Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vazhkkai Paathaiyil...
Vazhkkai Paathaiyil...
Vazhkkai Paathaiyil...
Ebook74 pages12 minutes

Vazhkkai Paathaiyil...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனிதனின் வெற்றிகரமான வாழ்க்கைக்குத் தேவையான குணநலன்கள் பலவும் நயம்பட சொல் வடிவம் பெறுகின்றன. முக்கியமாக செயல்பாடுகளில் தன்னம்பிக்கை, முழு ஈடுபாட்டுடன் கடமைகளாற்றுதல், விடாமுயற்சி, ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்துதல், நல்லுறவுகளை வளர்த்தல், வாழ்வின் நிலையாமையை உணர்ந்து விவேகத்துடன் செயல்பட வேண்டியதன் அவசியம், மனிதநேயம் காத்தல், உயிர்களின் உயிர்காக்கும் இயற்கையை மாசுகளிலிருந்து காத்தல் - என விதவிதமான நன்னெறிகளும், வழிகாட்டுதல்களும் மணியனின் உரைநடைக் கவிதைகளில் விரவியிருக்கின்றன. அங்கங்கே வாழ்க்கையில் தான் காணும் முரண்களையும் கவிஞரின் பட்டியலில் வாசித்து அறிந்து கொள்வோம்.

Languageதமிழ்
Release dateMar 30, 2024
ISBN6580166410680
Vazhkkai Paathaiyil...

Read more from T.V.S. Manian

Related to Vazhkkai Paathaiyil...

Related ebooks

Reviews for Vazhkkai Paathaiyil...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vazhkkai Paathaiyil... - T.V.S. Manian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வாழ்க்கைப் பாதையில்...

    Vazhkkai Paathaiyil...

    Author:

    டி.வி.எஸ். மணியன்

    T.V.S. Manian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tvs-manian

    பொருளடக்கம்

    வாழ்க்கைப் பாதையில்...

    அணிந்துரை

    வாழ்க்கை படகு...

    கவிப் பொதிவு

    பகுதி -1வாழ்வு

    I - 1. இன்றைய இரவின் இருள் நீங்கி

    I - 2. மனிதன் வாழும் வரையில் வாழ்வு

    I - 3. இதுவே உந்தன் பாதை

    I - 4. வாழ்க்கை ஒரு கடினமான தேர்வு

    I - 5. வாழ்க்கை எப்போதுமே

    I - 6. பிறக்கும் போது எதுவுமில்லை

    I -7. எண்ணத்தில் இருக்கும் அன்பு...

    I - 8. சிலர் வாழ்க்கையை வெறுக்க

    I - 9. காலமடி காலம் - கலி

    I - 10. வாழ்க்கை ஒரு ஓவியம் அல்ல

    I - 11. கடலின் அலைகள்

    I - 12. ஆறுகள் தமது தண்ணீரைக் குடிப்பதில்லை

    பகுதி - II பலகணி

    II - 1 ஏழை என்பதால்

    II - 2. வந்த போதும் வெறுமனே வந்தாய்

    II - 3. மனம்

    II - 4. மீட்டெடுக்க முடியாதவை மூன்று

    II - 5. புயலா மழையா

    II - 6. துன்பம் ஒரு கணம் எனில்

    II - 7. இயற்கையை மாசுபடுத்தி

    II - 8. வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்குண்டு

    II - 9. கனவுக்குப் பயந்தால் தூங்க முடியாது

    II - 10. இருப்பது இரண்டு கைகள்

    II - 11. கல்லிலே தெய்வம் இருக்கு

    பகுதி – III குறுங்கவிதைகள்

    III - 1. பிடிச்ச வேலை கிடைக்கலைன்னா

    III - 2. ஆறு என்றால்

    III - 3. புலிக்கும் மானுக்கும் இடையே ஓட்டம்

    III - 4. வாழ்க்கை வசமாவதும் விஷமாவதும்

    III - 5. இருளே இருக்காது

    Enjoying the preview?
    Page 1 of 1