Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sinthikka Sila Nodigal
Sinthikka Sila Nodigal
Sinthikka Sila Nodigal
Ebook125 pages33 minutes

Sinthikka Sila Nodigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த புத்தகத்தை சமூக நோக்கத்துடன் வாசகர்களின் நன்மைக்காகவும் நெருக்கடி நேரங்களில் உதவுவதற்காகவும் சமர்பிக்கிறேன்.
ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு சீரிய சிந்தனையை அமிதாப் வெளிப்படுத்தியுள்ளார். இதனைப் படிப்பவர்கள், அவரின் சிந்தனையை ஒட்டி, ஆக்கபூர்வமான வழிகளில் செயல்படுவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இன்றைய நெருக்கடிகள் மிகுந்த சமுதாயத்தில் இது போன்ற ஆக்கபூர்வமான கட்டுரைகள், கடைசி மனிதர்வரை சென்று அடைவது மிகவும் அவசியம். படிக்கும் ஒரு சிலரது மனங்களாவது மாற்றமடையும் என்பதிலும் மாற்றுக்கருத்துகள் இருக்கவாய்பில்லை.
Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580138106123
Sinthikka Sila Nodigal

Related to Sinthikka Sila Nodigal

Related ebooks

Reviews for Sinthikka Sila Nodigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sinthikka Sila Nodigal - Amitab Doshi

    http://www.pustaka.co.in

    சிந்திக்க சில நொடிகள்

    Sinthikka Sila Nodigal

    Author:

    அமிதாப்தோஷி

    தமிழில்: Dr. ஷ்யாமா ஸ்வாமிநாதன்

    Amitab Doshi

    In Tamil: Dr. Shyama Swaminathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/amitab-doshi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சிந்திக்க சில நொடிகள்

    அமிதாப்தோஷி

    குஜராத்தி மூலம்

    தமிழில்: Dr. ஷ்யாமா ஸ்வாமிநாதன்

    பூஜ்யஸ்ரீ பரம் குருதேவ்

    ஸ்ரீ நம்ரமுனி மஹாராஜ் சாஹேப் அவர்களின்

    அருளாசிகளுடன்

    அறிமுகம்

    நான், அமிதாப்தோஷி, ஆட்டோமொபைல் இஞ்சினீர், மும்பையில் பிறந்து வளர்ந்தவன். 1989 ம் ஆண்டிலிருந்து வியாபார நோக்கமாக சென்னை வந்த எனக்கு இன்றுவரை சென்னையே இருப்பிடமாக அமைந்துள்ளது. வாழ்க்கை சாதாரண மனிதனுக்கானதாக ஓடிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் நல்லதொரு திருப்புமுனையும் ஏற்பட்டது. 2012 ம் ஆண்டில், ஜெயின் துறவியும் குருதேவருமான ஸ்ரீ நம்ரமுனி மஹாராஜ் சாஹேப் அவர்களின் சந்திப்பினால். அவருடைய அருளாசியினாலும் அன்பான வழிகாட்டுதலாலும் என் தாய்மொழியான குஜராத்தியில் சிந்தையில் தோன்றியதை எழுத ஆரம்பித்தேன்.

    தொடர்ந்த நிகழ்வுகள் என் வாழ்க்கையில் வரலாற்றுப் பதிவாகவே ஆயின.

    என் எழுத்துக்கள் குஜராத்தி செய்தி ஊடகங்களில் அச்சேறின. அவற்றை தொகுத்து வெளியாகிய என் முதல் புத்தகம், ‘பல்மா பரம்’ என்ற தலைப்பில் 2020, பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இதன் ஆக்கம் 2002 ல் தொடங்கியது. சென்னையில் ஸ்ரீ குஜராத்தி ஸ்தனக்வாசி ஜெயின் அசோசியேஷனின் C.U.ஷா கிளினிக் ல், ஸ்ரீ பிரவீன்பாய் சாந்திலால் துராக்கியா ( என் தந்தைக்கு நிகரான மைத்துனர்) அவர்களின் ஆதரவுடன்,

    ஸ்ரீ பிரபுல்பாய் ராம்நிக்லால் ஷா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தொண்டாற்றும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன். நான் இவர்கள் அனைவருக்கும் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

    இந்த சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, 2012 ம் ஆண்டு, ஜெயின் துறவி ராஷ்டிர சந்த் பரம் குருதேவ் ஸ்ரீ நம்ரமுனி மஹாராஜ் அவர்களுடன் அறிமுகம் கிடைக்கும் பாக்கியம் பெற்றேன். அவரின் அருளாசியினாலும் வலுவான ஊக்கத்தினாலும் முதன் முறையாக எழுத ஆரம்பித்தேன். தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதினேன்.

    அவை அனைத்தும் ஜன்மபூமி குழுவின் செய்தி ஊடகங்களால் ஆதரவளிக் கப்பட்டு வெளியிடப்பட்டன. மேலும் மிகவும் புகழ்பெற்ற குஜராத்தி கவிஞர் DR. யஷ்வந்த் த்ரிவேதி அவர்கள் தன்னுடைய புத்தகத்தில் என்னுடைய கட்டுரைகளுக்கு இடமளித்ததும் என்னுடைய

    எழுத்து ஆர்வத்தை மேலும் ஊக்கப்படுத்தியது. இப்பொது அதே புத்தகம் ஒன்பது மாத இடைவெளியில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்துள்ளது.

    இது என்னைப்போன்ற ஆரம்பகால எழுத்தாளனுக்கு மிகவும் பெரிய விஷயம்.

    இதற்காக என் நன்றிகளை என் மூத்த சகோதரி ஹேமலதா துராக்கியா, சகோதரர் ஹிதேஷ் தோஷி மற்றும் அவரின் மனைவி அல்கா, என் வாழ்க்கைத்துணைவி பாருள், என்னுடைய அன்பு மகன்கள் நிரவ், நீரஜ் மற்றும் என்னுடைய நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பயணத்தின் இந்த இடத்தை நான் அடைவது என்பது உங்கள் அனைவரும் ஆதரவின்றி சாத்தியமில்லை.

    நான்கு மாதங்களுக்குள் என் இரண்டாவது புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு The Moments என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

    இந்த புத்தகத்தை சமூக நோக்கத்துடன் வாசகர்களின் நன்மைக்காகவும் நெருக்கடி நேரங்களில் உதவுவதற்காகவும் சமர்பிக்கிறேன்.

    உங்கள் அனைவருக்கும் தெய்வீகத் தருணங்களையும் அனைத்து சந்தோஷங்களையும் இறைவன் அருள் பாலிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

    தொடர்புக்கு ;

    AmitabDoshi, Old no 26, New no 55-B, 2nd Floor

    Murugaper Street, Pursaiwakam, Chennai-600007. (India)

    E-mail: amitabdoshi@hotmail.com

    நன்றியுரை

    திருமதி. மாயா தேசாய், மும்பை

    Dr. ஷ்யாமா ஸ்வாமிநாதன், சென்னை.

    ஜைன மதத்தின் முன்னணித் துறவியும் பரம குருதேவருமான ஸ்ரீ நம்ரமுனி மஹாராஜ் சாஹேப் அவர்கள் உலகளாவிய அளவில் புகழ்பெற்றவர் ஆவார். அன்னாரது அருளாசியும் ஊக்கமும் கிடைக்கப் பெற்றதினால் தான் நான் ஒரு எழுத்தாளனாகப் பரிமளிக்க முடிந்தது. அவருடைய வலுவான ஊக்கத்தினால், நான் என் தாய்மொழி குஜராத்தியில் எழுதிய பல்வேறு

    Enjoying the preview?
    Page 1 of 1