Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rali & Thamizh Inbam - Jan 2018
Rali & Thamizh Inbam - Jan 2018
Rali & Thamizh Inbam - Jan 2018
Ebook32 pages10 minutes

Rali & Thamizh Inbam - Jan 2018

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல். 

 

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

 

உங்களுக்காக சில துளிகள்  (Excerpts):

 

" நாளை நமதே மறுநாளை யும்நமதே
  காளை அமர்வான் துணை "

 

" கையசைத்து விடைபெற்றாள் காலமகள் பதினேழாள்
  காதலோ கசப்போ கடந்துபோம் என்றுசொல்லி"

 

" மால் அயனும் தேடியவன் நுதல் 
  மேலொரு கண் மூடியவன் "

 

" காய்ந்த விறகுவிற்கத் தானாய் அலைந்திடுவாய்
  தீய்ந்துபோன கீரனுக்கு மீண்டுமுயிர் தந்திடுவாய் "

 

" நாளை மற்றுமொரு நாளேதா னென்றாலும்
  வாளா விருந்திடவும் வழிதான் பிறந்திடுமோ "

 

" நீறுதந்தான் பூமிக்காய் ஆறுதந்தான் வாழ்வுக்கு
  ஈறுதந்தான் மங்கைக்காய் கூறுதந்தான் " 

 

" கிடுகிடு வென்றிந்த அண்டம் நடுங்கும்
  சதிராட்டம் நீங்கிச் சதாசிவன் தூங்கும்
  பதிசுருட்டப் பள்ளி " 

Languageதமிழ்
Release dateJul 10, 2020
ISBN9781393150145
Rali & Thamizh Inbam - Jan 2018
Author

V Kalyanaraman

இலக்கிய ஈடுபாடு கொண்ட நிறுவன அதிகாரி A known name in Property Development space in Chennai, contributing to iconic projects such as “Spencer Plaza”, “Olympia Technology Park”.  Held many senior positions including President & CEO of Khivraj Group, CEO of “Serene Senior Living”, developing retirement communities.

Read more from V Kalyanaraman

Related to Rali & Thamizh Inbam - Jan 2018

Related ebooks

Related categories

Reviews for Rali & Thamizh Inbam - Jan 2018

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rali & Thamizh Inbam - Jan 2018 - V Kalyanaraman

    Published by:

    Rali & Thamizh Inbam

    22/26 Third Main Road

    Nanganallur Chennai 600061

    All rights reserved

    முன்னுரை

    வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

    வாழிய பாரத மணித்திரு நாடு

    மரபுக் கவிதைக்குரிய இலக்கணம், சந்தங்கள் இவற்றிற்கு முன்னுரிமை இன்றி, பொருள் வெளிப்பாட்டுக்கு முன்னுரிமை தந்து எழுதப்படும் தற்காலக் கவிதைகளுக்கு நடுவே, கருத்தை வெளிப்படுத்துவதை முடிந்தவரை இலக்கண விதிகளுக்குட்பட்டு, சந்தம், ஓசைநயம் இவற்றுடன் சேர்ந்த படைப்புகளாகச் செய்யும் ஆவலால் விளைந்ததே இக்கவிதைத் தொகுப்பு.

    தமிழ் இலக்கியத்தில், பக்தி இலக்கியத்தைச் சார்ந்து, பாட்டுடைத் தலைவனாம் இறைவனை பல்வேறு வடிவங்களில் பாட்டிடை வைத்துப் படைக்கப்பட்ட கவிதைகள் பெருமளவில் இங்கு இடம் பெற்றுள்ளன.

    இவை தவிர, இயற்கை, நாட்டு நடப்பு போன்ற கருத்துக்களைக் கொண்ட ஓரிரு  பொதுக் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

    தமிழின்பம் நுகர்வதற்கு அழைக்கிறோம்.

    ––––––––

    நன்றி.

    தமிழின்பக் குழு.

    .

    ––––––––

    இப்பதிப்பில் கீழ்க்கண்டோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

    V. கல்யாணராமன்

    S. K. சந்திரசேகரன் (SKC)

    S. சுரேஷ்

    S. இராமமூர்த்தி (பித்தன்)

    P. இராமலிங்கம் (ராலி)

    B. K. இராசகோபாலன் (BKR)

    குறிப்பு:

    WhatsApp-பில் இடம் பெறும் எங்கள் தமிழ்க் கவிதை Group-ல் இருந்து

    2018  ஜனவரி மாதம் வெளிவந்த கவிதைகளை அப்படியே எடுத்துக் கீழே தந்திருக்கிறோம். பெரிதாக

    Enjoying the preview?
    Page 1 of 1