Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vidumuraiyil Vilaiyada Vinotha Vidukathaigal
Vidumuraiyil Vilaiyada Vinotha Vidukathaigal
Vidumuraiyil Vilaiyada Vinotha Vidukathaigal
Ebook104 pages31 minutes

Vidumuraiyil Vilaiyada Vinotha Vidukathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறுவர், சிறுமிகளை வெகுவாகக் கவர்ந்த விடுகதைகளின் தொகுப்பே இந்நூல். பழமொழிகளை நினைவூட்டிக் கொள்ளல், திருக்குறள், இலக்கியம், பழமொழிகள், அறிவியல், தேசியம், பொது அறிவு தொடர்பான விளையாட்டுகள் எல்லாம் உண்டு. வீட்டிற்குள்ளேயே நண்பர்களோடு விளையாடி மதிப்பெண்கள் போட்டுக்கொள்ளலாம். மூளைக்குச் சுறுசுறுப்புணர்வை ஊட்டும் நூல். தமிழோடு விளையாடி மகிழ்ச்சி பெறுங்கள்!

Languageதமிழ்
Release dateApr 29, 2023
ISBN6580160409398
Vidumuraiyil Vilaiyada Vinotha Vidukathaigal

Read more from S.R.G. Sundaram

Related to Vidumuraiyil Vilaiyada Vinotha Vidukathaigal

Related ebooks

Reviews for Vidumuraiyil Vilaiyada Vinotha Vidukathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vidumuraiyil Vilaiyada Vinotha Vidukathaigal - S.R.G. Sundaram

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    விடுமுறையில் விளையாட வினோத விடுகதைகள்

    Vidumuraiyil Vilaiyada Vinotha Vidukathaigal

    Author:

    எஸ்.ஆர்.ஜி. சுந்தரம்

    S.R.G. Sundaram

    For more books

    https://www.pustaka.co.in/home/author/srg-sundaram

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியர் சிறப்பு

    முன்னுரை

    அ. தமிழோடு விளையாடு

    1. சொல் விளையாட்டு

    i. ஓரெழுத்து விடுகதை

    ii. ஈரெழுத்து விடுகதை

    iii. மூவெழுத்து விடுகதை

    iv. நான்கெழுத்து விடுகதை

    v. ஐந்து எழுத்து விடுகதை

    2. இடம் மாறிய எழுத்துகளைச் சரி செய்யும் விளையாட்டு

    3. உண்டு __ இல்லை விளையாட்டு

    4. முழுமையாக்கும் விளையாட்டு

    5. குறுக்கு நெடுக்கு சொல்லமைக்கும் விளையாட்டு

    6. சொற்றொடர் விளையாட்டு

    ஆ. விடுகதை விளையாட்டு

    இ. குறள் விளையாட்டு

    ஈ. பழமொழிகளைச் சரிசெய்யும் விளையாட்டு

    உ. இலக்கியம் அறியும் விளையாட்டு

    ஊ. பொது அறிவு விளையாட்டு

    எ. அறிவியல் இன்பம்

    ஏ. தேசியம் அறிவோம்

    ஐ. விடைகள்

    E:\Priya\Book Generation\Vidumuraiyil Vilaiyada Vinotha Vidukathaigal\1-min.jpg
    வெண்பா

    செம்மொழிப் பீடத்தைச் செந்தமிழ் கொண்டதால் நம் தமிழர் தம் தகுதி நாட்டிடவே __ செம்மையுடன் நன்னெறி போற்றிடும் நற்றமிழ் நூல்பயிலின் இன்பமெங்கும் பொங்குமே இன்று!

    - ஆசிரியர்

    ஆசிரியர் சிறப்பு

    குழந்தை இலக்கியச் செம்மல், கவிமாமணி எஸ்.ஆர்.ஜி. சுந்தரம், எம்.ஏ;

    (அகவை 83ல்)

    பிறந்தநாள்: 21.08.1940

    1. குழந்தைகள் சிறந்தால் குவலயம் சிறக்கும் என்பதே இவரது குழந்தை இலக்கியப் படைப்புகளுக்கு ஆதாரமான கொள்கை.

    2. தன் பதினேழாவது அகவை முதல் இன்றுவரை தொடர்ந்து குழந்தை இலக்கியத்திற்கானப் பன்முகப் படைப்புகளில் ஈடுபட்டு வருகிறார். கதை, பாடல்கள், நாடகங்கள், விடுகதைகள், கட்டுரைகள் நூல்கள் எனப் பலப்பல.

    3. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, புலவர் தணிகை உலகநாதன், ரா. அய்யாசாமி (வானொலி அண்ணா), கூத்தபிரான் - இவர்களது வழிகாட்டுதலால் தன் குழந்தை இலக்கியப் பாதையை வகுத்துக் கொண்டவர்.

    4. குழந்தை இலக்கியத்தின் அவசியம், அதன் சிறப்பு, தமிழ் மொழிப்பற்று இவை பற்றிய சித்தனைகளைப் பரப்பி வருகிறார்.

    5. குழந்தை இலக்கிய எழுத்தாளராக, சிறுவர் சங்க அமைப்பாளராக, குழந்தைகளுக்கான நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நூல்கள் படைப்பவராக, பல பிரபல நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளுக்கு நடுவராக எனக் குழந்தை இலக்கியப் பணியில் பல கோணங்களில் ஆர்வமுடன் இன்றும் செயலாற்றி வருகிறார்.

    6. பொதிகை, ஜெயா, மக்கள், கலைஞர் தொலைக்காட்சிகளும், சென்னை வானொலியும், தென்றல் (வட அமெரிக்க மாத இதழ்) தினமணி, இலக்கியப்பீடம், உரத்த சிந்தனை, பொதிகை மின்னல், ஆத்திமாலை, அமுதசுரபி, சென்னை எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளும் இவரைப் பேட்டி கண்டுள்ளன. அளித்துள்ள பேட்டிகள்: 18.

    7. இவரது சிறுகதைகளையும், நாடகங்களையும் ஆய்வு செய்து இருவர் ‘எம்.ஃபில்.’ முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

    8. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மத்திய அரசு சார்ந்த பத்து நாள் குழந்தை இலக்கியப் பட்டறையில் கலந்துகொண்டு கதையாக்கம் பற்றி உரையாற்றி, கதைகள் புனைந்து தந்துள்ளார்.

    9. அரசு மற்றும் தனியார்துறை இவருக்களித்துள்ள விருதுகள் பல. அவற்றுள் வள்ளியப்பா இலக்கியவட்ட விருது, என்.சி.இ.ஆர்.டி(NCERT) விருது, சென்னைத் துறைமுக விருது, பாரதி பணிச்செல்வர் விருது, கவிமாமணி விருது ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

    10. சிறுவர் இலக்கியத் துறைக்கான விருதுகள்: 21

    11. பெரியவர் இலக்கியத் துறைக்கான விருதுகள்: 10

    12. பல நூல்கள் ஏறக்குறைய ஐம்பது பள்ளிகளில் துணைப்பாட நூல்களாக இருந்து வந்துள்ளன.

    13. இவரது படைப்புகள் வெளியாகியுள்ள சிறுவர் ஏடுகளும் பல. அண்மையில் வானொலியிலும் (நவம்பர் 2022, பிப்ரவரி 2023), பொதிகை தொலைக்காட்சியிலும் (பிப்ரவரி 2023), சிறுவர் நிகழ்ச்சிகள் அளித்துள்ளார்.

    14. பல பள்ளி விழாக்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார்.

    15. என்.சி.இ.ஆர்.டி.(NCERT) விருது பெற்ற பாப்பா மகிழ பத்துக் கதைகள் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது.

    16. படைத்துள்ள சிறுவர் இலக்கிய நூல்கள் - 16, பெரியவர் இலக்கிய நூல்கள் -

    Enjoying the preview?
    Page 1 of 1