Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Corona Vizhippunarvu Kavithaikal
Corona Vizhippunarvu Kavithaikal
Corona Vizhippunarvu Kavithaikal
Ebook54 pages8 minutes

Corona Vizhippunarvu Kavithaikal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்னும் குறளுக்கு ஏற்ப, பெருந்தொற்று காலத்தில் நாம் எப்படி வாழ வேண்டும், நம்மை எப்படி காத்துக் கொள்ள வேண்டும், சுற்றுப்புறங்களை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வருங்கால தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லும் விதமாக ஆசிரியர் இந்நூலைப் புனைந்துள்ளார்.
Languageதமிழ்
Release dateMar 30, 2024
ISBN6580174710890
Corona Vizhippunarvu Kavithaikal

Related to Corona Vizhippunarvu Kavithaikal

Related ebooks

Reviews for Corona Vizhippunarvu Kavithaikal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Corona Vizhippunarvu Kavithaikal - Pulavar K. Raveendran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கொரோனா விழிப்புணர்வு கவிதைகள்

    Corona Vizhippunarvu Kavithaikal

    Author:

    புலவர் கு. இரவீந்திரன்

    Pulavar K. Raveendran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pulavar-k-raveendran

    பொருளடக்கம்

    என்னுரை

    அணிந்துரை

    வாழ்த்துரை

    கொரோனா குறள்

    கொரோனா விழிப்புணர்வு கவிதைகள்

    என்னுரை

    புலவர் கு. இரவீந்திரன்

    உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு

    என்றார் வான்புகழ் வள்ளுவர்.

    கொரோனா என்னும் கொடும்பிணி, கடல் சூழ்ந்த வையகத்தை ஆளுகை செய்து மக்களைக் கொன்று குவித்த காலத்தில், பாரத நாடு பாதுகாப்பிற்குறியாய் இருந்து மக்களை மீட்டெடுத்தது.

    அக்காலத்தில் விழிப்புணர்வு கருதி முகநூல் பக்கத்தில் நாளொரு கவிதையாய் எழுதப்பட்டக் கொரோனா விழிப்புணர்வு கவிதைகளை இங்கு ஓர் கவிதை நூலாக்கித் தொகுத்து வழங்கிய எனது அன்பு மருமகன், வி.வி.விக்ரம் M.E, M.B.A; அவர்களுக்கும், உடனிருந்து துணை செய்து, கவியாக்கம் செய்து தந்த எனது மகள் முனைவர். கு.இர. சிவ பாரதி M.E, PhD அவர்களுக்கும், நகல்களைப் படியெடுத்து உதவிய எனது மகன் கு.இர. சிவ பிரசாத் M.E அவர்களுக்கும், அச்சிட்டு உதவிய புஸ்தகா பதிப்பகத்தாருக்கும், வாங்கிப் படித்துப் பயன்பெறும் வாசகர்களுக்கும் நான் மனமுவந்த நன்றிகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

    கொல்லும் கொடும் பிணியாகிய கொரோனா தானே அழிந்துவிட வேண்டுமெனில் நாம் கட்டுப்பாடுகளை உணர்ந்து விழிப்புணர்வோடு தனித்து இருப்பது நல்லது. இதைக் கருத்தில் கொண்டு, ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகமான முகநூலில் பதிவிட்ட கொரோனா விழிப்புணர்வு கருத்துக்கள், குறள் மற்றும் கவிதைகளாய் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது...

    அணிந்துரை

    கு.இர. சிவ பிரசாத், M.E

    நிறுவனர், பாரதி தகவல்

    தொலைதொடர்பகம், மார்த்தாண்டம்.

    "தூய காற்றும், நன்னீரும்,

    சுண்டப் பசித்த

    Enjoying the preview?
    Page 1 of 1