Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Devahuti!
Devahuti!
Devahuti!
Ebook53 pages15 minutes

Devahuti!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இப்பிரபஞ்சத்தின் தோற்றக்காலில் வாழ்ந்து பூவுலகப் பிரஜைகட்கெல்லாம் முன்னோடியாகத் திகழும், மிகப்பெரிய பிரபாவங்கள் கொண்ட ரிஷி மற்றும் ரிஷிபத்னியின் கதையை ஸ்ரீமத் பாகவத்தில் நான் படித்துப் புரிந்துகொண்ட அளவிலும், குருவின் வாயிலாகக் கேட்டறிந்தவற்றுள் என் சிற்றாறிவிற்கு எட்டிய வரையிலுமாக மழலைச் சொற்களால் எழுதத் துணிந்தேன். ஸ்ரீமத் பாகவதம் எனும் பெருங்கடலின் ஓரமாக நின்று என்மேல் விழுந்த அலைச் சாரலை நான் அனுபவித்தவரை இக்காலத்திற்கேற்றபடி என் மொழியில் பகர்ந்திருக்கிறேன். பிழைகள் இருப்பின் என் புரிதலின் குற்றமென்றும், நிறைகளை குருவருள் என்றும் கொள்ள வேண்டுகிறேன்.

Languageதமிழ்
Release dateApr 6, 2024
ISBN6580163610946
Devahuti!

Read more from Haripriya

Related to Devahuti!

Related ebooks

Reviews for Devahuti!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Devahuti! - Haripriya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தேவஹூதி!

    Devahuti!

    Author:

    ஹரிப்ரியா

    Haripriya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/haripriya

    பொருளடக்கம்

    ஆசிரியர் உரை

    ஶ்ரீஹரி

    அணிந்துரை

    1. கல்யாணத் தவம்

    2. எப்போ வருவாரோ?

    3. சுயம்வரம்

    4. பிந்து ஸரஸ்

    5. கல்யாண நாள்

    6. கல்யாணப் புன்னகை

    7. பணிவிடையே வாழ்வாய்...

    8. வரமாய் வந்த மனைவி

    9. இல்லறத் துறவு

    10. தெய்வ மகன்

    ஆசிரியர் உரை

    சிறந்த இல்லறம் வேண்டுமென்று தவம் செய்த கர்தம பிரஜாபதியின் சரித்திரம் அனவரும் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்றாகும். அப்படித் தவம் செய்து இறைவன் கொடுத்த வரத்தால் மனைவி அமைந்தால் அவள் எப்படி இருப்பாள் என்பதைத் தெரிந்துகொள்ள தேவஹூதியைப் படிக்கவேண்டும்.

    இத்தகைய தெய்வீக பந்தத்தினால் இறைவன் தேடி வந்து அவர்கள் வீட்டில் பிறக்கிறான் என்பதே நிதர்சனம்.

    இப்பிரபஞ்சத்தின் தோற்றக்காலில் வாழ்ந்து பூவுலகப் பிரஜைகட்கெல்லாம் முன்னோடியாகத் திகழும், மிகப்பெரிய பிரபாவங்கள் கொண்ட ரிஷி மற்றும் ரிஷிபத்னியின் கதையை ஸ்ரீமத் பாகவத்தில் நான் படித்துப் புரிந்துகொண்ட அளவிலும், குருவின் வாயிலாகக் கேட்டறிந்தவற்றுள் என் சிற்றாறிவிற்கு எட்டிய வரையிலுமாக மழலைச் சொற்களால் எழுதத் துணிந்தேன். ஸ்ரீமத் பாகவதம் எனும் பெருங்கடலின் ஓரமாக நின்று என்மேல் விழுந்த அலைச் சாரலை நான் அனுபவித்தவரை இக்காலத்திற்கேற்றபடி என் மொழியில் பகர்ந்திருக்கிறேன். பிழைகள் இருப்பின் என் புரிதலின் குற்றமென்றும், நிறைகளை குருவருள் என்றும் கொள்ள வேண்டுகிறேன்.

    - ஹரிப்ரியா

    (பாலா சிவகுமார்)

    ஶ்ரீஹரி

    தேவஹூதி என்கிற இந்த நூலின் ஆசிரியை, நம் ஸத்ஸங்கத்தில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவரும் திருமதி பாலா சிவகுமார். அவரது சகோதரரான திரு. ஜானகிராமனும் நமது ஸத்ஸங்கத்தில் பல ஆண்டுகளாக கைங்கர்யம் செய்துவருபவர். இந்த நூலின் வெளியீடு குறித்து நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

    திருமதி பாலா சிவகுமார் இது போன்று படைப்புகளை மேலும் மேலும் இயற்றி வெளியிடவும், அவர் சகல நலன்களை அடையவும், நம் ஸ்ரீமாதுரி சகி சமேத ஶ்ரீ ப்ரேமிக வரத

    Enjoying the preview?
    Page 1 of 1