Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jokes Ellam Joru!
Jokes Ellam Joru!
Jokes Ellam Joru!
Ebook42 pages12 minutes

Jokes Ellam Joru!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மகிழ்ச்சி எங்கே தொடங்குகிறது என்று ஆராய்ந்தால் அது மனம் விட்டு சிரிப்பதில்தான் இருக்கிறது என்பதை உணர்வீர்கள். கவலைகளை மறந்து மனம் விட்டு சிரிக்கும்போது ஆயுள் கூடுகிறது. நோய் குறைகிறது. சிரிப்பே மாமருந்தாகிறது. சிரிப்பென்பது மனிதனுக்கு மட்டுமே கிடைத்த வரம்.

வேலைப்பளு, குடும்பச் சிக்கல், காதல் தோல்வி, மன அழுத்தம் என எத்தனையோ அன்றாட பிரச்சனைகள் நம்மை சிரிக்க விடாமல் செய்கின்றன. அவற்றில் இருந்து விடுபட்டு வெளியே வர சிரிக்க வேண்டியது அவசியமாகிறது. உங்களை சிரிக்க வைப்பதற்காகவே எழுதப்பட்ட இந்த ஜோக்குகளை ரசித்து படியுங்கள். நீங்கள் வாய்விட்டு சிரிக்கும்போது உங்களின் பல்செட் கீழே விழுந்தாலும் பரவாயில்லை. பொக்கை வாயின் அழகையும் ரசியுங்கள். அறுசுவையோடு, நகைச்சுவையையும் சேர்த்து வாழ்வை கொண்டாடுங்கள்!

Languageதமிழ்
Release dateJan 6, 2024
ISBN6580165010323
Jokes Ellam Joru!

Read more from Thirumayam Pe. Pandian

Related to Jokes Ellam Joru!

Related ebooks

Related categories

Reviews for Jokes Ellam Joru!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jokes Ellam Joru! - Thirumayam Pe. Pandian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஜோக்ஸ் எல்லாம் ஜோரு!

    Jokes Ellam Joru!

    Author:

    திருமயம் பெ. பாண்டியன்

    Thirumayam Pe. Pandian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thirumayam-pe-pandian

    ஜோக்ஸ் எல்லாம் ஜோரு!

    1) கட்சி ஆபீஸ்ல ரெய்டு வந்தது தலைவருக்கு இன்னும் தெரியாதா...?

    ஏன் கேட்கறே?

    அவருக்கு வழக்கமா வர்ற நெஞ்சுவலி எதுவும் வரலையே...!

    ***

    2) தலைவருக்கு எதையும் தாங்கும் இதயம் வந்துவிட்டதுன்னு எப்படிச் சொல்றே...?

    சிபிஐ ரெய்டு வந்தா இப்பெல்லாம் நெஞ்சுவலி வர்றதில்லையே...!

    ***

    3) மன்னர் பதுங்கி இருக்கிறார்...

    போருக்கு பயந்தா...?

    இல்லை. மகாராணிக்கு பயந்து...!

    ***

    4) அரசியல் தூய்மை வேண்டி தொண்டர்கள் யாகம் பண்றாங்களா, எப்படி...?

    உங்க கொடும்பாவி எரிச்சுதான் தலைவரே...!

    ***

    5) "ஊரடங்கு நேரத்தில தலைவரோட கூட்டத்திற்கு மட்டும் எப்படி அனுமதி தந்தாங்க...?

    கூட்டம் கூடாதுன்னுதான்...!

    ***

    6) தளபதி வீட்டில் எதுக்கு ரெய்டு?

    "மன்னரை விட அதிகமான பதுங்கு குழிகள் கட்டி சொகுசு வாழ்க்கை வாழறாராம்...!

    ***

    7) மன்னர் பதறிப் போயிருக்கிறாரே, ஏன்...?

    பதுங்கு குழி சாவிகளை மகாராணி கையகப்படுத்திட்டாங்களாம்...!

    ***

    8) அண்டை நாட்டு மன்னர் நம் நாட்டிற்கு திடீர் விஜயம் செய்திருக்காரே...ஏன்?

    மன்னரின் பதுங்கு குழிகளை சுற்றிப் பார்க்கவாம்...!

    ***

    9) அண்டை நாட்டு மன்னர்களை எல்லாம் நம் மன்னர் எதுக்காக அழைத்திருக்கிறார்...?

    புதிய பதுங்குகுழி திறப்பு விழாவிற்காம்...!

    ***

    10) மன்னரை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் போர்க்கொடி பிடிக்கிறார்களே, ஏன்...?

    போரில் மன்னர் புறமுதுகிட்டு ஓடி வருவதில் வேகம் குறைந்து போய் விட்டதாம்...!

    ***

    11) என் பையன் என்னை மாதிரியே இருக்கான்யா...

    Enjoying the preview?
    Page 1 of 1