Andha Pengalukku Aalosanaigal
()
About this ebook
அன்புள்ள வாசகர்களுக்கு பெரும்பான்மையான அந்தப் பெண்களுக்குப் பயன்படவேண்டும் என இதுவரையில் தமிழில் வெளிவராத தலைப்பில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் மென்மையாக இயல்பாய், பண்புடன் நடத்தல், உடல்நலம், தங்கள் குடும்பத்தார் நலம், குழந்தைகளின் கல்வி, தங்களின் கல்வித்தகுதி அதிகமாக்குதல்,வேறு வேலைக்கு முயற்சித்து செல்லுதல், முதுமையில் செய்ய வேண்டியன, இந்தத் தொழிலில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என ஆலோசனைகள் வழிகாட்டல்கள் வளமாகச் சொல்லப்பட்டுள்ளன. பயன் பெறுவோர்கள் தயங்காமல் தங்களது கருத்துக்கள் சொல்ல வேண்டுகிறேன்
Related to Andha Pengalukku Aalosanaigal
Related ebooks
Vazhkaikku Siranthathu Thozhil Munaiva? Uthyoga Vazhva? Rating: 0 out of 5 stars0 ratingsJeyippatharkku Mattumey Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsNizhal Mugam Rating: 0 out of 5 stars0 ratingsAsathal Thozhilgal 64 Rating: 0 out of 5 stars0 ratingsEera Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsMutru Pulliyil Arambam Rating: 5 out of 5 stars5/5ஏழைகள் Rating: 5 out of 5 stars5/5Acham Thavir Ucham Thodu Rating: 0 out of 5 stars0 ratingsMuttalthanamana Kelvigalai Ketkaatheergal! Rating: 0 out of 5 stars0 ratingsEn Kannottathil... Rating: 0 out of 5 stars0 ratingsMugam Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Pugai Rating: 0 out of 5 stars0 ratingsThottathellam Ponnagum Rating: 0 out of 5 stars0 ratingsNugathadi Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Sutri Pengal Rating: 0 out of 5 stars0 ratingsSariyaga Seivathu Sulabam Rating: 0 out of 5 stars0 ratingsThozhilaali to Mudhalaali Rating: 0 out of 5 stars0 ratingsVaruvathu Yaro? Rating: 2 out of 5 stars2/5Panakkaararaaga 10 Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsUngal Uyarvu... Ungal Kaiyil... Rating: 0 out of 5 stars0 ratingsVazhvil Vetri Pera Chinmayanatharin Bathilgal! Rating: 0 out of 5 stars0 ratingsKann Pesum Vaarthaigal! Rating: 0 out of 5 stars0 ratingsJohari Jannal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalagi Kasindhu Kanneer Malgi Rating: 5 out of 5 stars5/5En Devathai Engey? Rating: 4 out of 5 stars4/5Madhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Laabam Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsManaivi Oru Home Manager Rating: 0 out of 5 stars0 ratingsPrachanaigal... Theervugal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Andha Pengalukku Aalosanaigal
0 ratings0 reviews
Book preview
Andha Pengalukku Aalosanaigal - A. Arulmozhivarman
http://www.pustaka.co.in
அந்தப் பெண்களுக்கு ஆலோசனைகள்
Andha Pengalukku Aalosanaigal
Author :
அ.அருள்மொழிவர்மன்
A. Arulmozhivarman
For more books
https://www.pustaka.co.in/home/author/a-arulmozhivarman
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
(A GUIDE TO PROSTITUTES)
அவசரமாக உங்களிடம் வந்து உங்களையும் அவசரப்படுத்திப் புறப்பட நினைக்கும் வாடிக்கையார்களிடம் நன்றாகப்பணம் சம்பாதித்துக் கொள்ளுங்கள் அவரது செயல் எத்தனை நிமிடங்களில் முடியும் என்று தங்களுக்குத் தெரியுமல்லவா!
விவசாயி உலக மக்களின் பசிபோக்க வேளாண்மைத்தொழில் செய்கிறார்.
நீங்கள் எல்லா வகை ஆண்களின் இயற்கையின் இன்றியமையாத தேவை நீக்கிட இத்தொழில் செய்கிறீர்கள். கடந்த கால வரலாற்று ஆட்சியாளர்களாகட்டும், கடவுளைக்காட்டி மக்களை மயக்க வழிகாட்டும் எல்லா மதவாதிகளாகட்டும் எவர் சொல்வது இது தடை செய்யப்பட வேண்டிய தொழில் என்று. இது சமுதாயத்தில் (Social Life) இருட்டறையில் நடக்க வேண்டியது என்று சொல்கிறார்கள். மறைக்க நினைக்காதீர். தொழில் என்பதா? சேவை என்பதா? இரண்டும் சரி.
இதயம், சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரும், விவசாயியும் எப்படி மதிக்கப்படுகிறார்களோ அதுபோல அவர்களுக்கு இணையாக நடத்த, மதிக்கப்பட வேண்டியவர்கள் இந்தச் சேவை மகளிர்.
வரும் ஆண்களை முகமலர்ச்சியோடு எந்த வயதானாலும் வாருங்கள் என வந்தவுடன் அழைத்து விடுங்கள். சற்று அமர்ந்து சில நிமிடம் ஓய்வு கொள்ளுங்கள். அவசரமே பட வேண்டாம். நான்தான் உங்களோடு இருக்கிறேனே என்று சொல்லி அவரிடம் சில நிமிடங்கள் மிக நெருக்கமாக அமர்ந்து பேசுங்கள். அந்நேரம் அவரது கைகள் சுதந்திரமுடன் உங்களிடம் எந்த இடத்திலும் விளையாட அனுமதியுங்கள். இது மிக முக்கியம்.
இப்போது படுக்கைக்கு அழைத்து அவருக்கு ஏற்றபடி நடந்து கொள்ளுங்கள். கலவி என்னும் உடலுறவு முடிந்தவுடன் அவரைவிட்டு விலகாதீர்கள். அவர் எழுந்துகொள்ள முயற்சித்தாலும் அனுமதிக்காமல் கைகளால் இருக்கமாகக் கட்டி அணைத்துக்கொள்ளுங்கள் சில நிமிடங்கள் ஆன பிறகு அதாவது அவர் போதுமே என்று சொல்லும் நேரம் விலகுங்கள். அவரை இயல்பாக உடைமாற்ற அனுமதியுங்கள். ஆமாம் இப்போது பணம் பெற்றுக்கொள்ளுங்கள்.
அடுத்து எப்போது வருவீர்கள்? என அவரது தோளில் கை போட்டு நெருக்கமாக இருந்து கேளுங்கள். உங்களது உயர்ந்த மனம் நிறைந்த சேவைக்கு அதாவது ஒத்துழைப்பிற்கு நீங்கள் கேட்ட பணத்துடன் மனிதர் இனாம் (Tips) சேர்த்துக்கொடுப்பார். இது அறியாத சேவைமகளிர் வந்தவர் விரைவுபடுத்தினாலும், தாமும் அவசரமாகச் செயல்பட்டு பணத்தைப்பெற்று ஆண்களை அனுப்பி வைத்தால்போதும் என நினைப்பது அறியாமை என்பதா அல்லது தெரியாமை என்பதா?
ஆண்கள் செய்யும் தவறு
வந்த பின்னோ அல்லது முடிந்து புறப்படும் போதோ, இந்தத் தொழிலுக்கு ஏன் வந்தாய் என்று கேட்பது. ஆண்களே இதைக் கேட்காதீர்கள். உறவினர் அல்லது நண்பர் வீட்டுப்பெண் அல்லது பையனுக்கோ ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கேட்பது தவறுதான் இக்காலத்தில்.
அதுபோலத் திருமணம் ஆனவர்களிடம் ஏன் இன்னும் குழந்தை இல்லை. அந்த மருத்துவரிடம் செல்லுங்கள் அல்லது இந்த வழிபாட்டு இடங்களுக்குச் செல்லுங்கள் என்று நீங்களாக இக்காலத்தில் கேட்காதீர்கள். மேலே குறிப்பிட்ட இரண்டு போல இத்தொழிலுக்கு ஏன் வந்தாய் என்று கதை கேட்காதீர்கள். இதைச் சேவை மகளிர் விரும்புவதில்லை. ஆமாம் இது இயல்பான உண்மை.
ஆனால் நல்ல உள்ளம் கொண்ட ஆண்கள், உதவும் பண்புள்ளவர்கள் கேட்டால் தங்களது தேவை, கல்வித்தகுதி சொல்லி அவர்களால் வேறு வேலைக்குச் சென்று விடுங்கள் அன்புச் சகோதரிகளே.
புறப்படும் போது அடுத்தமுறை வரும்போது முகச்சவரம் செய்து வாருங்கள். கைவிரல் நகங்கள் வெட்டிவிட்டு வாருங்கள் எனப் புன்னகையோடு சொல்லி அனுப்பி வையுங்கள். சிரித்துக்கொண்டே முகமுடி உரசுகிறதா, நகங்கள் அழகு இடங்களில் காயம் ஏற்படுத்துகிறதா என்று சொல்லும் ஆண்களும் உண்டு. ஆமாம் நீங்கள் அழகாக இருக்கவேண்டும் எனச் சொல்லுங்கள். மனிதர் அசந்துபோய் மகிழ்ச்சியோடு புறப்பட்டுச் செல்வார்.
அடுத்தமுறை வரும்போது நீங்கள் சொல்லியபடி விரல்கள் நகம் வெட்டி, முகச்சவரம் (SHAVING) செய்து வருவார் பாருங்கள்.
மது அருந்திவிட்டு வரும் ஆண்களை முகமலர்ச்சியோடு உடனே அனுமதியுங்கள்.
ஆமாம் மது அருந்தியவர் நினைவுக்கு வருவது மாது. ஆதலால் அவரது செயலுக்கு உடன்பட்டு வேலை முடித்து அனுப்பிவிடுங்கள். மது அருந்திவிட்டு வரும் ஆண்களிடம் முதலில் பணம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்புறம் இடம் கொடுங்கள். வந்த