Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vazhkaikku Siranthathu Thozhil Munaiva? Uthyoga Vazhva?
Vazhkaikku Siranthathu Thozhil Munaiva? Uthyoga Vazhva?
Vazhkaikku Siranthathu Thozhil Munaiva? Uthyoga Vazhva?
Ebook56 pages18 minutes

Vazhkaikku Siranthathu Thozhil Munaiva? Uthyoga Vazhva?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கற்பனைப் பட்டிமன்ற வடிவில் சிந்தனையைத் தூண்டும் இந்நூலில், தொழிலில் கூட்டாளியாகும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் பற்றியும், வர்த்தகத்திலும் தொழிலிலும் தலைமை பண்பை திறம்படப் பெற்றிட உதவும் ஐந்து நூல்கள் எவை? என்பதையும் காண வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateJun 17, 2023
ISBN6580147909487
Vazhkaikku Siranthathu Thozhil Munaiva? Uthyoga Vazhva?

Read more from S. Madhura Kavy

Related to Vazhkaikku Siranthathu Thozhil Munaiva? Uthyoga Vazhva?

Related ebooks

Reviews for Vazhkaikku Siranthathu Thozhil Munaiva? Uthyoga Vazhva?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vazhkaikku Siranthathu Thozhil Munaiva? Uthyoga Vazhva? - S. Madhura Kavy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வாழ்க்கைக்குச் சிறந்தது தொழில் முனைவா? உத்யோக வாழ்வா?

    (கற்பனைப் பட்டிமன்ற வடிவில் சிந்தனையைத் தூண்டும் நூல்)

    Vazhkaikku Siranthathu Thozhil Munaiva? Uthyoga Vazhva?

    Author:

    எஸ். மதுரகவி

    S. Madhura Kavy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-madhura-kavy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    பொறுப்பு உணர்ச்சியை உருவாக்கும் ஹோலக்ரசி

    கூட்டாளியாகும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!

    சிஎஸ்ஆர் நடவடிக்கைகள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!

    நாள்தோறும் நிர்வாகம்!

    மக்கள் தொடர்பின் மகத்துவம்

    போட்டியாளர் பற்றிய விவரங்களைத் தருவதும் ஒரு தொழில் ஆகிறது!

    தொழில் முனைவோர் படிக்க வேண்டிய ஐந்து நூல்கள்

    டிஜிட்டல் பி ஆர் என்பது என்ன?

    எமோஜி மார்க்கெட்டிங்

    முன்னுரை

    வாசகர்களின் கரங்களில் தவழும் இந்த நூலில் விரியும் கற்பனைப் பட்டிமன்றத்தில் என்னுடைய கற்பனை மாந்தர், வாழ்க்கைக்குச் சிறந்தது தொழில் முனைவா? உத்யோக வாழ்வா? என்பது பற்றி எடுத்துரைக்கிறார்கள். தகவல்களைப் புதிய தலைமுறையினரின் பகிர்ந்து கொள்கிறார்கள். சிந்தனையைத் தூண்டும் என்ற நம்பிக்கையில் சமர்ப்பிக்கிறேன். நன்றி.

    வாழிய செந்தமிழ் வாழ்க

    நற்றமிழர் வாழிய பாரதமணித் திருநாடு.

    உலகம் அமைதியின் கைகளில் தவழட்டும்.

    எஸ். மதுரகவி

    நடுவர் அரங்கநாதன்:

    அனைவருக்கும் வணக்கம். தங்கள் ஒவ்வொருவரின் நல் விருப்பங்களும் கனவுகளும் ஈடேறட்டும் என்று வாழ்த்து கூறி இன்றைய நிகழ்ச்சியை நான் தொடங்கி வைக்கிறேன். இன்றைய நிகழ்ச்சியின் தலைப்பு - வாழ்க்கைக்குச் சிறந்தது தொழில் முனைவா அல்லது உத்யோக வாழ்வா என்பதாகும். நான் ஆசிரியராக, எழுத்தாளனாக, இதழாளனாகப் பிறரிடம் நான் பணிபுரிந்தேன். அதற்கான ஊதியம் பெற்றேன். சுயதொழில் என்பதன் மீது ஆவல் அவ்வப்போது உண்டாவது உண்டு. அன்றாட பணிச்சுமைகளின் அழுத்தத்தால் அந்த எண்ணம் நீர்க்குமிழி ஆகிவிடும். மூத்த குடிமகன் ஆகிவிட்டேன். இனிமேல அதைப் பற்றிப் பேசி பயனில்லை என்று என்னைப் போன்றவர்கள் அலுத்துக் கொண்டாலும் சாதிப்பதற்கு வயது ஒரு தடை அல்ல ஊக்கம்தான் வேண்டும் என்று கூறும் பேராசிரியர் மணிவண்ணன் வாழ்க்கைக்குச் சிறந்தது தொழில் முனைவே என்ற அணியின் சார்பில்

    Enjoying the preview?
    Page 1 of 1