Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bigg Boss 2 - Episode 12
Bigg Boss 2 - Episode 12
Bigg Boss 2 - Episode 12
Ebook50 pages17 minutes

Bigg Boss 2 - Episode 12

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003511
Bigg Boss 2 - Episode 12

Read more from Kulashekar T

Related authors

Related to Bigg Boss 2 - Episode 12

Related ebooks

Reviews for Bigg Boss 2 - Episode 12

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bigg Boss 2 - Episode 12 - Kulashekar T

    http://www.pustaka.co.in

    பிக்பாஸ் - சீஸன் 2

    எபிசோட் 12

    Bigg Boss - Season 2

    Episode 12

    Author:

    குலசேகர். தி

    Kulashekar T

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    இன்றைய விளையாட்டில் யாசிகாவிற்கு சாதகமாக ஐஸ்வர்யா வெளிப்படையாகவே செயல்பட்டது, அந்த விளையாட்டிற்கான தர்மம் ஆகாது. யாசிகாவிற்கு எதிராக விளையாட்டில் கூட ஐஸ்வர்யாவினால் செயல்பட முடியவில்லை. அற்புதமான நட்பிற்கான அடையாளமாக அது இருக்கலாம். இந்த விளையாட்டு விதிமுறைகளுக்குள் தான் அது பொருந்த மறுக்கிறது.

    இருந்தாலும், ஒரு விசயம் சொல்லியே ஆக வேண்டும். நூறு நாட்களே அதிகம். அத்தனை இழுவையாக இருக்கிறபோது, வருமானத்தை மேலும் அள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் 105 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சியை இழுத்து செல்வது என்பது வணிகநோக்கம் தவிர வேறில்லை. ஏற்கனவே 100 நாட்களை நகர்த்த படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இப்படியாக மேலும் ஒரு வாரம் கூட்டியிருக்க வேண்டிய அவசியம் என்ன?? ஏற்கனவே விசயமில்லாமல், முன்பு விளையாடிய அதே அபத்தமான விளையாட்டை இந்த வாரமும் தொடர ஆரம்பித்திருக்கிறார்கள்.

    ஐஸ்வர்யா பெருக்கு மாத்து குச்சியை வைத்து காதில் நுரையை தள்ளுவோம் என்று சொல்கிற ஐடியா அபத்தம் மட்டுமல்ல கொடூரமானதும் கூட.

    அதை எப்படி பார்க்க வேண்டும் என்றால், குழந்தை நம் கண்ணை தன் ஆட்காட்டி விரலால் சுவாரஸ்யத்தோடு தொட வரும். அதற்கு அப்படி தொட்டால் எதிரில் இருப்பவர் கண் பாதிப்புக்கு உள்ளாகும் என்பது தெரியாது.

    அப்படியொரு மனநிலை அது. அது அவருக்குள் இருக்கிற குழந்தைமையின் காரணமாக நிகழ்வதாய் இருக்கலாம். ஆனாலும், அப்படியான விசயங்கள் வளர்ந்த ரூபத்திலிருக்கிற குழந்தை செய்கிற போது, அது தவறாகவே பார்க்கப்படும். அடுத்தவர்களுக்கு பாதிப்பாகிற விதத்தில் அது அவரே அறியாவிட்டாலும் தவறு தான்.

    கர்ணன், துரியோதன் நட்பிற்கு இணை யாரையும் சொல்ல முடியாது. கர்ணனுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1