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    தந்தி பியூன் படியேறி வந்தான்! கதவைத் தட்டினான். சரண்யா திறந்தாள்!

    ரங்கராஜ் யாரு?

    குடுங்க! இந்த வீடுதான்?

    கையெழுத்திட்டு தந்தியை வாங்கினாள். அவன் போய்விட்டான். பிரித்தாள்.

    ‘மதர் சீரியஸ்! – பவுன்ராஜ்’,

    சரண்யா ஒரு நொடி மௌனமாக நின்றாள். மறுபடியும் அதைப் படித்தாள்.

    டெலிபோனை நெருங்கி, ரிசிவரை எடுத்தாள்.

    டயல் செய்தாள்.

    ரங்கராஜ் வேணும்... அவுரோட மனைவி பேசறேன் - ம்! போன்ல இருக்கேன்!

    சில நொடிகளில், என்ன சரண்யா?

    லீவு போட்டுட்டு வீட்டுக்கு வாங்க!

    எதுக்கு?

    வந்தப்புறம் சொல்றேன்!

    ஏய்... விளையாடாதே! இங்கே ஆடிட்டிங் நடக்குது வர முடியாது! விஷயத்தைச் சொல்லு!

    உங்கம்மா சீரியஸ்னு தந்தி வந்திருக்கு!

    அம்மாவா? யாரது?

    இதுக்குத்தான் சொன்னேன்... வீட்டுக்கு வாங்கன்னு பவுன்ராஜ் தந்தி கொடுத்திருக்கார்.

    இல்லைமா! வேலை இருக்கு. ஐயம் நாட் கமிங்

    ரிசிவரை வைத்து விட்டான்.

    சரண்யாவும் வேலைக்குப் போகும் பெண்தான். சனி ஞாயிறு லீவு! இன்று சனி. ராங்கராஜுக்கு அரை நாள் உண்டு ஆடிட்டிங் நடப்பதால் முழுநாள் ஆபிஸ்!

    கல்யாணமாகி ஒன்பது வருடங்கள்...

    ஒரு வயதில். ஒரு பெண் குழந்தை மட்டும் பிரச்சனையில்லாத, அமைதியான குடும்பம்...

    மாலை ஏழு மணிக்கு ராங்கராஜ் வந்தான்.

    ட்ரஸ் மாத்தி, முகம் கழுவிக்கெண்டு வந்தான்.

    காபி தந்தாள்.

    பசிக்குது! டிபன் எதுவும் பண்ணலையா?

    இல்லை! சாப்பாடு ரெடியா இருக்கு?...

    கொஞ்ச நேரம் ஆகட்டும்! கண்களை மூடிச் சாய்த்து கொண்டான்.

    அருகில் வந்தாள் சரண்யா.

    ரங்கா... ரங்கப்பா!

    கண்களைத் திறந்தான்.

    தந்தி வந்திருக்கே! இதைப்பாருங்க!

    Enjoying the preview?
    Page 1 of 1