Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

D. G. S. Dinakaranin Arul Neri Kathaigal
D. G. S. Dinakaranin Arul Neri Kathaigal
D. G. S. Dinakaranin Arul Neri Kathaigal
Ebook110 pages28 minutes

D. G. S. Dinakaranin Arul Neri Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Sabitha Joseph started his career as a journalist in 1989. He has worked in various famous magazines like Kumudham, Kungumam, Rani and Kalki. He has consolidated his 20 years of experience and written various books as series of 100s like 'Periyar 100', 'Anna 100', 'Kamarajar 100' and many more.

He is now writing another series of books as 'Mahatma Manavarkalukku Sonnathu', 'Abdul Kalaam Manavarkalukku Sonnathu' and so on. All these books are written to encourage young generation to aim big and achieve their goals.

His writings are very simple and conveys message to society and young generation and we are very happy to publish his books.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580122802605
D. G. S. Dinakaranin Arul Neri Kathaigal

Read more from Sabitha Joseph

Related to D. G. S. Dinakaranin Arul Neri Kathaigal

Related ebooks

Reviews for D. G. S. Dinakaranin Arul Neri Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    D. G. S. Dinakaranin Arul Neri Kathaigal - Sabitha Joseph

    http://www.pustaka.co.in

    டி.ஜி.எஸ்.தினகரன் அருள் நெறிக் கதைகள்

    D.G.S. Dinakaranin Arul Neri Kathaigal

    Author:

    சபீதா ஜோசப்

    Sabitha Joseph

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நினைவுகளில் வாழும் டி.ஜி.எஸ். தினகரன்!

    மறுமலர்ச்சி

    நிறுவனங்கள்

    பிரார்த்தனை

    மகன்

    இறைவனின் இரக்கம்

    இறைவனின் காப்பு

    இறைவனின் நீதி

    அரசரின் அன்பு

    உங்களை உயர்த்துவார்!

    திருந்திய குடிகாரன்

    திருந்திய திருடன்

    ஆரோக்கியமான வார்த்தைகள்!

    இறைவன் கண் திறந்தார்

    ஆபத்து நிறைந்த உலகம்

    ஆறுதல் தேடிய நன்பர்

    இறைவனின் இணையற்ற அன்பு

    திரும்பி போன மந்திரவாதி

    பக்திக்குக் கிடைத்த பரிசு

    இறைவன் அளிக்கும் பாதுகாப்பு

    தாய் அன்புக்கு இணை ?

    உலக ஞானம்

    பாவத்தை விட்டு நகருங்கள்

    உள்ளத்தை கலங்க வைத்த நிகழ்வு

    பணிவு

    ஞானம் வேண்டுமா?

    பிரச்சினைகள் நீங்கவேண்டுமா?

    அவருக்கு நினைவு சின்னம் எங்கே?

    கேளுங்கள் கொடுக்கப்படும் !

    உள்ளத்தைப் பார்க்கிறார்

    கலங்காதே சகோதரி

    அலாவுதீன் விளக்கு

    போதையின் பாதையில் செல்பவர்கள்

    அது ஒரு மாதிரி வாழ்க்கை

    இறைவன் குணம்

    இறைவன் கண் திறந்தார்

    நன்றி கூறுங்கள்

    உடைந்து விடாதீர்கள்

    ஈடுபாடுடன் உழையுங்கள்

    காப்பாற்றுங்கள்

    குடியிலிருந்து வெளியே வா

    கேட்கக்கூடாத ஜெபங்கள்

    முதலில் வந்தது முட்டையா? கோழியா

    குடி குடி யை கெடுக்கும்

    அடிக்கிற கைதான் அணைக்கும்

    சீறி வந்த கருநாகம்

    சுத்திகரிக்கும் இறைவன்

    சோதனைகளை வென்றிட...

    பாவம் சிறுமி

    திருடனின் வேண்டுகோள்

    தீமையை விட்டு ஒதுங்கு

    எச்சரிக்கையாய் இருங்கள்

    என்னிடம் வாருங்கள்

    அன்பு

    ஆலயம்

    காப்பவன் ஒருவனே

    அழகு முகம்?

    ஆறுதல்

    புத்திசாலி சிறுவன்

    சொந்த ஊர்

    பழையவைகளை மறந்துவிடு

    பாவங்களை வளரவிடாதே

    பாவம் கொடியது

    பாவம் தொடரும்

    நமக்குக் கிடைத்த அமைதி

    பாவத்தின் சம்பளம்

    உரிமை!

    பிரார்த்தனை

    பிடிவாதம்

    புத்தகம்

    பெரியம்மா வருவார்

    முன்னேற வேண்டும்

    மேலே பார்!

    வசனங்களின் வல்லமை

    விட்டு விலகுங்கள்

    வால்பாறையில் ஒருசிலை

    வாழ்வுக்குப்பிறகு வாழ்வு

    விடுதலை அளிக்க வல்லவர்

    வெற்றி நிச்சயம்

    ***

    நினைவுகளில் வாழும் டி.ஜி.எஸ். தினகரன்!

    இவரைத் தெரியாத கிறிஸ்தவர்களே தமிழ் மண்ணில் இல்லை என்று சொல்லலாம்.

    தினகரனின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம், கீழசுரண்டை கிராமம், இவரது முழுப்பெயர் டி.ஜியாப்ரேசாமுவேல் தினகரன் பட்டப்படிப்புவரை முடித்தவர்.

    18 வயது நிரம்பியபோது வறுமையில் வாடினார், வேலையும் கிடைக்கவில்லை, இதனால் விரக்தி அடைந்த நிலையில் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள நினைத்தார்.

    அந்த நேரம் அவருடைய உறவினர் ஒருவர் தடுத்து நிறுத்தி, தன்னம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் பேசினார். உறவினர்களின் பேச்சு கடவுளைப் பற்றியது! அன்று முதல் கடவுளுக்காக தன்னை அற்பணித்து ஜெபிக்கத் தொடங்கினார் தினகரன். அதிலிருந்து சில ஆண்டுகளுக்குப் பின் அவருக்கு வங்கியில் வேலை கிடைத்தது, மண்டல அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார். மறுபக்கம் ஊழியமும் செய்தார். திடீரென வேலையை விட்டுவிட்டு குடும்பத்துடன் முழு நேர ஊழியத்தில் ஈடுபட்டார்.

    டிஜிஎஸ், தினகரன், கீழச்சுரண்டையில் வாழ்ந்த காலத்தில் பக்கத்து வீட்டில் வசித்தவர், ஆனந்தம் (வயது 70). இவர் சொல்கிறார்.

    டி.ஜி.எஸ். என்னைவிட மூன்று வயது மூத்தவர், எனக்கு எட்டு வயது இருக்கும்போது நானும் அவரும் ரேஷன் கடையில் சாமான்கள் வாங்க சுரண்டைக்கு சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வோம். அவர் குடும்பம் பெரிய குடும்பம், ரேஷன் கடையிலிருந்து சோளம், கோதுமையை மூட்டையாகக் கட்டி தலையில் சுமந்து வருவோம்.

    இளம்பிள்ளை வாதம் காரணமாக அவர் காலை சிறிது

    Enjoying the preview?
    Page 1 of 1