Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadavulai Marutha Ingarsaal! Indhumatha Aatharavu Yates, Romain Rolland, Walt Whitman!
Kadavulai Marutha Ingarsaal! Indhumatha Aatharavu Yates, Romain Rolland, Walt Whitman!
Kadavulai Marutha Ingarsaal! Indhumatha Aatharavu Yates, Romain Rolland, Walt Whitman!
Ebook196 pages1 hour

Kadavulai Marutha Ingarsaal! Indhumatha Aatharavu Yates, Romain Rolland, Walt Whitman!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகப் புகழ்பெற்ற கவிஞர்கள், கதாசிரியர்கள், நாடக ஆசிரியர்கள் ஆகியோரின் வாழ்க்கைச் சரிதத்தைப் படிக்கையில் நமக்கும் உற்சாகம் பிறக்கும்; எழுதத் தோன்றும். ஆனால் புகழ் பெறுவதற்கு முன்னால் அவர்கள் பட்ட கஷ்ங்களை அறியும்போது பாரதியாரின் நினைவு நமக்கு வரும்; இறந்த பின்னர்தான் பலரும் புகழ் பெற்றுள்ளனர். சிலர் மட்டுமே ‘தோன்றிற் புகழோடு’ தோன்றியவர்கள்; மீனவர் மகனும், விவசாயி மகனும் கதை எழுதி புகழ் பெற்றனர். சிலர் எழுத்தின் காரணமாக சிறை சென்றனர். இங்கர்சால் போன்றோர் கடவுள் எதிர்ப்புப் பிரசாரம் செய்தபோதிலும் நேர்மையான வாழ்க்கை நடத்தினர்.

கடவுள் எதிர்ப்பு சொற்பொழிவுகள் மூலம் காசு சம்பாதிக்கவில்லை. ரூஸோ, கார்க்கி முதலிய எழுத்தாளர்கள் பெரிய புரட்சிகளுக்கு வித்திட்டனர். பல கவிஞர்கள், கட்டுரையாளர்கள் இந்துமதக் கருத்துக்களால் ஊற்றுணர்ச்சி பெற்றனர்.

Languageதமிழ்
Release dateSep 10, 2022
ISBN6580153509020
Kadavulai Marutha Ingarsaal! Indhumatha Aatharavu Yates, Romain Rolland, Walt Whitman!

Read more from London Swaminathan

Related to Kadavulai Marutha Ingarsaal! Indhumatha Aatharavu Yates, Romain Rolland, Walt Whitman!

Related ebooks

Reviews for Kadavulai Marutha Ingarsaal! Indhumatha Aatharavu Yates, Romain Rolland, Walt Whitman!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadavulai Marutha Ingarsaal! Indhumatha Aatharavu Yates, Romain Rolland, Walt Whitman! - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு யேட்ஸ், ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!

    Kadavulai Marutha Ingarsaal! Indhumatha Aatharavu Yates, Romain Rolland, Walt Whitman!

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1.மார்கசீய மாக்சிம் கார்க்கி

    2.ஜெர்மானிய நாவலாசிரியர் தாமஸ் மான்

    3.ஜெர்மானிய கவிஞர் கெத்தா

    4.ரஷ்ய நாவலாசிரியர் டாஸ்டோவ்ஸ்கி

    5.நாடக ஆசிரியர் ஜான் ரஸின்

    6.ஜெர்மானிய நாடக ஆசிரியர் பிரெடெரிக் ஷில்லர்

    7.சிறை சென்ற ஐரிஷ் நாடக ஆசிரியர் ஆஸ்கர் வைல்ட்

    8.ஐரிஷ் நாடக ஆசிரியர் ஆலிவர் கோல்ட்ஸ்மித்

    9.சைலஸ் மார்னர்’, ‘மில் ஆன் தி ப்லாஸ்’ நாவல்கள் எழுதிய பெண்மணி (Post.9808)

    10.நார்வே நாடக ஆசிரியர் இப்சென்

    11.ஏழை விவசாயி புலவர் ஆன கதை: ராபர்ட் பர்ன்ஸ்

    12.பிரெஞ்ச் நாவலாசிரியர் பால்சாக்

    13.பதினான்கு குழந்தைகள் ! ஆங்கிலக் கவிஞர் , நாடக ஆசிரியர் ஜான் ட்ரைடன்

    14.இதாலிய கவிஞர் பொகாஸியோ

    15.சாகும்போது பாடியவர் யார் ? சாகும்போது வரைந்தவர் யார்?

    16.இந்தியாவில் பிறந்து நோபல் பரிசை வென்ற ஆங்கில சிறுவர் கதை ஆசிரியர்

    17.சிறை சென்ற எழுத்தாளர், படிக்காத மேதை ஜான் பன்யன்

    18.மண முறிவு, மன நோயில் சிக்கிய பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜான் ரஸ்கின்

    19.பிரெஞ்ச் நாவல் ஆசிரியர் எமில் ஸோலா

    20.நோபல் பரிசு வென்ற பிரெஞ்சு நாவல், நாடக ஆசிரியர் ஆல்பர்ட் காமு

    21.‘அட்லஸ் ஷ்ரக்ட்’ திரைப்படப் புகழ் நாவல் ஆசிரியை அய்ன் ராண்ட்

    22.பஞ்ச தந்திர, விக்ரமாதித்தன் கதைகளை ‘காப்பி’ அடித்த சி.எஸ்.லூயிஸ்

    23.கனடா நாட்டு சிறுவர் கதை ஆசிரியர் லூசி மாண்ட்கோமரி

    24.டார்ஜான் கதைகளைப் படைத்த அமெரிக்க கதாசிரியர் எட்கர் ரைஸ் பர்ரோஸ் (Post 10089)

    25.அமெரிக்க எழுத்தாளர் கட்டுரையாளர் புக்கர் டி வாஷிங்டன் (Post No.10,009)

    26.‘தூங்கும் அழகி’ எழுதிய க்ரிம் சகோதரர்கள்

    27.உபநிஷத் மொழிபெயர்த்த, நோபல் பரிசு வென்ற, கவிஞர் W B.யேட்ஸ்

    28.ரஷிய கவிஞர், மீனவர் மகன் மிகைல் லொமொனோசொவ்

    29.இந்துக்களைப் புகழ்ந்த பிரெஞ்சு நாவல் ஆசிரியர் ரோமைன் ரோலண்ட்

    30.நூறு மைல் நடந்து பல்கலைக்கழகம் சென்ற அறிஞர்!

    31. ரோமானிய எழுத்தாளர் சிசரோ

    32.அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன்

    33.அமெரிக்காவைக் கலக்கிய நாத்திகவாதி இங்கர்சால்

    34.அனிமல் ஃபார்ம் (ANIMAL FARM) புகழ் ஜார்ஜ் ஆர்வெல்

    35.ஆங்கில நாவல் ஆசிரியை வர்ஜீனியா வூல்ஃப்

    36.ஆங்கிலக் கவிஞர் ஜெஃப்ரி சாசர்

    37.இந்தியா பற்றி நாவல் எழுதிய ஆங்கில நாவல் ஆசிரியர் ஈ.எம்.பார்ஸ்டர்

    38.இந்துமதத்தைப் புகழ்ந்த அமெரிக்க கவிஞர் ஹென்றி டேவிட் தொரோ

    39.‘உலகம் சுற்ற 80 நாட்கள்’ புகழ் நாவல் ஆசிரியர் ஜுல்ஸ் வெர்ன்

    40.காதல் கவிதை எழுதியதால் நாடு கடத்தப்பட்ட ரோமானிய புலவர் ஓவிட்

    41.குடி போதையில் இறந்த கவிஞர் டிலன் தாமஸ்

    42.கொடையாளியை அலற வைத்த கவிஞர்- இங்கிலாந்தில் நடந்தது!

    43.நோபல் பரிசு பெற்ற தாகூர்

    44.பிரடெரிக் நீட்ஸே (GOD IS DEAD) , கடவுள் பற்றி இப்படிச் சொல்லலாமா?

    45.பிரெஞ்சு தத்துவ ஞானி , நாவல் ஆசிரியர் ரூஸோ

    46.பிரெஞ்சு நாவல் ஆசிரியர் அலெக்ஸாண்டர் தூமா(ஸ்)

    47.லத்தின் மொழிக் கவிஞர் வர்ஜில்

    48.விக்டோரியன் கால புகழ் மிகு கவிஞர் ஆல்ப்ரெட் டென்னிஸன்

    49.சுவையான சுருட்டு சம்பவங்கள்: எடிசன், மாக்ஸ்முல்லர், டென்னிசன்

    50.விஞ்ஞான புனைக் கதை முன்னோடி எச்.ஜி.வெல்ஸ்

    51.ஜேம்ஸ் பாண்ட் புகழ் நாவல் ஆசிரியர் இயன் பிளெமிங்

    52.ஸ்காட்லாந்து நாவல் ஆசிரியர் சர் வால்டர் ஸ்காட்

    முன்னுரை

    உலகப் புகழ்பெற்ற கவிஞர்கள், கதாசிரியர்கள், நாடக ஆசிரியர்கள் ஆகியோரின் வாழ்க்கைச் சரிதத்தைப் படிக்கையில் நமக்கும் உற்சாகம் பிறக்கும்; எழுதத் தோன்றும். ஆனால் புகழ் பெறுவதற்கு முன்னால் அவர்கள் பட்ட கஷ்ங்களை அறியும்போது பாரதியாரின் நினைவு நமக்கு வரும்; இறந்த பின்னர்தான் பலரும் புகழ் பெற்றுள்ளனர். சிலர் மட்டுமே ‘தோன்றிற் புகழோடு’ தோன்றியவர்கள்; மீனவர் மகனும், விவசாயி மகனும் கதை எழுதி புகழ் பெற்றனர். சிலர் எழுத்தின் காரணமாக சிறை சென்றனர்.இங்கர்சால் போன்றோர் கடவுள் எதிர்ப்புப் பிரசாரம் செய்தபோதிலும் நேர்மையான வாழ்க்கை நடத்தினர். கடவுள் எதிர்ப்பு சொற்பொழிவுகள் மூலம் காசு சம்பாதிக்கவில்லை. ரூஸோ , கார்க்கி முதலிய எழுத்தாளர்கள் பெரிய புரட்சிகளுக்கு வித்திட்டனர். பல கவிஞர்கள் , கட்டுரையாளர்கள் இந்துமதக் கருத்துக்களால் ஊற்றுணர்ச்சி பெற்றனர். முதல் பாகத்தில் நான் சுமார் 50 புகழ் பெற்ற எழுத்தளர்களின் வாழ்க்கைக் குறிப்புகளையும் அவர்களது படைப்புகளையும் வெளியிட்டேன்.அந்தப் புஸ்தகத்தின் பொருளடக்கத்தையும் இந்த நூலில் தந்துள்ளேன். இப்போது, மேலும் 50 பேரின் படைப்புகளையும் வரலாறுகளையும் இந்த நூலில் காணலாம். எனது ‘பிளாக்’குகளில் முதலில் வெளியான தேதியும் கட்டுரை எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளன.

    இந்த இரண்டு நூல்களின் சிறப்பு, ஒவ்வொருவரும் படைத்த இலக்கிய நூல்களும் அவற்றின் ஆண்டுகளும் இருப்பதாகும். இரண்டு நூல்களின் பொருளடக்கத்தையும் பார்த்தாலேயே எத்தனை புகழ் பெற்றோரின் நூல்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்வீர்கள் . அவை அனைத்தையும் மொழிபெயர்க்கும் கடமை தமிழர்களுக்கு உண்டு.

    படித்து ரசியுங்கள். இவர்களைப் பற்றிய சுவையான துணுக்குகளை இன்னும் ஒரு நூலில் காண்போம்.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    லண்டன், ஆகஸ்ட் 2022

    IN THE PREVIOUS BOOK, FOLLOWING AUTHORS WERE COVERED

    முன்னர் வெளியான முதல் பாகத்தில் உள்ள விஷயங்கள்

    கணவர் மேல் 44 காதல் கவிதைகள்! இறந்த பின்னர் பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!

    பொருளடக்கம்

    1.இரண்டாயிரம் கவிதைகளை பெட்டிக்குள் வைத்துவிட்டு இறந்த அமெரிக்க பெண்மணி

    2.புகழ்மிக்க நாவலாசிரியர் சார்லஸ் டிக்கென்ஸ்

    3.சோகக் கதை மன்னன் தாமஸ் ஹார்டி

    4.ஆங்கில கட்டுரையாளர், கவிஞர் சார்ல்ஸ் லாம்

    5.பூதம் உருவாக்கிய பயங்கர எழுத்தாளி மேரி ஷெல்லி

    6.எம்மா புகழ் அம்மணி ஜேன் ஆஸ்டின்

    7.ஆங்கில நாவல்களின் தந்தை டேனியல் டீஃபோ

    8.ஸ்பானிய நாவல் ஆசிரியர் மிகேல் டெ செர்வான்டிஸ்

    9.ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி ;கவிஞர் ஷெல்லியின் ரசாயன மோகம்!

    10.ஆயிரம் முறை தோல்வியுற்ற எடிசன்! முயற்சி திருவினை ஆக்கும்;

    செவிடாக இருப்பதே மேல்!

    11.ஆங்கிலக் கவிஞன் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்

    12.நம்மாழ்வாரும் ஆங்கிலக் கவிஞனும்

    13.மர்மக் கதை மன்னன்; உலகில் முதல் துப்பறியும் கதை எழுதிய ‘போ’

    14.ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் எழுதிய சர் ஆர்தர் கானன் டாய்ல்

    15.பேக்கர் ஸ்ட்ரீட் என்னும் போலி முகவரி

    16.துப்பறியும் கதை நிபுணரை அசத்திய டாக்ஸி டிரைவர்!

    17.ஆங்கில எழுத்தாளர் ஜொனாதன் ஸ்விஃப்ட்

    18.மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது! போப்பும் ஸ்விFப்டும்

    19.உதவும் குணம், உதார குணம் பற்றிய சுவையான சம்பவங்கள்,

    20.இசை ஞானி ப்ராஹ்ம்ஸ் செய்த குசும்பு!

    21.நட்பின் சின்னம் ஆப்ரஹாம் லிங்கன்!

    22.ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன் பட்டப்பெயர் THE LADY சீமாட்டி!

    23.யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க! - மில்டன்

    24.டாக்டர் வேலையை விட்டு, கவிதை எழுத வந்தவர் கீட்ஸ்!

    25.மோபி டிக்’ நாவல் எழுதிய ஹெர்மன் மெல்வில்

    26.உலகத்தைக் கவர்ந்து இழுக்கும் ஷேக்ஸ்பியர்!

    27.ஷேக்ஸ்பியர் நாடகத்தில் இந்துக்கள் போற்றும் துருவ நட்சத்திரம்!

    28.பெண்ணின் மனம்: ரிக் வேதம், ஷேக்ஸ்பியர், தமிழ் பாட்டு ஒப்பீடு

    29.ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய்

    30.என் தந்தையின் மொழிபெயர்ப்பு :அன்னா கரீனினா

    31.இதாலிய கவிஞர் டான்டே; ரஷ்ய நாடக ஆசிரியர் செகோவ்

    32.ஆர். கே. நாராயணனுக்கு உதவிய புகழ்மிகு

    ஆங்கில நாவல் ஆசிரியர் கிரஹாம் க்ரீன்

    33.ஆங்கிலத்தில் ‘பெயில்’ ஆன புகழ்பெற்ற கதாசிரியர் ஆர்.கே நாராய(ண)ன்

    34.ஆஸ்கர் பரிசு வென்ற நாவல் ஆசிரியை டில்லிக்காரி ஆர் பி ஜாப்வாலா

    35.கணவர் மீது 44 காதல் கவிதைகள் இயற்றிய எலிசபெத் ப்ரவுனிங்

    36.மூன்று சகோதரிகள் ; மூவரும் நாவல் ஆசிரியை; 38 வயதுக்குள் இறந்தார்கள்!

    37.நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா

    38.அழகிய பெண்+ பெர்னார்ட் ஷா = அழகான, புத்திசாலிப் பிள்ளை!

    39.பி.பி.சி. தமிழோசையில் பெர்னார்ட் ஷா நாடகம்

    40.சோம ரசம் பற்றி நாவல் எழுதிய ஆங்கில ஆசிரியர் ஆல்டஸ் ஹக்ஸ்லி

    41.சாகசம், விசித்திரம், கற்பனை கலந்த ஆங்கில

    நாவல்கள் – ஜே.ஆர்.ஆர் டோல்கீன்

    42.பிரம்மா பற்றி பாடிய அமெரிக்க கவிஞர் எமர்சன்

    43.பிளாட்டோவும் என்னைப் போலவே அறிஞர்!

    44.உள்ளத்தனையது உயர்வு; உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!

    45.அமெரிக்க கவிஞர் டி .எஸ். எலியட்

    46.காலமெனும் மணலிற் காலடி ‘Footprints on the Sands of Time’ - Longfellow

    47.லாங்பெலோ கவிதை – வாழ்விசைப்பா

    48.நகைச்சுவை நாடக ஆசிரியர் ஷெரிடன்

    49.கூன் முதுகுக் கவிஞர் அலெக்சாண்டர் போப்

    50.பிரெஞ்ச் எழுத்தாளர் வால்டே(ய)ர்

    51.வேலைக்காரியை கட்டி அணைத்த அகராதி ‘பிடித்த’ வெப்ஸ்டர்!

    52.பாங்குப் பணத்தைத் திருடி சிறை சென்ற புகழ்பெற்ற

    சிறுகதை ஆசிரியர் ஓ ஹென்றி

    53.அகராதி பிடித்த சாமுவேல் ஜான்சன்

    54.லண்டனில் பூனைக்கு ஒரு சிலை! ஒரு எழுத்தாளனின் சுவையான வரலாறு!

    1.மார்கசீய மாக்சிம் கார்க்கி

    Post No. 9625

    Date uploaded in London – –19 May 2021

    தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு காட்டும் நாவல்களை எழுதியதன் மூலம் புகழ் பெற்றார் மாக்சிம் கார்க்கி. குறிப்பாக ரஷ்ய நாட்டு ஏழை எளியவரிடத்திலேயே பரிவும் பாசமும் காட்டினார்.

    அவர் நிசனி நோவோக்ராட் என்னும் ரஷ்ய நகரில் பிறந்தார். பிற்காலத்தில் அந்த நகருக்கு கார்க்கி என்றே பெயர் சூட்டப்பட்டுவிட்டது .அவருடைய குடும்பப் பெயர் பெஷ்கோவ். ஆ னால் அவர் கார்க்கி என்ற புனைப்பெயரை தேர்ந்தெடுத்தார் . கார்க்கி என்றால் கசப்பு. தனது இளமைக் கால வாழ்வு கசந்து வழிந்ததால் இப்படி கார்க்கி என்று நாம கரணம் செய்துகொண்டார்!

    கார்க்கியின் தந்தை , அவருக்கு ஐந்து வயதானபோது

    Enjoying the preview?
    Page 1 of 1