Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaa.. Vaa.. Vasanthamey
Vaa.. Vaa.. Vasanthamey
Vaa.. Vaa.. Vasanthamey
Ebook44 pages18 minutes

Vaa.. Vaa.. Vasanthamey

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வசந்தத்தை எதிர்நோக்கி நின்ற மலர் புயலில் சிக்கி வாழ்வை மீட்ட அதிசயம். படர நினைக்கும் கொடிக்கு கிடைக்கும் பந்தல்.

Languageதமிழ்
Release dateJun 10, 2023
ISBN6580148809887
Vaa.. Vaa.. Vasanthamey

Read more from Usha Ramesh

Related to Vaa.. Vaa.. Vasanthamey

Related ebooks

Reviews for Vaa.. Vaa.. Vasanthamey

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaa.. Vaa.. Vasanthamey - Usha Ramesh

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    வா.. வா.. வசந்தமே

    Vaa.. Vaa.. Vasanthamey

    Author:

    உஷா ரமேஷ்

    Usha Ramesh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/usha-ramesh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    வா... வா... வசந்தமே

    அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டு இருந்தாள் ரோஜா. இன்று கடைசி தேர்வு. ப்ளஸ் டூ தேர்வில் போனமுறை தவறிவிட்டாள். இம்முறையாவது பாஸ் பண்ண வேண்டும். இல்லாமல் போனால் அம்மா கொன்றே விடுவார்கள்.

    சாயங்காலம் வேறு அக்காவைப் பெண் பார்க்க வருகிறார்கள். அதற்குள் வந்து விட வேண்டும். பாவம் அக்கா. படிப்பும் இல்லை, பார்க்க பேரழகி இல்லை. இந்த இடமாவது அமைந்தால் பரவாயில்லை. நினைத்துக்கொண்டே அம்மா... போய்ட்டு வரேன் என்ற கூவலுடன் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்த ரோஜாதான் நம் கதாநாயகி. மாநிறம். ஒல்லியான தேகம். கழுத்து வரையோடு நின்றுவிட்ட முடி. அவள் சிறப்பே சதா சிரித்துகொண்டே பேசும் அவள் குணம் தான்.

    அப்பா திடீரென இறந்துபோக இரண்டு பெண்களுடன் வளர்மதி தவித்துதான் போனாள். அதிலும் பெரியவள் மீனாவுக்கு சுத்தமாக படிப்பு ஏறவில்லை. கைவேலையும் போதாது. தன் அண்ணன் குடும்பம் ஏதோ ஆதரவு தருவதால் பிழைத்து வருகிறாள்.

    மீனாவுக்கு அண்ணன் ராஜரத்தினம் மூலமாக ஒரு வரன் வந்திருக்கிறது. சாதாரண வேலைதான். தோஷ ஜாதகமோ, இல்லை சரியான வேலை இல்லை என்பதாலோ இதுவரை கல்யாணம் ஆகாத முப்பது இரண்டு வயது மாப்பிள்ளை. மீனாவுக்கு இருபத்தி ஐந்து. இவளைக் கரையேற்றி விட்டால் ரோஜா ஏதாவது வேலைக்கு போனால் கொஞ்சம் நாள் கழித்து அவளையும் ஒருத்தர் கையில் பிடித்துக் கொடுக்கலாம். அவளும் படிப்பில் படுசுமார். பின்னே... இருபது வயதுக்கு ப்ளஸ் டூ எழுதப் போகிறாளே...

    சாயங்காலம் அவர்கள் எல்லாம் ராஜரத்தினம் வீட்டுக்கு வந்து விட்டார்கள். அவர்கள் வரும்போதுதான் வளர்மதி மகள்களோடு வந்து சேர்ந்தாள். ராஜரத்தினத்தின் மூத்த மருமகள் விமலா அவசர அவசரமாக மீனாவுக்கு அலங்காரம் செய்து அழைத்து வந்தாள்.

    மாநிறமாய் நல்ல உயரமாக இருந்த மீனாவை அவர்களுக்கு பிடித்துவிட்டது. மாப்பிள்ளை செழியன் நல்ல நிறம்.

    Enjoying the preview?
    Page 1 of 1