Kalvi 4.0 Arimugam
()
About this ebook
ஒரு தனிமனித பொருளாதார்த்தை மேம்படுத்தும் கல்விக் கட்டமைப்பு கண்டிப்பாக மாற வேண்டியக் கட்டாயம் நமக்கு உள்ளது. வரலாறின் ஒவ்வோரு காலக் கட்டத்திலும், நம் வாழ்வியலின் சூழல் மாற மாற நம் கல்விக் கட்டமைப்பு மாற்றம் அடைந்து வருகிறது.
பண்டைக்காலத்தில் குடும்பத் தோழிலைக் கற்றுக் கொடுக்கும் கட்டமைப்பு அரசு சார்ந்த குருகுலக் கல்வியாக மாறி தொழில் புரட்சி சார்ந்த் கல்வியாக இன்று தற்சார்பு சார் கல்வியாக மாறி உள்ளது. அவற்றை பற்றிய அறிமுகமே இந்நூல்.
Read more from Suganthi Nadar
Maatri Yosi! Rating: 0 out of 5 stars0 ratingsKalviyiyal Maanaaddu Aaivu Kovai 2021 Thoguthi - 2 Rating: 0 out of 5 stars0 ratingsSorseyali Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Rating: 0 out of 5 stars0 ratingsSanketha Selaavani Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kalvi 4.0 Arimugam
Related ebooks
Karpithalil Kanini Rating: 0 out of 5 stars0 ratingsVetri Muzhakangal Rating: 0 out of 5 stars0 ratingsEnnangalai Uzhaippakku Rating: 0 out of 5 stars0 ratingsMunneru! Rating: 0 out of 5 stars0 ratingsPadithal Mattum Podhumey Rating: 0 out of 5 stars0 ratings108 Pearls of Wisdom Rating: 0 out of 5 stars0 ratingsThervilum Velvom..! Rating: 0 out of 5 stars0 ratingsEngey Pogirom? Rating: 0 out of 5 stars0 ratingsதிறன்களிலிருந்து வெற்றிவரை Rating: 0 out of 5 stars0 ratingsThanthai Periyar Manavargalukku Sonnathu Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2023 Rating: 0 out of 5 stars0 ratingsMaanava Manasu Rating: 0 out of 5 stars0 ratingsPetrorgale Kavaniyungal Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKesari + Poori = Magizhchi Rating: 0 out of 5 stars0 ratingsVetrigalin Vilasangal Rating: 0 out of 5 stars0 ratingsCopy-Paste Generation, தமிழில் மொழி பெயர்ப்பு.: Tamil version Rating: 0 out of 5 stars0 ratingsUyariya Nokkame Ungalathu Valimai Rating: 0 out of 5 stars0 ratingsUratha Sindhanaikal Rating: 0 out of 5 stars0 ratingsமிகவும் உயர்ந்த அறிவை அடையும் வழிகள் Rating: 5 out of 5 stars5/5Laabam Rating: 0 out of 5 stars0 ratingsDigital Vazhkai Rating: 0 out of 5 stars0 ratingsIndrum Naalaiyum Ilangarkal Kaiyil Rating: 0 out of 5 stars0 ratingsUnmaiyana Katralai Nokki Rating: 0 out of 5 stars0 ratingsIrai Anbu IAS Manavargalukku Sonnathu Rating: 0 out of 5 stars0 ratingsசெயற்கை நுண்ணறிவு: நான்காவது தொழில்துறை புரட்சி Rating: 0 out of 5 stars0 ratingsIlakku Rating: 0 out of 5 stars0 ratingsManam Ennum Mahashakti Rating: 0 out of 5 stars0 ratingsManitha Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsMuthumozhi Kaanji Rating: 0 out of 5 stars0 ratingsNeengale Vetrikku Pakkabalam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kalvi 4.0 Arimugam
0 ratings0 reviews
Book preview
Kalvi 4.0 Arimugam - Suganthi Nadar
https://www.pustaka.co.in
கல்வி 4.0 அறிமுகம்
Kalvi 4.0 Arimugam
Author:
சுகந்தி நாடார்
Suganthi Nadar
For more books
https://www.pustaka.co.in/home/author/suganthi-nadar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
கல்வி 4.0 அறிமுகம்
கல்வியின் எதிர்காலம் கணினியா?
கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்
தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்
இன்றைய கல்வியின் துணைக்கருவிகளாக தொழில்நுட்பம்
கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும்
2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி
இயற்கை வளங்களில்லா உலகில் கல்வி என்பது என்ன?
டாவோஸ் செயல்திட்டமும் கல்வி 4.0ம்
கல்வி 4.0 அறிமுகம்
ஒரு தனிமனித பொருளாதார்த்தை மேம்படுத்தும் கல்விக் கட்டமைப்பு கண்டிப்பாக மாற வேண்டியக் கட்டாயம் நமக்கு உள்ளது. வரலாறின் ஒவ்வோரு காலக் கட்டத்திலும், நம் வாழ்வியலின் சூழல் மாற மாற நம் கல்விக் கட்டமைப்பு மாற்றம் அடைந்து வருகிறது, பண்டைக்காலத்தில் குடும்பத் தோழிலைக் கற்றுக் கொடுக்கும் கட்டமைப்பு அரசு சார்ந்த குருகுலக் கல்வியாக மாறி தொழில் புரட்சி சார்ந்த் கல்வியாக இன்று தற்சார்பு சார் கல்வியாக மாறி உள்ளது.
ஒருவர் தன்னுடைய சூழ்நிலையில் வல்லுனராகத் திகழ வேண்டுமென்றால், கல்விக் கூடங்களில் கற்றக் கல்வி மட்டுமே இன்றைய அளவில் போத்ஜாது.
தேர்வு நடத்தி மதிப்பெண் கொடுத்து, மாணவர்களின் அறிவுத்திறனை, செயல் திறனீ மதிப்பிடுவது மட்டுமே அவர்களை வல்லுனராகவும் காட்டி விடாது.
ஏன் வல்லுனராக இருக்கும் ஒருவர் வாழ்வியியல் பொருளாதாரத்தில் வெற்றி பெற்றவராகவே இருந்தாலும். தினமும் புதியதாய்க் கற்றுக் கொள்ள வேண்டிய கணினி யுகத்தில் நாம் இருக்கின்றோம்.
அதுவுமம் கல்வித் துறையில் இருக்கும் நாம் நிச்சயமாய் இன்று தினம் ஒரு புதுனையை நம் அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டே இருக்கின்றோம்.
கல்வி நிலையங்களை சார்ந்த கல்வியை மட்டுமே கொண்டு இன்று வாழ்க்கைப் பொருளாதாரத்தில் வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது. ஒரு கல்வி நிலையத்தில் எந்த அளவு ஒருவர் தன் நேரத்தையும் உழைப்பையும் சிந்திக் கல்விக் கற்றாலும், கல்வி நிலையங்களுக்கு வெளியே அவர் தன்னுடைய பொருளாதார வளர்ச்சிக்காகவும் சுய தேடல் மூலம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. கற்றல் ஒவ்வோரு உயிரினத்திற்கும் அது வாழும் ஒவ்வோரு நொடியும் நடந்து கொண்டு இருக்கின்றது. இவ்வகை கற்றல் கற்பித்தல் அவ்வுயிரினத்தை சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொள்ள உதவுகிறது. உலகில் உள்ள அனைத்து உயிரின்ங்களிலும் உயர்ந்து உன்னத நிலையில் இருக்கும் மனித இனம், இயற்கையாக்க் கொடுக்கப்பட்டு இருக்கும், சூழ்நிலையை தன்னுடைய புத்தாக்க சிந்தனைக்கும் கற்பனா சக்திக்கும்,வாழ்க்கை வசதிக்கும் ஏற்ப தன் வழ்ழ்வியியல் சூழ்நிலையை மாற்றிக் கொள்ளக் கூடிய செயல் திறன் வாய்ந்தவர்கள். அதே நேரத்தில் மாறக்கூடிய சூழலில் பொருந்தி வாழ பொது மக்களுக்கு உதவி செய்வதே கல்வி என்றக் கட்டமைப்பு. இக்கட்டமைப்பு கணினித் தொழில்நுட்பம் சார்ந்த வாழ்க்கை முறையினால் பல பரிணாமங்களைக் கொண்ட தாக மாறி விட்டது, நம் வாழ்வின் பரிணாமங்களையும் மாற்றிக் கொண்டு இருக்கின்றது.இந்த வாழ்வியியல் மாற்றங்களின் எதிர்கால எதிரொலி எவ்வாறு இருக்கும்?, அந்த எதிரொலியையை எதிர் கொள்ள பொது மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறும் கல்விக்கான கட்டமைப்பே கல்வி 4.0.
காலம் காலமாக கல்வி என்பது, மாணவர்களின் கற்றல் திறனையும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் மதிப்பீடு செய்யும் வகையில் இருந்து. மாணவர்கள் கவனம், கற்றல்,நினைவாற்றல் செயல் திறன், பயிற்சி. நேர மேலாண்மை என்றத் திறமைகளை மாணவர்கள் அடிப்படையாக்க் கொண்டு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம்மிடையே இருக்கின்றது அது போல ஆசிரியர் என்பவர், தன்னுடையதுறையின் பொருண்மையில் தேர்ந்தவராக இருக்க வேண்டும். மாணவர்களை அன்போடும் பண்போடும் வழி நட த்திச் செல்ல வேண்டும். நேர மேலாண்மைக் கொண்டவராக இருக்க வேண்டும், பல் துறையில் பொது அறிவும் ஈடுபாடும் கொண்டு இருக்க வேண்டும் சுய முன்னேறத்தைலும் தொழில் முறைமேம்பாட்டுக் கற்றலிலும் முனைப்புடன் இருக்க வேண்டும். என்ற எதிர்பார்ப்பு நம்மிடையே இருக்கின்றது.
நம் சூழ்நிலை மாற்றங்களும் , ஒவ்வோரு ஆசிரியரின் செயல்திறனும், ஒவ்வோரு மாணவரின் செயல் திறனும் தனித் தன்மை வாய்ந் த்து. எனவே கல்வியின் பொருண்மையை ஆசிரியர்கள் , மாணவர்கள் சார்ந்த ஒன்றாகப் பார்க்காமல் .அதை தனிப்பட்ட முறையில் வரையறுக்க வேண்டும் என்றால் கல்வி என்பது. ஒருவருகுத் தெரியாத ஒரு