Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaazhathane Vazhkkai
Vaazhathane Vazhkkai
Vaazhathane Vazhkkai
Ebook94 pages20 minutes

Vaazhathane Vazhkkai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்த்த - எளிய நடையில் இயல்பு வாழ்க்கை குறித்த இந்நூல் இல்லம் அனைத்திலும் இருக்க வேண்டியது அவசியம் என்பதுடன்; திருமணம், பிறந்த நாள் வைபவங்களின் போது பரிசாக அளிக்க வேண்டிய நூலாகும்.

அத்தகைய நூலுடன் தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்.

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580144507084
Vaazhathane Vazhkkai

Related to Vaazhathane Vazhkkai

Related ebooks

Reviews for Vaazhathane Vazhkkai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaazhathane Vazhkkai - S.P. Balu

    https://www.pustaka.co.in

    வாழத்தானே வாழ்க்கை

    Vaazhathane Vazhkkai

    Author:

    எஸ்.பி. பாலு

    S.P. Balu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sp-balu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பெற்றோருக்கு காணிக்கை

    இதழியல் கோட்டையாக திகழ்ந்த இனிய புதுக்கோட்டையில் எழுத்தாளர்களையும் – பதிப்பாளர்களையும் பெரிதும் ஊக்குவித்த தந்தையார் – அச்சுக்கலை வித்தகர்

    தெய்வத்திரு. கண்ணபிரான் எஸ். பரசுராம் அவர்களுக்கும் அவருக்கு உற்ற துணையாக – உறுதுணையாக திகழ்ந்த – இலக்கிய ஆர்வலராய் மழ்ந்த தாயார் தெய்வத்திரு. அலமேலு அம்மாள் அவர்களுக்கும் இப்புத்தகத்தைக் காணிக்கையாக்குகிறேன்.

    எஸ். பி. பாலு

    மக்கள் நல பணிபுரியும் மாமணி

    மக்கள் குறைதீர்க்கும் சமுதாயத் தொண்டினை தமது எழுத்துகள் மூலமாகவும், செயல் மூலமாகவும் நன்கே செய்து வருபவர் புதுக்கோட்டை திரு. எஸ்.பி. பாலு அவர்கள்.

    அச்சுக்கலை வித்தகர் புதுக்கோட்டை கண்ணபிரான் எஸ். பரசுராம் அவர்களின் புதல்வர். சிறுவர் இலக்கியச் செல்வர் திரு. பி. வெங்கட்ராமன் அவர்களின் இளைய சகோதரர்

    புகழ்பெற்ற மாபெரும் டி.வி.எஸ். நிறுவனத்தில் பல்லாண்டு பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    மக்கள் பிரச்னைகளைப் பற்றி பத்திரிகைகளில் சின்னஞ்சிறு கட்டுரைகள், துணுக்குகள், வாசகர் கடிதங்கள் மூலமாகவும், வானொலி 'நகர்வலம்' பகுதி மூலமாகவும் பொதுமக்களின் குறைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் இவரது துணிச்சலான எழுத்துகள் மூலம் எத்தனையோ பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று நாளும் பொது நலப்பணி செய்து வரும் திரு. எஸ்.பி. பாலு அவர்களை பாராட்டுகிறேன்.

    தொடர்ந்து சாதனையாளர்களை ஆண்டுதோறும் பாராட்டி சிறப்பித்து அவர்களது அரும் பெரும் சாதனைகளை அருமையான புத்தகங்களாக ஆவணப்படுத்தி வரும் அற்புத மனிதர், 'சாதனைச் செம்மல்' புதுக்கோட்டை இலக்கியப் பேரவைத் தலைவர், சொல்லருவி திரு. மு. முத்து சீனிவாசன் அவர்கள் திரு. எஸ்.பி. பாலு அவர்களுக்கு 'சமூகசிற்பி' என்ற பட்டத்தை அளித்து சிறப்பு செய்ததை மகிழ்ச்சியாக பதிவு செய்கிறேன்.

    வாழ்க சமூக நலத் தொண்டு. வளர்க.

    அன்புடன் வாழ்த்தும்

    பாரதி இலக்கியச் செல்வர் கவிமாமணி எதிரொலி விசுவநாதன்

    நிறுவனர்: பாரதி நெல்லையப்பர் மன்றம்

    சாதனையாளர்களின் சரித்திரப் பக்கங்கள்

    நூலிலிருந்து

    சமூகநலன் கருதிச் சேவையாற்றுவதில் பல வழிமுறைகள் உண்டு. அவற்றில் ஒன்று மக்களுக்கு விழிப்புணர்வு உருவாக்குவது. இன்னொன்று மக்கள் பிரச்னைகளை உரியவர்களிடம் எடுத்துச் சொல்லி நிவாரணம் காண்பது.

    மக்கள் பிரச்னைகளை பத்திரிகைகளில் எழுதி நிவாரணம் காண வழிகோலும் ஒரு மாபெரும் பணியைச் செய்து வருபவர்தான் திரு. எஸ்.பி. பாலு. சளைக்காமல் எழுதிக் கொண்டேயிருக்கும் ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1