Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chinna Chinna Siruvar Kathaigal
Chinna Chinna Siruvar Kathaigal
Chinna Chinna Siruvar Kathaigal
Ebook59 pages20 minutes

Chinna Chinna Siruvar Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறுவர் இலக்கியம் படைப்பது என்றால் கடினமான செயல் என்று பலர் கூறியிருக்கிறார்கள். காரணம் குழந்தைகளுக்காக எழுதப்படும் கதைகளில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் சிறுவர் சிறுமியராக இருத்தல் வேண்டும். பெரியவர்கள் உபபாத்திரங்களாக வரவேண்டும். சிறுவர் சிறுமியரை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து எழுதப்படுவதற்கு, எழுதுகிற எழுத்தாளருக்கு குழந்தைஉள்ளம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் சிறப்பான குழந்தை இலக்கியத்தைப் படைக்க முடியும். இவ்வகை ஆற்றல் பெற்ற திரு. ஆர்.வி.பதி எழுதியுள்ள கதைகளில் சிறுவர் சிறுமியர்களே முக்கிய கதாபாத்திரங்களாக சித்திரிக்கப்படுகின்றனர். அவர்கள் மூலம் ஒவ்வொரு கதையிலும் ஒரு படிப்பினை வெளிப்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்தை மனதில் கொண்டு ஆசிரியர் கதைகளை எழுதியிருக்கிறார்.

Languageதமிழ்
Release dateMay 13, 2023
ISBN6580138809324
Chinna Chinna Siruvar Kathaigal

Read more from R.V.Pathy

Related to Chinna Chinna Siruvar Kathaigal

Related ebooks

Reviews for Chinna Chinna Siruvar Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chinna Chinna Siruvar Kathaigal - R.V.Pathy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சின்னச் சின்ன சிறுவர் கதைகள்

    (சிறுகதைகள்)

    Chinna Chinna Siruvar Kathaigal

    (Sirukathaigal)

    Author:

    ஆர். வி. பதி

    R.V.Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    திருந்திய உள்ளங்கள்

    தீங்கு நினைக்காதே தம்பி!

    தேவை நல்ல நண்பர்கள்

    இனாமா வெச்சுக்க!

    மனதில் ஒரு மாற்றம்

    நண்பனின் அறிவுரை

    பயனுள்ள விடுமுறை

    இனி நானும் உதவுவேன்

    பாபு ஏன் நடந்தான்?

    நம்மாலே முடியாதுப்பா!

    தெளிவு பிறந்தது

    நான் எதுக்கு?

    நாம் நாமாக இருப்போம்

    சமர்ப்பணம்

    என் அன்புச்சகோதரர்

    திரு. ஆர். இராஜேந்திரன்

    அவர்களுக்கு...

    நல்வாழ்த்துக்கள்

    தென்கச்சி கோ. சுவாமிநாதன்

    சென்னை வானொலி நிலையம்

    சென்னை-600004

    07-03-1994

    * அன்புச் சகோதரர் ஆர்.வி.பதி அவர்களின் சிறு கதைகளை அடிக்கடி பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன். படித்துமிருக்கிறேன்.

    * சிறுவர்களுக்காக அவர் எழுதிய சிறுகதைகள் இந்தத் தொகுதியில் இடம் பெற்றிருக்கின்றன.

    * குழந்தைகளுக்காக சிந்திப்பதும் அவர்களுக்காக எழுதுவதும் நடைமுறையில் சற்றுக்கடினம் என்பது எனது அனுபவம். இவர் அந்த முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது இவரது கதைகளில் இருந்து புரிகிறது.

    * பெரியவர்களுக்குச் சொல்வதைவிட குழந்தைகளுக்குச் சொல்வது அதிக பயனைத்தரும்.

    * இவரது எல்லா முயற்சிகளும் வெற்றி பெற எனது இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்.

    அன்புடன்

    தென்கச்சி கோ. சுவாமிநாதன்

    முன்னுரை

    நெ.சி. தெய்வசிகாமணி, தலைவர்

    குழந்தை எழுத்தாளர் சங்கம்

    309, லிங்கி செட்டித் தெரு,

    சென்னை-600 001

    11-04-1994

    சிறுவர் இலக்கியம் படைப்பது என்றால் கடினமான செயல் என்று பலர் கூறியிருக்கிறார்கள். காரணம் குழந்தைகளுக்காக எழுதப்படும் கதைகளில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் சிறுவர் சிறுமியராக இருத்தல் வேண்டும். பெரியவர்கள் உபபாத்திரங்களாக வரவேண்டும்.

    உதாரணமாக இராமசாமி என்று ஒருவர் இருக்கிறார். அவருக்கு முருகன் என்றொரு மகன் இருக்கிறான். இராமசாமிக்கு வருகிற வருமானம் போதவில்லை. மிகவும் கஷ்டப்படுகிறார். இந்தநிலையில் முருகன் சுற்றுலா போகவேண்டுமென்று ராமசாமியை பணத்திற்காக தொந்தரவு செய்கிறான். தன்மகனுக்கு பணம் கொடுப்பதற்காக அவர் என்ன பாடுபடுகிறார் என்பதை சித்தரித்து எழுதினால் இது பெரியவர்களுக்கான கதையாகி விடுகிறது. இதில் இராமசாமிதான் முக்கிய கதாபாத்திரம். முருகன் உபபாத்திரமாக சித்தரிக்கப் படுகிறான்.

    இதையே சற்று மாற்றி இராமசாமி படும் கஷ்டங்களை முருகன் பார்க்கிறான். முருகன் தகப்பனாருக்கு உதவி செய்யவேண்டுமென்று நினைக்கிறான். பள்ளி செல்லுவதற்காக

    Enjoying the preview?
    Page 1 of 1