Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuzhandhai Valarppu: Petrorgalin Kanivaana Kavanaththirkku...
Kuzhandhai Valarppu: Petrorgalin Kanivaana Kavanaththirkku...
Kuzhandhai Valarppu: Petrorgalin Kanivaana Kavanaththirkku...
Ebook67 pages19 minutes

Kuzhandhai Valarppu: Petrorgalin Kanivaana Kavanaththirkku...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தற்போதைய பிள்ளைகள் ஏன் தவறான நடத்தைப் பிறழ்வுகளுக்கு உள்ளாகிறார்கள்? இதற்கு என்ன காரணம்? இதை எவ்வாறு சரி செய்வது? என்பன போன்ற பல கேள்விகள் நம் எல்லோர் மனதிலும் எழுகின்றன. 'அடித்து வளர்க்காத குழந்தையும் ஒடித்து வளர்க்காத முருங்கையும் பயனில்லாமல் போய்விடும்' என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். அதுபோல பெற்றோர் கண்டித்து வளர்க்காத பிள்ளைகளும் சரியான முறையில் வளரமாட்டார்கள். இவ்வாறு ஒரு குழந்தையை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பது பற்றி காண்போம்.

Languageதமிழ்
Release dateMar 11, 2023
ISBN6580162809570
Kuzhandhai Valarppu: Petrorgalin Kanivaana Kavanaththirkku...

Related to Kuzhandhai Valarppu

Related ebooks

Reviews for Kuzhandhai Valarppu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuzhandhai Valarppu - Dr. K. Sudarkodi Kannan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    குழந்தை வளர்ப்பு: பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு...

    Kuzhandhai Valarppu: Petrorgalin Kanivaana Kavanaththirkku...

    Author:

    முனைவர். க. சுடர்க்கொடி கண்ணன்

    Dr. K. Sudarkodi Kannan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-k-sudarkodi-kannan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு...

    அணிந்துரை

    அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்.

    பதிவு அலுவலகம்: தமிழ்நாடு பாடநூல் கழக வளாகம் கல்லூரிச் சாலை சென்னை - 600 006.

    செயல் அலுவலகம்: இந்திய அலுவலர்கள் சங்க வளாகம் 69, திரு.வீ.க நெடுஞ்சாலை இராயப்பேட்டை சென்னை-14 (அஜந்தா எதிரில் அண்ணாசிலை அருகில்)

    முனைவர் இதயகீதம் இராமானுஜம்.

    பொதுச்செயலாளர்.

    நெ-4, புலவர் ஜெகநாதன் தெரு,

    பசும்பொன் நகர் பம்பல் சென்னை-75.

    கல்வியாளர் பேராசிரியர் சுடர்கொடி கண்ணன் அவர்கள் எழுதிய பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு என்ற நூல் அணிந்துரைக்காக என்னுடைய பார்வைக்கு வந்தது.

    இன்றைய சமுதாய மேம்பாட்டிற்கும் இளைய தலைமுறையின் வளர்ச்சிக்கும் உடனடி தேவை இந்த நூல் என்பதை படித்து என் கண்கள் அகல விரிந்தன. சங்கம் மருவிய காலத்திலிருந்து அவரது இலக்கியக் குறிப்புகள் என்னை ஆச்சரியப்பட வைத்தது. காரணம், கல்தோன்றி, மண்தோன்றி மாந்தன் தோன்றிய காலத்திலிருந்தே தமிழர்கள் வளருகின்ற குழந்தைகளை வனப்பாகவும், உயர்வாகவும், உன்னதமாகவும் வளர்க்க வேண்டும் என்று திட்டமிட்டார்கள். அவனைச் சான்றோனாக்குதல் பெற்றோர்களின் முதல் கடமை என்பதை வள்ளுவ ஆசான் முதற்கொண்டு சங்கப்புலவர்கள் வரை எழுதி வைத்துள்ளார்கள். அதை மனதிலே உள்வாங்கி கணிப்பொறி தலைமுறைக்கு புரியும் வண்ணம் பேராசிரியர் எழுதியிருக்கிற விதம் மிக அற்புதமாக இருக்கிறது.

    முதலில் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுகொடுங்கள் என்பதோடு நிற்காமல் அவர்கள் முன் நீங்களும் ஒழுக்கமாக நடந்துகொள்ளுங்கள். அவர்கள் முன் தவறான பேச்சு, தவறான செயல்பாடுகள், தவறான சண்டைகள் இருக்கக்கூடாது என்பதை நாசூக்காக உணர்த்தியிருக்கிறார்.

    கண்ணாடி உடைந்துவிட்டால் சேர்க்க முடியுமா?

    காலத்தை இழந்துவிட்டால் மீட்க முடியுமா?

    உண்ணாமல் பசியைத்தான் போக்க முடியுமா?

    படிக்காமல் வெற்றியைத்தான் பெற முடியுமா?

    என்ற கவிதை வரிகள் சொல்வதைப்போல, அவனுக்குள் ஒரு இலட்சியத்தை விதையுங்கள். அவனுடைய இலட்சியக்

    Enjoying the preview?
    Page 1 of 1