Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nindru Kollum
Nindru Kollum
Nindru Kollum
Ebook44 pages16 minutes

Nindru Kollum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பரத்வாஜ் ராதிகாவை விரும்புகிறான். தன் அம்மாவிடம் அனுமதி வாங்கி, திருமணம் மேடை வரை வருகிறது திடீரென்று அவன் அம்மா திருமணத்தை நிறுத்தச் சொல்கிறார். ஏன் அப்படி சொல்கிறார்? திருமண மேடை வரை அனுமதித்து பின் ஏன் தடை சொல்கிறார்? என்ன நடந்தது? திருமணம் நடந்ததா? இல்லையா? வாங்க வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580123904061
Nindru Kollum

Read more from Indhumathi

Related to Nindru Kollum

Related ebooks

Reviews for Nindru Kollum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nindru Kollum - Indhumathi

    http: //www. pustaka. co. in

    நின்று கொல்லும்

    Nindru Kollum

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    http: //www. pustaka. co. in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    1

    மணி பதினொன்றானாலும் பாரத்வாஜ் பரபரத்தான். இதற்குமேல் கிளம்பி ஆபீசுக்குப் போனால் நிச்சயம் சீஃப் எக்ஸிக்யூடிவ் கூப்பிட்டனுப்புவார். தன் சிவந்த முகம் மேலும் சிவக்கப் பேசுவார்.

    என்ன மிஸ்டர் பாரத்வாஜ், இன்னும் அரை மணியானால் லஞ்ச் பிரேக் வந்து விடுமே.... ஒரு வழியாகச் சாப்பாட்டை முடித்துக் கொண்டே ஆபீஸிற்குள் நுழைந்திருக்கலாமே... என்பார்.

    அதில்லை சார். இன்னிக்கு ஆவணி அவிட்டம். பூணூல் மாத்திக்க நேரமாயிடுத்து...

    இவன் அசடு வழிய நேரிடும்.

    பூணூல் மாத்திக்கிறதுக்காகத் தானே ஒரு மணிநேரம் பர்மிஷன் கொடுத்தது. இப்படி அரை நாளுக்கு மேல் எடுப்பீங்கன்னு நினைக்கலை. என்னவோ நம்ம ஆபீஸில் நீங்க மட்டும்தான் பூணூல் மாத்திக்கிட்ட மாதிரி பேசறீங்க. எத்தனை பேர் மாத்திக்கிட்டு சீக்கிரம் வரலை...?

    சார்... அவங்களுக்கெல்லாம் சாஸ்திரிகள் சீக்கிரம் வந்திருப்பார். எங்க வீட்டு சாஸ்திரிகள் பத்து மணிக்குத்தான் உள்ளே நுழைந்தார்...

    இதைப் பாரத்வாஜால் அவரிடம் சொல்ல முடியாது. இந்த சாஸ்திரிகள் விஷயமெல்லாம் அவருக்குப் புரியாது. அவர் பஞ்சாபி. முன் கோபக்காரர். எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

    அவர் மட்டுந்தானா..? இந்த அம்மாவிற்கும் ஒன்றும் புரிவதில்லை. சொன்னால் கேட்கவும் மாட்டேன் என்கிறார்.

    என்னடா பெரிய ஆபீஸ். ஒரு நல்ல நாள், கிழமை எதுவும் கிடையாது. அப்படி என்ன ஆபீஸ் வேண்டியிருக்கு? பேசாமல் லீவு போடுடா...

    அம்மாவின் கத்தலுக்குப் பயந்தே அன்று அவன் நேரமானாலும் பரவாயில்லை என்று பேசாமல் இருந்தான். ஆபீஸ் போய்ச் செய்யப்

    Enjoying the preview?
    Page 1 of 1