Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Swamy Vivekanandar 100
Swamy Vivekanandar 100
Swamy Vivekanandar 100
Ebook179 pages45 minutes

Swamy Vivekanandar 100

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Sabitha Joseph started his career as a journalist in 1989. He has worked in various famous magazines like Kumudham, Kungumam, Rani and Kalki. He has consolidated his 20 years of experience and written various books as series of 100s like 'Periyar 100', 'Anna 100', 'Kamarajar 100' and many more.

He is now writing another series of books as 'Mahatma Manavarkalukku Sonnathu', 'Abdul Kalaam Manavarkalukku Sonnathu' and so on. All these books are written to encourage young generation to aim big and achieve their goals.

His writings are very simple and conveys message to society and young generation and we are very happy to publish his books.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580122802592
Swamy Vivekanandar 100

Read more from Sabitha Joseph

Related to Swamy Vivekanandar 100

Related ebooks

Reviews for Swamy Vivekanandar 100

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Swamy Vivekanandar 100 - Sabitha Joseph

    http://www.pustaka.co.in

    சுவாமி விவேகானந்தர் 100

    Swamy Vivekanandar 100

    Author:

    சபீதாஜோசப்

    Sabitha Joseph

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    பொருளடக்கம்

    1. கடவுளைத்தேழ

    2. ஒரு கடிதம்

    3. நாம் ஏன் ஒத்துப்போவதில்லை

    4. பெஞ்சில் நில்

    5. ஏழு வயதில் வீரசாகசம்

    6. தவமிருந்து பெற்ற மகன்

    7. பெயர் காரணம்

    8. செல்லப்பெயர்

    9. குறும்புக்காரன்

    10. குளிர்ச்சியான தண்டனை

    11. கொடுக்கும் பண்பு

    12. இப்ப அடி பார்க்கலாம்

    13. நினைவாற்றல்

    14. முக்தி என்றால் என்ன?

    15. தவம் என்றால் என்ன?

    16. பிரார்த்தனையால் என்ன பயன்?

    17. வேதங்களை எப்படி அணுக வேண்டும்?

    18. வண்டிக்காரனாக விருப்பம்

    19. அதென்ன ஜாதி

    20. குரு

    21. இன்பத்தை துரத்தி ஓட்டம்

    22. கானல் நீர் நம்பிக்கை

    23. இன்பமும் துன்பமும் இணைந்த வாழ்க்கை

    24. இருவகை மனிதர்கள்

    25. விடுபட ஏன் முயல்வதில்லை

    26. அடிமை வாழ்வு

    27. ஜப்பான் உயர்ந்ததின் ரகசியம்

    28. ஆங்கிலேயனிடம் நம்பிக்கை

    29. ஜாதி பிரிவினை

    30. இறைவன் மனிதன் ஆகான்

    31. தென்னிந்திய பிராமணர்கள்

    32. பழமையான தமிழர் நாகரிகம்

    33. தமிழர்களின் அன்பு

    34. தியான ஆற்றல்

    35. இஸ்லாமியர் இல்லத்தில் உணவு

    36. உருவ வழிபாடு விளக்கம்

    37. திருமணம் வேண்டாம்

    38. சிறுவன் காப்பாற்றினான்

    39. சுத்தமான வீரன்

    40. ஆங்கிலம் தெரியுமா?

    41. பாயும் புலி

    42. கடவுள் என்றால் என்ன?

    43. சந்நியாசியின் கடமை

    44. குமரியில் கடுந்தவம்

    45. அமெரிக்க மக்களின் உபசரிப்பு

    46. நமது பண்டிதர்களின் பண்பு

    47. நண்பர்கள் சந்திப்பு

    48. ராஜா வண்டி இழுத்துப்பார்

    49. சகோதரி நிவேதிதை

    50. ஏவாளுக்கு ஆளானவர்

    51. பத்திரிகைகள் தொடங்குதல்

    52. ஏழைக்கான மருத்துவமனை

    53. தமிழில் வந்த கருத்துகள்

    54. மனதை அடக்க வல்லவன்

    55. தலைப்பாகை அணிந்தது ஏன்?

    56. வெற்றி பெற..!

    57. உடன் பிறப்புகள்

    58. தியானம் எப்படி செய்யவேண்டும்?

    59. பெண்களை தாயாக…

    60. முதல் துறவற வாழ்க்கையில்

    61. ஏன் பிராமணர்கள் பின்னால் போக வேண்டும்?

    62. பன்மொழி வல்லுனர்

    63. இசைஞானம்

    64. கீழே விழுந்த நரேந்திரன்

    65. சமாதானப் பரியர்

    66. அஞ்சாத பிசாசு

    67. ஆங்கிலம் பழக்க மறுப்பு

    68. பேயாவது புதமாவது

    69. தேர்ந்த சமையல்காரர்

    70. குறைந்த ஆயுள் ஆனால்..?

    71. வழுக்குரைஞர் ஆகவேண்டும்

    72. வறுமை வந்த வேளை

    73. ஆசிரியர் தொழில்

    74. திருமணம் செய்ய சம்மதம்

    75. பசுவதையும் இந்து மதமும்

    76. புணூல் அணிய சாஸ்திர ஆதாரம்

    77. பெண்ணடிமை

    78. ஏழைகளின் தொண்டிலே

    79. பிராமணன் படிப்புக்காக செலவு செய்ய வேண்டாம்

    80. ராமகிருஷ்ணரை சந்தித்தல்

    81. குருவைக் கண்டித்தார்

    82. முன் கூட்டியே சொல்லும் ஆற்றல்

    83. எல்லாம் கை வித்தை

    84. இந்தியனாக இரு

    85. உதவிய வெள்ளையர்கள்

    86. வெள்ளையரின் யோசனை

    87. அசையாத மனிதர்

    88. எதிர்த்து நில்

    89. தாஜ்மஹாலை ரசித்த விவேகானந்தர்

    90. அறிவைப் பெருக்குங்கள்

    91. பெண் புரோகிதர்கள்

    92. படிப்புக்குமுன் தியானம்

    93. மேல் ஜாதியினர் தெருக்களில் கீழ் ஜாதியினர் நடக்க அனுமதியில்லை

    94. அரசன் நரேந்திரன்

    95. திண்ணைப் பள்ளியில் சில நாள்

    96. கோபமாய் எழுப்பிய ஆசிரியர்

    97. ஒன்பது நாள் சென்னை வாசம்

    98. அவர் ஒரு மேதை

    99. சீடரான மன்னர்

    100. மத மாற்றத்திற்கு காரணம் யார்?

    ***

    1. கடவுளைத்தேழ

    மலைமேலே, பள்ளத்தே, மாமலையின் தொடரினிலே, கலைநிறையும் கோயிலிலே, கவின்பள்ளி வாசலிலே, கிறிஸ்தவநற் சபையினிலே கீர்த்திமிகு மறைகளிலே, சிறப்புயரும் பைபிளிலே, சீரார் குரான் அதிலே, ஒரு பயனும் இல்லாமல் உனைத்தேடி நான் அலைந்தேன், இருளடர்ந்த பெருங்காட்டில் இழந்தவொரு குழந்தையைப் போல். யார் துணையும் இல்லாமல் அலறித் துடித்திருந்தேன்! பேரன்பே என் இறைவா! பிறிதெங்கு சென்றாய் நீ? எழுந்துவந்த எதிரொலியோ இயம்பியது சென்றதென, இரவினிலும் பகலினிலும் எத்தனையோ ஆண்டுகளாய் அரியவொரு சுடர் என்றன் அறிவில் நிலவியது! எப்பொழுது பகல்மாறி இரவுற்றதென அறியேன், செப்பமுள நூலறுந்து சிதைந்தது போல் இருந்ததுளம்: பொங்குமொளி வெய்யிலிலும் பொழியும் மழைதனிலும் கங்கைக் கரைதனில் கால்நீட்டி நான்படுத்தேன்: எரிகின்ற கண்ணீரால் எழுந்த துகள் நான் அடக்கி அழுதோலம் இட்டேன்யான் ஆர்ப்பரிக்கும் கங்கையுடன் இருக்கும் நிலம் யாவும் எச்சமயக் கோட்பாடும் உரைக்கும் பெயர்களினால் உனைக்கூவி நான் அழைத்தேன், உயர்ந்தவர்கள் குறிக்கோளை உற்ற வழியதனைத் தயவோடு நீ எனக்குச் சற்றே தெரியவுரை! என்றன் அலறலுக்கும் ஏங்கொலிக்கும் மத்தியிலே நின்றொருவன் எனைக்கூவும் நிலைதெரியும் நாள்வரையில் கணங்கள் யுகங்களெனக் காட்சிதர, துன்பத்தின் உணர்வு பெரிதலற ஓடியன பல்லாண்டு, என்மகனே, என்மகனேது என்று மிக மேலான மென்மைக்குரல் எழுந்து வேதனையை ஆற்றியது, என்றனுயிர் நரம்பெல்லாம் இணைந்திசைக்கும் இசையதனில் நன்றுவரும் சிலிர்ப்பாக நற்காட்சி தந்ததது! எந்த இடத்திலிருந்து எழுந்ததந்தக் குரல் என்று கண்டு கொளமுயன்று கால் ஊன்றி நான் நின்றேன். எனைச்சுற்றி, என்முன்னே என்பின்னே அதைக்கான முனைப்போடு நான்நோக்கி முயன்றுமிகத் தேடி நின்றேன் மறுபடியும் மறுபடியும் மாண்புடைய குரலதுவோ உரையாடி நின்றதுபோல் உளத்திலே தோன்றியது, ஆனந்த வெள்ளத்தில் ஆன்மா அமைதியுற்று மோனப் பரவசத்தில் முற்றும் மயங்கியது, மின்னலொன்று, ஆன்மாவில் மிக்கஒளி சேர்த்தது காண், என்னிதய உள்ளுக்குள் எழிற்கதவம் திறந்ததுகாண். இன்பமே! பெருமகிழ்வே! எதனைநான் காண்கிறேன்! என்அன்பே என்அன்பே இங்கேதான் நீ உள்ளாய்! இங்கேயே உள்ளாய் நீ என் அன்பாய், எல்லாமாய் உன்றையான் தேடிநின்றேன் ஒருநாளும் இறவாமல் நின்று நிலைத்திருந்த நேர்த்திப் பொருள்களிலே பெருமிதத்தில் முடிபுனைந்து பெருமையுடன் இருந்தாய் நீ அந்தநல்ல

    Enjoying the preview?
    Page 1 of 1