Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanga Sirikkalam
Vaanga Sirikkalam
Vaanga Sirikkalam
Ebook54 pages17 minutes

Vaanga Sirikkalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மன அழுத்தம், மன இறுக்கம் என்பதான சில வார்த்தைகள் தமிழில் இருந்துவருகின்றன.

நகைச்சுவை இவற்றைத் தீர்க்கும்.

“நகைச்சுவை என்ற ஒன்று இருப்பதாலேயே நான் இத்தனை வயதிலும் நலமோடு இருக்கிறேன்'' என்று அண்ணல் காந்தியடிகள் தன் தள்ளாத வயதில் கூறியிருந்தார்.

‘குலுங்கி குலுங்கி சிரித்தால் குறைந்து போகும் நோய்கள்' என்ற கருத்தும் இங்கு நினைத்துப் பார்க்கத் தகுந்தது. மேலும், நகைச்சுவை என்பது பிறர் மனத்தை புண்படுத்தாமலும் அமைதல் வேண்டும் என்று நகைச்சுவைக்கு இலக்கணம் கண்டுள்ளனர். சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த நான், புதிய முயற்சியாக நகைச்சுவைத் துணுக்குகளையும் எழுதியிருக்கிறேன்.

Languageதமிழ்
Release dateJan 18, 2021
ISBN6580130907967
Vaanga Sirikkalam

Read more from Mk.Subramanian

Related to Vaanga Sirikkalam

Related ebooks

Related categories

Reviews for Vaanga Sirikkalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanga Sirikkalam - MK.Subramanian

    https://www.pustaka.co.in

    வாங்க சிரிக்கலாம்

    (நகைச்சுவைத் துணுக்குகள்)

    Vaanga Sirikkalam

    (Nagaisuvai Thunukkugal)

    Author:

    எம்கே.சுப்பிரமணியன்

    MK.Subramanian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mk-subramanian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    என்னுரை

    மன அழுத்தம், மன இறுக்கம் என்பதான சில வார்த்தைகள் தமிழில் இருந்துவருகின்றன.

    நகைச்சுவை இவற்றைத் தீர்க்கும்.

    "நகைச்சுவை என்ற ஒன்று இருப்பதாலேயே நான் இத்தனை வயதிலும் நலமோடு இருக்கிறேன்'' என்று அண்ணல் காந்தியடிகள் தன் தள்ளாத வயதில் கூறியிருந்தார்.

    ‘குலுங்கி குலுங்கி சிரித்தால்

    குறைந்து போகும் நோய்கள்'

    என்ற கருத்தும் இங்கு நினைத்துப் பார்க்கத் தகுந்தது. மேலும், நகைச்சுவை என்பது பிறர் மனத்தை புண்படுத்தாமலும் அமைதல் வேண்டும் என்று நகைச்சுவைக்கு இலக்கணம் கண்டுள்ளனர்.

    சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த நான், புதிய முயற்சியாக நகைச்சுவைத் துணுக்குகளையும் எழுதியிருக்கிறேன்.

    ‘சிரிப்பதற்காக மட்டுமே' என்று எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், சிந்திக்கவும் வைத்திருக்கிறது. எனில், அது எனக்குக் கிடைத்த வெற்றி சமுதாயத்திற்கும் என்னால் கிடைத்த சிறு லாபமாகவும் இதை கருதுகிறேன்.

    என்றும் அன்புடன்

    எம்.கே. சுப்பிரமணியன்

    பிள்ளைவீட்டார்: ஏம்பா புரோக்கரே... வெறும் பொண்ணு பார்க்க மட்டும் தானே வந்திருக்கோம்... இதுல எதுக்கு வாழைமரம் நட்டு... மைக் செட்டெல்லாம் போட்டிருக்காங்க!

    புரோக்கர்: அது. ஒண்ணுமில்லீங்க. பொண்ணுக்கு இது நூறாவது பொண்ணு பார்க்கற படலம். அதான்...!

    ***

    ராமு: நாடகக் கம்பெனியிலே சீதையா வேஷம் போடுவாளே ஒரு பொண்ணு... அவ இப்ப எங்கே?

    சோமு: ராவணனா நடிச்சவரோட ஓடிப்போயிட்டா.

    ***

    மனைவி: யார்ங்க போன்லே?

    கணவன்: தெருக்கதவை தாழ்போட்டிருக்கமா.. காலிங்பெல் வேற இல்லையா... அதான் பிச்சைக்காரன் வாசல்லே நின்னுகிட்டு செல்மூலமாக பிச்சைக் கேக்கறான்.

    ***

    சாப்பிடவந்தவர்: ஏம்பா இங்கே வடிக்கிற அரிசி பழசுதானே? (பெருமையுடன்)

    சர்வர்: ஆமாங்க, அரிசி மட்டுமில்லை, சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாமே பழசுதான்.

    ***

    கார்த்தி: ரஜினி, கமல் போன்ற நடிகர்களை பார்க்கப்போனியே... பார்த்தியா?

    மூர்த்தி:

    Enjoying the preview?
    Page 1 of 1