Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan
Naan
Naan
Ebook63 pages21 minutes

Naan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? நான் யாருடையவன்? நான் எதற்காக இந்த பூமியில் வசிக்கிறேன்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியாமலே வாழ்ந்து முடிக்கிற மானுட வாழ்வு பரிதாபத்திற்குரியது. இதற்கெல்லாம் பதிலைத் தரக்கூடிய ஒர் அற்புதமான, அருமையான, தெளிவான புத்தகம் இதில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் உங்கள் அடையாளத்தை(identity) வெளிப்படுத்தும். உங்களின் ஆளுமையை வெளிக்கொண்டு வரும்

Languageதமிழ்
Release dateAug 8, 2022
ISBN6580146508589
Naan

Read more from Kavimugil Suresh

Related to Naan

Related ebooks

Reviews for Naan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan - Kavimugil Suresh

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நான்

    Naan

    Author:

    கவிமுகில் சுரேஷ்

    Kavimugil Suresh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavimugil-suresh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. தனிமை இனிமையா?

    2. நான் யார்?

    3. மூளை இருக்கா?

    4. கனவு காணுங்கள்

    5. மீட்பின் பணியில்

    6. நம்மை சுகப்படுத்தும் நற்செய்தி

    7. உன் நம்பிக்கை எங்கே?

    8. வேதமே வாழ்வின் நாதம்

    9. சத்தியத்தை அறிவோம்

    10. கிறிஸ்துவுக்குள் நான் யார்? என் ஆசிர்வாதங்கள் என்ன?

    1. தனிமை இனிமையா?

    இறைவன் அவருடைய சிருஷ்டிப்பில் எல்லாம் நல்லது என கண்டவர் மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்றார்.

    பிறகு ஆதாமுக்கு ஏற்ற ஜோடி ஏவாளை உண்டாக்கினார் அதுவே பிறகு குடும்பம் எனும் அழகிய பல்கலைக்கழகம் ஆயிற்று.

    ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை வாய்ந்தவனாக காணப்பட்டாலும் உறவின் அடிப்படையில் ஒருவரோடொருவர் ஐக்கியத்தில் இருக்க வேண்டும் என்பதே தேவனின் விருப்பமாய் இருக்கிறது.

    அதனால்தான் ஏதேன் தோட்டத்தில் பகலின் குளிர்ச்சியான வேளையில் ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்? என அவனைத் தேடி வந்தார்.

    அதுமட்டுமா இந்த பூவுலகத்தை நோக்கி நம்மை போல ரத்தமும், சதையும் உடையவராய் பிறந்து நம்முடனே நடந்தார், பேசினார், உண்டார், உறங்கினார் நம்மோடே வாசம் பண்ணினார்.

    இறைவனைக் குறித்து தவறான கண்ணோட்டம் பலரிடம் இருக்கிறது எங்கோ அவர் தனித்து இருக்கிறார் தனித்து செயல்படுகிறார் என்பதாகும்.

    நம்முடைய ஞானத்தால் அவர் விளங்கிக் கொள்ள முடியாதவர் என்றாலும் அவரே நமக்கு ஞானமும், மீட்புமாய் இருக்கிறார் என வேதம் சொல்கிறது.

    அவரை நாம் உணர்கிறோமோ இல்லையோ அவர் நம்முடன் இருக்கிறார் என்பதுதான் உண்மை. கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட யாவரும் இதை விசுவாசிக்க வேண்டும்.

    கிறிஸ்தவ வாழ்வு என்பது எப்பொழுதும் உணர்ச்சியையே சார்ந்தது அல்ல தீர்மானத்தையும் சார்ந்ததாய் இருக்கிறது.

    ஆவியிலே மறுபிறப்பு அடைந்த நாம் முழுமையானவர்கள், பரிபூரணம் உள்ளவர்கள், நீதிமான்கள் என்பதனை அவருடைய கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டிருப்பதால் நாம் யாவரும் ஒத்துக்கொண்டாக வேண்டும்.

    நாம் நம் சுய கிரியைகளினால் இரட்சிக்கப்படவில்லை.

    நம் ஆவி தேவ ஆவியோடு பிணைந்து புது மனிதனாகி உள்ளோம். ஒவ்வொரு நாளும் தேவனோடு வைக்கிற ஐக்கியத்தில் நமது ஆத்துமாக்கள் மருரூபப்படுகிறது.

    தேவ வலிமையால் நாம் ஆட்கொள்ளப்படும் பொழுது சரீரம் பாவ பிரமாணத்தின் வலிமையை இழந்து தேவ எண்ணத்திற்குள் சிறைப்படுகிறது கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தனை நமக்குள் உண்டாகிறது.

    இறைவனுக்கு எத்தனையோ நாமங்கள் உண்டு அதில் ஒன்று இமானுவேல் (God with us) தேவன்

    Enjoying the preview?
    Page 1 of 1