Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalviyiyal Maanaaddu Aaivu Kovai 2022 - Thoguthi 3
Kalviyiyal Maanaaddu Aaivu Kovai 2022 - Thoguthi 3
Kalviyiyal Maanaaddu Aaivu Kovai 2022 - Thoguthi 3
Ebook280 pages3 hours

Kalviyiyal Maanaaddu Aaivu Kovai 2022 - Thoguthi 3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்பதை பலரும் உணர்ந்து தொழில் நுட்பங்கள் வழி கற்றும் கற்பித்தும் வருகின்றனர். பசுமரத்தாணி போல் பாடங்களை தெளிவாய் மனதில் பதிய வைப்பதற்கு தொழில்நுட்ப வழிக்கல்வி அவசியமாகிறது. சமூக ஊடகங்களான தொலைக்காட்சி, அலைபேசி, வாட்ஸ்அப், YOUTUBE முதலான சாதனங்கள் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணை புரிகின்றன. பாடங்கள் கற்பிப்பதோடு மட்டுமல்லாது மருத்துவம், சமையல், ஆன்மீகம், சோதிடம், கல்வி உதவித்தொகை பற்றிய தகவல்கள் பலவற்றையும் கற்றுத் தருகின்றன. இணையத்தில் இல்லாதவை எதுவும் இல்லை என்கிற அளவிற்கு அறிவியல் வளா்ச்சியடைந்துள்ளது. ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கேற்ப இன்றைய கல்வியும் தொழில் நுட்பங்களின் துணைகொண்டு கற்றுத்தரப்படுகின்றன. இத்தகைய சிறந்த தொழில் நுட்பங்களைக் கொண்டு எவ்வாறு கல்வி கற்றுத்தரப்படுகின்றன என்பதைபற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Languageதமிழ்
Release dateNov 14, 2023
ISBN6580154410345
Kalviyiyal Maanaaddu Aaivu Kovai 2022 - Thoguthi 3

Read more from Tamilunltd

Related to Kalviyiyal Maanaaddu Aaivu Kovai 2022 - Thoguthi 3

Related ebooks

Reviews for Kalviyiyal Maanaaddu Aaivu Kovai 2022 - Thoguthi 3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalviyiyal Maanaaddu Aaivu Kovai 2022 - Thoguthi 3 - Tamilunltd

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கல்வியியல் மாநாட்டு ஆய்வுக்கோவை 2022 - தொகுதி 3

    Kalviyiyal Maanaaddu Aaivu Kovai 2022 - Thoguthi 3

    Author:

    தமிழ் அநிதம்

    Tamilunltd

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilunltd

    பொருளடக்கம்

    மாநாட்டுக் குழு

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    இன்றைய கல்வித் தொழில்நுட்பம்

    கணினித் தமிழ்ப் பாடத்திட்டங்கள்

    Education Technology in Current Life Using Artificial Intelligence

    கல்வியும் தகவல் தொழில்நுட்பமும்

    Education 4.0

    இணையம் வழித் தமிழ்கல்வி

    Impact of Technology in Education

    கலாச்சாரக் கல்வியில் கணினியும் மொழியும்

    கற்பித்தலுக்கான தொழில் நுட்பங்கள்

    A Survey on Education Through Technology in India

    பண்பாட்டு மாற்றம் - தேவையும் வரையறையும்

    E - learning English

    A SMART ASSISTANT FOR EDUCATIONAL RESOURCE MANAGEMENT SYSTEM

    AUGMENTED REALITY AND ITS EFFECTS ON EDUCATION

    மாற்றுத் திறனாளிகளுக்கான கற்றல், கற்பித்தல் தொழில் நுட்பங்கள்

    தமிழ் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடத் தேவையான தளம்

    விரல்களே கண்கள்

    சுற்றுசுழலும் தொழில்நுட்பமும்

    கல்வியியல் மாநாட்டு ஆய்வுக்கோவை 2022 தொகுதி – 3

    December 28th, 29th 2022

    கற்பித்தலுக்கான தொழில்நுட்பங்கள்

    பன்னாட்டு மாநாடு

    தமிழ்ப் பல்கலைக்கழகம்,

    மொழியியல் துறை, தஞ்சாவூர்.

    பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி,

    தமிழ்த்துறை, திண்டுக்கல்

    தி ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (த),

    தமிழ்த்துறை, சிவகாசி.

    ஜி.டி.என். கலைக்கல்லூரி (த),

    கணித்தமிழ்ப் பேரவை, (தமிழ்த்துறை & கணினிப் பயன்பாட்டுத்துறை), திண்டுக்கல்.

    சைவபானு சத்திரிய கல்லூரி,

    தமிழ்த்துறை, அருப்புக்கோட்டை.

    ஓயிஸ்கா, தமிழ்நாடு கிளை

    (இந்தியா).

    தமிழ் அநிதம்

    (அமெரிக்கா)

    தமிழ்த் திறவூற்று மென்பொருள் குடும்பம்

    (அமெரிக்கா).

    பாரதி தமிழ்ச் சங்கம்

    (பகரைன்).

    நாகூர் தமிழ்ச்சங்கம், நாகூர்.

    முத்துக்கமலம் மின்னிதழ்.

    வல்லமை மின்னிதழ்

    தமிழ் அநிதம் அறக்கட்டளை (இந்தியா).

    மாநாட்டுக் குழு

    மாநாட்டு ஆலோசகர்கள்

    முனைவர் இ. இனியநேரு

    துணைத் தலைமை இயக்குநர்.

    தேசியத் தகவலியல் மையம் சென்னை.

    வழக்கறிஞர் த. சரவணன்

    தலைவர்,

    தேசிய & சர்வ தேசிய வர்த்தக இசைவுத்தீர்வு குழுமம் (CNICA),

    தலைவர்,

    ஓயிஸ்க்கா நிறுவனம். தமிழ்நாடு கிளை

    வழக்கறிஞர் திரு.P.G. சந்தோஷ் குமார்

    செயலர்

    ஓயிஸ்க்கா நிறுவனம். தமிழ்நாடு கிளை

    வழக்கறிஞர் சங்கீதா ராஜ்குமார்

    மாநாட்டுத் தலைவர்

    மரு. வெங்கடேஷ் க நாடார் M.D

    பேராசிரியர்

    சிக்கலான இரத்தநாடி செருகுக் குழாய்

    சிகிச்சைக் குழு அமெரிக்கா

    இயக்குனர் CARE

    மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அமெரிக்கா

    தமிழ் அநிதம் (அமெரிக்கா)

    தமிழ் அநிதம் அற நிறுவனம். இந்தியா

    நிகழ்ச்சித் தயாரிப்புக் குழு

    முனைவர் ப. கலைவாணி

    முனைவர் பா. பொன்னி

    திரு ப. ராஜேஷ்

    முனைவர் மா. ரமேஷ் குமார்

    திருமதி பொ. சங்கீதா

    தன்னார்வலர்கள்

    முனைவர். இரா. குணசீலன்

    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

    பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி.

    கோயமுத்தூர்.

    திரு. பன்னீர்செல்வம் இராசமாணிக்கம்

    தரவு ஆய்வளர், தமிழ் ஆர்வலர், PA(USA).

    திருமதி மது மயில்வாகனன்

    கணினிப் பொறியாளர், சிட்னி (ஆஸ்திரேலியா).

    திரு.பா. பிரசன்னா வெங்கடேஷ்

    மென்பொருள் பொறியாளர், (USA).

    தமிழ்த் தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்பாடு

    திரு. டேவிட் இராசாமணி

    திருமதி. மது மயில்வாகனன்

    திரு. பன்னீர்செல்வம் இராசமாணிக்கம்

    திரு. பா. பிரசன்ன வெங்கடேஷ்

    திரு. வல்லம் பசீர்

    திரு. எஸ். சாஹா மாலிம்

    பதிப்பகக்குழு

    பேரா அ. காமாட்சி

    முனைவர் ப. மங்கையற்கரசி

    முனைவர் கெ. செல்லத்தாய்

    முனைவர் பா. பொன்னி

    முனைவர் ப. கலைவாணி

    முனைவர் ச. மாசிலா தேவி

    முனைவர் வி. அன்னபாக்கியம்

    கவிஞர் மு. உமா மகேஸ்வரி

    முனைவர் அண்ணாகண்ணன்

    தொழில்நுட்பக் குழு

    திரு. டேவிட் இராசாமணி

    முனைவர். இரா. குணசீலன்

    திருமதி. மு.சாந்தமோனா

    முனைவர் இரா. தனசுபா

    இணையக் குழு

    திருமதி. சுகந்தி நாடார்

    முனைவர் இரா. குணசீலன்

    முனைவர் த. சத்தியராஜ்

    திரு. ப. ராஜேஷ்

    திருமதி. மா. முத்துச்செல்வி

    முனைவர் இரா. தனசுபா

    நூல் அச்சாக்கக் குழு

    முனைவர் கெ. செல்லத்தாய்

    முனைவர் பா. பொன்னி

    முனைவர் ப. கலைவாணி

    திருமதி. கு. வளர்மதி

    திருமதி. மா. முத்துச்செல்வி

    திருமதி. பொ. சங்கீதா

    திருமதி. ம. தனலட்சுமி

    திருமதி. சுகந்தி நாடார்

    திரு. ப. ராஜேஷ்

    திருமதி. இ. ஹேமமாலா

    திரு. பே. பாரத்

    திரு.G. P. சாமி

    கலாச்சாரக் கல்விக் குழு

    பேராசிரியர் ஜெ.ஆர். ஜெயசந்திரன்

    திரு. பன்னீர்செல்வம் இராசமாணிக்கம்

    திருமதி. மா. முத்துச்செல்வி

    திரு. தேனி மு. சுப்பிரமணி

    மாணவர் குழு

    வழக்கறிஞர் சங்கீதா ராஜ்குமார்

    திரு. டேவிட் இராசாமணி

    திருமதி. பெ.காளியானந்தம்

    முனைவர் ச.மாசிலா தேவி

    திரு. ப. ராஜேஷ்

    திருமதி. இ.ஹேமமாலா

    திரு. பே. பாரத்

    ஒருங்கிணைப்புக் குழு

    பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்

    முனைவர் சோ. சுகுமார்

    முதல்வர்

    தமிழ்த்துறைப் பேராசிரியர்கள்

    முனைவர் ப. கலைவாணி

    துறைத்தலைவர்

    திருமதி இ. ஹேமமாலா

    உதவிப்பேராசிரியர்

    திரு பே. பாரத்

    உதவிப்பேராசிரியர்

    திருமதி ப. கனகவள்ளி

    உதவிப்பேராசிரியர்

    கவிஞர் மு. உமா மகேஸ்வரி

    உதவிப்பேராசிரியர்

    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

    மொழியியல்துறைப் பேராசிரியர்கள்

    ப. மங்கையற்கரசி

    துறைத்தலைவர்

    முனைவர். மா. ரமேஷ்குமார்

    உதவிப் பேராசிரியர்

    தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.

    முனைவர் த. பழனீஸ்வரி

    முதல்வர்

    தமிழ்த்துறைப் பேராசிரியர்கள்

    முனைவர். பா. பொன்னி

    துறைத்தலைவர்

    முனைவா் நா. கவிதா,

    முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியா்,

    திருமதி பெ. ஆனந்தி,

    முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர்

    ஜி.டி.என். கலைக்கல்லூரி (தன்னாட்சி) திண்டுக்கல்.

    முனைவர் பெ. பாலகுருசாமி

    முதல்வர்

    தமிழ்த் துறை & கணினிப் பயன்பாட்டுத்துறை (கணித் தமிழ்ப் பேரவை)

    முனைவர் ச. மாசிலா தேவி

    உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை

    திருமதி மு. சாந்தமோனா

    துறைத்தலைவர் கணினிப் பயன்பாட்டுத்துறை

    சைவபானு சத்திரிய கல்லூரி, அருப்புக்கோட்டை.

    முனைவர் ந. முத்துசெல்வன்

    முதல்வர்

    தமிழ்த்துறைப் பேராசிரியர்கள்

    முனைவர் கெ. செல்லத்தாய்,

    துறைத்தலைவர் & இணைப்பேராசிரியர்

    தி முனைவர் இரா. தனசுபா

    உதவிப்பேராசிரியர்

    திருமதி சி. விஜயலட்சுமி

    உதவிப்பேராசிரியர்

    திருமதி பொ. சங்கீதா

    உதவிப்பேராசிரியர்

    திருமதி ம. தனலட்சுமி

    உதவிப்பேராசிரியர்

    திருமதி பெ. காளியானந்தம்

    தமிழ்த்துறைத்தலைவர் (சுயநிதி)

    தமிழ்நாடு ஓயிஸ்கா

    வழக்கறிஞர் திரு.P.G. சந்தோஷ் குமார்

    வழக்கறிஞர் சங்கீதா ராஜ்குமார்

    பாரதி தமிழ்ச்சங்கம். பஃகரைன்

    திரு. வல்லம் பசீர்

    துணைத்தலைவர்

    இலக்கியச் செயலர்

    மென்பொருள் பொறியாளர்

    திரு. G. P. சாமி.

    பொதுச்செயலாளர்

    நாகூர் தமிழ்ச் சங்கம், நாகூர்.

    பேராசிரியர் ஜெ.ஆர். ஜெயசந்திரன்

    மேனாள் இயக்குநர், பதிப்பகத்துறை நெறியாளர்,

    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

    திரு. எஸ். சாஹா மாலிம்

    பொதுச்செயலாளர்

    திரு. M. செய்கு அப்துல் காதர்

    தமிழ் ஆய்வாளர்.

    வல்லமை மின்னிதழ்

    முனைவர். அண்ணாகண்ணன்

    ஆசிரியர்.

    முத்துக்கமலம் மின்னிதழ்

    திரு. தேனி மு. சுப்பிரமணி

    ஆசிரியர்.

    தமிழ் அநிதம் (அமெரிக்கா).

    தமிழ் அநிதம் அற நிறுவனம் (இந்தியா)

    திருமதி சுகந்தி நாடார்

    நிறுவனர்.

    வாழ்த்துரை

    பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, திண்டுக்கல்.

    முனைவர்.சோ. சுகுமார் M.Com., M.B.A., M.Phil., PGDCA., PGDIM., Ph.D.,

    முதல்வர்

    பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி,

    திண்டுக்கல்.

    எமது திண்டுக்கல் பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரியானது தமிழ் அநிதம் நிறுவனம் அமெரிக்கா, ஒயிஸ்கா நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு கல்வி.

    நிறுவனங்களுடன் இணைந்து மூன்றாவது பன்னாட்டு கல்வியியல் மாநாடு III – 2022 கற்பித்தலுக்கான தொழில்நுட்பங்கள் எனும் பொருண்மையில் நடத்துகின்றது. தற்போதைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஆசிரிய சமுதாயத்திற்கும் மாணவ சமுதாயத்திற்கும் இன்றியமையாது தேவைப்படுகின்ற பல்வேறு உத்திகளை கண்டறிந்து வெளிப்படுத்தும் விதமாக அமைவதில் இம்மாநாடு சிறப்புக்குரியதாகின்றது. இம்மாநாட்டில் இடம்பெற்றுள்ள பல்துறை அறிஞர்களின் பல்நோக்குச் சிந்தனைகளுடன் கூடிய கட்டுரைகள் எதிர்கால இளைய தலைமுறையை ஆற்றல்மிக்க இளைய சமுதாயமாக மாற்றும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இம்மாநாட்டுப் பொருண்மைகள் ஆழிசூழ் உலகில்வாழும் தமிழ்கூறு நல்லுலகத்தார்க்குச் சென்று சேர்ந்து பயன்பெற வாழ்த்துகின்றேன்

    நன்றி

    (சோ. சுகுமார்)

    வாழ்த்துரை

    தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி

    த. பழனீஸ்வரி

    முதல்வர்

    ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் கல்லூரி

    மனிதர்களுடைய வாழ்க்கையில் மாற்றம் என்ற ஒன்றைத் தவிர அனைத்தும் மாற்றம் பெற்று வருவது தவிா்க்க இயலாதது. தேவைகளே கண்டுபிடிப்புகளின் தாய் என்பா். தேவைகளே மனிதனை நாகாிகத்தின் அடுத்தபடி நிலைக்கு இட்டுச் செல்லும். அந்த அடிப்படையில் இன்று கணினிக்களமே வாழ்க்கையின் எதிா்காலமாக இருக்கின்றது என்றால் மிகையில்லை.

    காற்று வாழ்க்கைக்கு எவ்வளவு முதன்மையானதோ அதுபோல இன்று கணினியும் மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத இடம் வகிக்கின்றது. அறிவியல் வளா்ச்சிக்கு ஏற்ப அன்னைத் தமிழையும் வளா்க்கும் பணியினை தமிழ் அநிதம் மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இந்தப்பணியில் பல்வேறு நிறுவனங்களையும், கல்வி நிலையங்களையும் ஒன்றிணைத்து அவா்கள் மேற்கொண்டு வரும் பணி சிறப்பானது.

    கணினி வழித் தமிழை மேம்படுத்துவது தொழில்நுட்ப வல்லுநா்களுக்கான பணி மட்டும் அல்ல. அதில் தமிழாசிாியா்களுக்கான பணியும் அதில் இணைந்துள்ளது. கலையும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட்டால் செம்மொழி இன்றும் உலகளாவிய இடத்தில் முதன்மை பெறும். அந்த பணியை மேற்கொள்வதில் மைல்கல்லினைத் தொட ஓயாது பணி செய்து வரும் இந்நிறுவனங்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துகள்.

    வாழ்த்துரை

    ஜி.டி.என். கலைக்கல்லூரி (த)

    முனைவர் பெ. பாலகுருசாமி

    முதல்வர்

    ஜி.டி.என். கலைக்கல்லூரி (த),

    தமிழ் அநிதம் (அமொரிக்கா) நடத்திய இணையவழிப் பன்னாட்டு மாநாடு – II(2021) இரண்டாவது முறையாக கல்வியலில் இணையத்தின் ஆளுமை என்னும் தலைப்பில் 27.12.2021 மற்றும், 28.12.2021 ஆகிய இருநாட்கள் நடைபெற்றது. இம்மாநாடு உலகக் கணினி வல்லுநர்களின் நுட்பமும், தமிழறிஞர்களின் மொழித்திறனும், ஒருங்கே சங்கமிக்க நல்லதொரு களமாய் அமைந்துள்ளது. உலகத் தமிழர்களை இணையத்தால் ஒன்றிணைத்து, உயர்தமிழ்ப் பணியாற்றி வரும்.

    தமிழ் அநிதம் (அமெரிக்கா), இம்மாநாட்டின் வழியாக ஆசிரியர்கள் மாணவர்கள். தமிழார்வலர்கள் அனைவரும் காலத்திற்கேற்ற கணினித்தொழில்நுட்பங்களையும்,இணைத்தின் வாயிலாக தமிழ் மொழி பயிற்றுவிக்கும் முறைகளையும், ஒருங்கே அறிவதற்கு வழிவகை செய்துள்ளது. மேலும், தமிழ் மாணவர்கள் தங்களுடைய தரத்தினை உயர்த்துவதற்கு அரும்பாடுபடும் தமிழ் அநிதம, (அமெரிக்கா) நிறுவனத்தார்க்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    முதல்வர்

    ஜி.டி.என். கலைக்கல்லூரி (த),

    வாழ்த்துரை

    முனைவர் ந. முத்துசெல்வன்

    முதல்வர்

    சைவபானு சத்திரிய கல்லூரி,தமிழ்த்துறை,

    அருப்புக்கோட்டை.

    சைவபானு சத்திரிய கல்லூரி அருப்புக்கோட்டை

    28.12.2022; 29.12.2022 ஆகிய இருநாட்கள் கல்வியியல் தொழில்நுட்பங்கள் என்னும் தலைப்பில் நடக்கவிருக்கும் மூன்றாம் கல்வியியல் மாநாடு வெற்றிபெற ஆண்டவன் அருளோடு ஆசை மொழியோடு என் வாழ்த்துக்களை கூறுகின்றேன். மாநாடு சிறக்க மகிழ்வுடன் வாழ்த்துகிறேன். பல்வேறு நிறுவனங்கள் இணைந்து பாங்குடன் நடத்தும் ஓர் இனிய விழா. பன்னிரு உயிராய், பதினெண் மெய்யாய் விளங்கும் தமிழ்மொழியின் கற்பித்தலுக்கு ஒரு மாநாடு சீரும் சிறப்புடன் நடக்கட்டும். பன்னாட்டு கல்வியியல் மாநாடு. ரோஜா மலரின் அழகுடன், ஊதுபத்தியின் வாசனையுடன், பன்னீரின் நறுமணத்துடன் தமிழ் உறவுகளின் வருகையோடு நடக்கும் மாநாட்டிற்கு வாழ்த்துக்கள் பல. அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனநிறைவான வாழ்த்துக்கள் நன்றி.

    சைவ பானு சத்திரிய கல்லூரி

    அருப்புக்கோட்டை.

    வாழ்த்துரை

    Message from Conference Chair

    Dr. Venkatesh.K Nadar M.D

    Tamilunltd

    10 Maybelle court

    Mechanicsburg PA17050

    USA 17050

    அலுவலகம்: 7178025889

    இல்லம்: 7177283999

    மின்னஞ்சல்: Tamilunltd@gmail.com

    Dear Educators, Researchers and Developers,

    With Almighty’s grace we all are meeting in person, for this conference, Today Education is about interdisciplinary, multidisciplinary so we create sustainable resources. We all know Education is the root of the well - functioning civic society. Today is the world needs to focus on the sustainability of resources. We all know education changes lives. But in this technological dependent society we need and education that changes the society towards sustainability, Educators around the world are looking for resources that help the students and the community around them for innovative ways of Tomorrows work force. Tomorrow’s workforce will have with side of robots and AI machines as their colleagues. Technology makes us efficient, but cannot and will not replace us. There is a difference between efficient automated task and the work of a human who has a deeper understanding, knowledge and subject matter experience. It is the need of the hour to have the knowledge and experience in the multidisciplinary level. At the minimum students should have a deeper understanding of multi disciplines. We Tamils have the added task of preserving our culture, language, literary treasures and move forward simultaneously. Hence, we are joining hands with educational institutions, social

    Enjoying the preview?
    Page 1 of 1