Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aanmeegamey Aanandham!
Aanmeegamey Aanandham!
Aanmeegamey Aanandham!
Ebook367 pages1 hour

Aanmeegamey Aanandham!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மதங்களில் தொன்மையானதான இந்துமதம் சநாதன தர்மத்தை குறிப்பதே, எந்த தனி மனிதனாலும் தோற்றுவிக்கப்படாத அம்மதம் தானாகவே உதித்து வளர்ந்த ‘அநாக’ என்ற பழமை கொண்டது. எனவே இந்துமத நூற்களையும், அது சம்பந்தப்பட்ட இதழ்கள் என இவைகளை படிக்கும் ஆர்வத்தையும், அவற்றில் நான் படித்து, ரசித்து உணர்ந்தவற்றை எழுதும்படி தூண்டியவர் என் துணைவர், ஓய்வு பெற்ற துணை கலெக்டரான திரு. ஆரூர்.ஆர். சுப்பிரமணியன் அவர்கள். அவர் ஒரு ஆன்மீக நூலாசிரியரும்கூட.

இந்துமத நூற்களில் காணப்படும் ஆன்மீக விஷயங்கள், நாளாக, நாளாக எனக்கு ஆனந்தத்தை ஊட்டுவதாக உணர்ந்து உணர்ந்துவிட்டதால், அவைகளை கற்கும் ஆர்வம், எழுதும் ஆர்வம் இன்றும் என்னைத் தொடர்கிறது. அதான் விளைவே, இந்த ஆன்மீகமே ஆனந்தம் [கேள்வி – பதில்] நூலாக மலர்ந்திருக்கிறது.

Languageதமிழ்
Release dateJun 28, 2023
ISBN6580167009907
Aanmeegamey Aanandham!

Related to Aanmeegamey Aanandham!

Related ebooks

Reviews for Aanmeegamey Aanandham!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aanmeegamey Aanandham! - Geetha Subramanian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆன்மீகமே ஆனந்தம்!

    Aanmeegamey Aanandham!

    Author:

    கீதா சுப்பிரமணியன்

    Geetha Subramanian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/geetha-subramanian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முகவுரை

    1. அருகம்புல்லின் முக்கியத்துவம் என்ன?

    2. கோயில் தேர்களுக்கான பசு போன்ற சிற்பங்கள் செதுக்கப்படும் முறை என்ன?

    3. ஆலயங்களில், உற்சவ நேரத்தில் இசைக்கப்படும் சங்கு பற்றி...?

    4. ஆசியா கண்டத்திலேயே ஆலயத்தில் உள்ள ஒரே பெரிய மண்குதிரை வடிவு எங்குள்ளது?

    5. மனிதனின் பெரும் துன்பம் எது?

    6. மனித மனம் எப்படிப்பட்டது என்பார்கள்?

    7. மனித நம்பிக்கை எப்படிப்பட்டது?

    8. புத்தர் தன் இறுதி நேரத்தில் அருளிய ஒரு வாக்கியம் பிரமாதமாக பேசப்படுகிறதே...?

    9. மனதில் அன்பு கொண்டோருக்கும், இறைவனுக்கும் உள்ள தொடர்பு எத்தகையது?

    10. ஒருவன் கொண்ட பக்தி எம்முறையில் பெருகி வளரும்?

    11. இறைவன் எத்தகைய பக்தனை விரும்புவார்?

    12. இறைவழிபாடு ஆலய நடைமுறை குறித்து காஞ்சி மகான் அருளியதென்ன?

    13. காஞ்சி மகா பீடப் பரம்பரையில் வந்த ஸ்ரீ சச்சிதானந்த ஞானேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்கொண்ட தனிச்சிறப்பென்ன?

    14. மோச்ச நிலை எப்படி?

    15. இறை வழிபாடு எத்தகையது?

    16. மனித உடலும் கோயிலும் கொண்ட தொடர்பு எப்படி?

    17. ஒரு ஆலயம் புதிதாகக்கட்ட முக்கியமாக வேண்டுபவர்கள் யார் யார்?

    18. ஆலய பஞ்சாயதன பூஜையில் பொதுவாக பூஜிக்கப்படும் திரு உருக்கள் பற்றி...?

    19. திரிபுடியின் விளக்கமென்ன?

    20. தெய்வங்களுக்கு புறப்பாடு செய்யப்படும் பொது வாகனங்கள் எவை?

    21. வடலூர் சித்தி வளாக திருவிளக்கின் பின்னணியாக கூறப்படுவதை அறியலாமே?

    22. தத்துவஞானி ‘ஓஷா’வின் ‘சும்மா இரு’ தத்துவம் குறித்தான சம்பவமாக உள்ளதெது?

    23. சுவாமி அன்னமாச்சார்ய கையாண்ட சங்கீத முறை எப்படி அமைந்துள்ளது?

    24. கர்நாடக இசை என்ற சொல் பிறந்த விதமென்ன?

    25. சங்கீத ரத்நாகரம் நூல் ஏன் போற்றப்படுகிறது?

    26. இசையில் இடம் பெறும் ஆரோஹணம், அவரோஹணம் என்பவையென்ன?

    27. தர்ம சாஸ்தா என்ற பெயரை சுவாமி ஐயப்பனுக்கு சூட்டியவர் யார்?

    28. பிரசித்திப் பெற்ற ‘கனி வாங்கிய பிள்ளையார்’ எவ்வூரில் குடிகொண்டுள்ளார்?

    29. இரு நம்மாழ்வார்கள் சேவை சாதிப்பது எத்தலத்தில்?

    30. காபி பானம் குறித்து காஞ்சிமகாப் பெரியவாள் அருளியதென்ன?

    31. பித்ரு தோஷம் பற்றிய விவரம் வேண்டும்...?

    32. எச்சிலுடன் தீண்டத்தகாதவை எவை?

    33. மகான் பத்திரகிரியாரின் என்னை இறக்க எய்தே எனத் தொடங்கும் பாடலின் பொருளென்ன?

    34. நம் கலாச்சாரம் பண்பாடுகள் எத்தகையது?

    35. ஆண்டுதோறும் திருத்தணியில் ஆங்கில ஆண்டின் முதல் நாள் படித்திருவிழா முறை எப்படி வந்தது?

    36. பரவெளி என்னும் ஆகாயம் எத்தகையது?

    37. நாம் உண்ணும் உணவு வகைகள் பற்றி கூறப்படுவது என்ன?

    38. காளி தேவிக்கு பலி கொடுக்கக் கூடியவையாக இன்றும் உபயோகப்படுத்துபவை எவை?

    39. காஞ்சி மாநகரின் தனிசிறப்பென்ன?

    40. கேது தோஷம் நீக்கும் ஏதாவது ஒரு தலம் வேண்டுமே?

    41. இல்லங்களில் பயன்படுத்தப்படும் பஞ்சபாத்திர பின்னணியென்ன?

    42. ‘ஜெயந்தி தினம்’ என்பது குறிப்பதென்ன?

    43. ஷேத்திரங்கள், தீர்த்தங்கள் கொண்ட பெருமைகள் என்னென்ன?

    44. முருகபிரான் எப்படிப்பட்டவன்?

    45. தூது இலக்கியம் பற்றிய செய்திகள் எவை?

    46. ‘மரணம்’, சுருக்கமாக கூறலாமே?

    47. இறையின் ஆயிரம் நாமங்கள் உலகின் ரட்சை என்கிறார்களே, எப்படி?

    48. அழகன் முருகனை ‘வேலன்’ என்றும் அழைக்க காரணம்?

    49. வைசாலி நகர் கொண்ட சிறப்பு யாது?

    50. இறைவன் ஐயனார் திரு உருக்கள் எம்மாதிரி தோற்றங்களில் காணப்படும்?

    51. இறைவன் படைப்பில் சமத்துவம் குணம் கொண்டது எது?

    52. புராணத்தில் இடம்பெற்ற சனத்குமாரனின் கதையை விரிவாக எந்நூலில் கூறப்பட்டுள்ளது?

    53. இறை ‘சக்தியின் வடிவம்’ எத்தகையது?

    54. மனப்பீடம் என்பது குறிப்பது எதை?

    55. பெரியபுராண நூல் உணர்த்தும் உண்மையென்ன?

    56. மனிதனின் மனச்சிந்தனையை, சிந்தை அறம் என்பதெப்படி?

    57. ‘மறப்போம், மன்னிப்போம்’ என்று வாழக்கூடியவர்கள் யார்?

    58. பக்தன் செய்யும் முக்கிய இறை குற்றங்கள் என்னென்ன?

    59. மனித நாக்கு எப்படிப்பட்டது?

    60. மனம் பற்றி ஸ்ரீ அன்னை என்ன அருளியுள்ளார்கள்?

    61. மலர்களின் வாசத்தால் உண்டாகும் நிரந்தரப் பயனென்ன?

    62. வண்ண வண்ணமாக பாடப்பட்ட பொன்வண்ணத் திருவந்தாதி முழுப் பாடல் என்ன?

    63. நவராத்திரி காலங்களில் வழிபடவேண்டிய ஆதிபராசக்தியின் வடிவங்களும், அதனால் உண்டாகும் நற்பலன்களும் என்னென்ன?

    64. வைப்பு எனும் தமிழ்ச்சொல் கொண்ட பொருள் யாது?

    65. ‘அபர்ணா’ என்ற பெயருக்கான விளக்கமென்ன?

    66. தேவி பார்வதி மயில் வடிவில் ஈஸ்வரனை பூஜித்த தலங்கள் எவை?

    67. ‘அபரிக்கிரஹம்’ என்ற சொல்கொண்ட விளக்கமென்ன?

    68. இந்திரப்பதவி எனக்கு அளித்தாலும் வேண்டாம் என்று சொன்ன இறையடியார் யார்?

    69. மந்த்ர புஷ்பம் என்பதின் விளக்கம் வேண்டுமே...?

    70. பக்தர்கள் எத்தனை வகையாக இருப்பார்கள்?

    71. உத்தவ கீதை பற்றி கூறலாமே?

    72. ‘இரண்டுண்டு’ எனக் கூறுவது...?

    73. உலகின் மாயை குறித்து மகாகவி பாரதியார் உரைத்த பாடலெது?

    74. ஈசுவர உணர்வு குறித்து பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அருளியுள்ளதென்ன?

    75. காயேன வாசா மனஸேந்த்ரியை எனத் தொடங்கும் சுலோகம் முழுவதையும் அறிய விருப்பம்...?

    76. மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயம் தோன்றிய பின்னணியென்ன?

    77. மரண நிலை எப்படிப்பட்டது?

    78. தாலி என்ற சொல் பிறந்த விதமென்ன?

    79. ச, ரி, க, ம, ப, த, நி என்று இசையில் இடம் பெறுபவையின் விளக்கமாக கூறப்படுவது எது?

    80. தன்னை நாடிவரும் விருந்தினர்களை எப்படி நடத்த வேண்டும்?

    81. சம்சார பந்தம் பற்றி முன்னோர்களால் கூறப்பட்டவைகளில் ஒன்றேனும் சொல்லலாமே...?

    82. யோகா ஸங்க்ரஹ நிலை என்பதின் சிறு விளக்கம் என்ன?

    83. இராமாயண காவியத்தில் இடம் பெறும் வனங்கள் எத்தனை?

    84. விரத நிலை எப்படிப்பட்டது?

    85. தர்ப்பாசனம் என்பது பற்றி...?

    86. ஆசை குறித்து அன்னை அமிர்தானந்தமயி அருளியுள்ளதென்ன?

    87. சித்தாத்ரி தேவி என்பவள் யார்?

    88. யுகங்கள் எத்தனை?

    89. ரத சப்தமி நாளில் நடைபெறும் நிகழ்வென்ன?

    90. பனம் பாரனார் என்று இலக்கியத்தில் இடம் பெற்றவர் யார்?

    91. மகான் திருஞான சம்பந்தர் இயற்றியருளி பாடிய இயற்கை அழகு பாடல் நூற்களில் சிறந்த பாடல் எது?

    92. ரதி – மன்மதன், இவர்கள் கொண்ட கணைகள் எத்தனை?

    93. யோகத்தில் இடம்பெறும் ஆசனங்கள் விவரமென்ன?

    94. நம் உறவினர்களாகக் கொள்ளத்தக்கவன் யார் யார்?

    95. ஆன்மீகச் செல்வர் தெய்வத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகள் பற்றி கவிஞர் கண்ணதாசன் பாடிய கவி வரிகளை சொல்லலாமே?

    96. இறைவனை பூஜிக்க பயனாகும் மலர் கொண்ட பொருள்கள் உண்டு என்பது பற்றி...?

    97. ‘குடும்பம்’ என்பதற்கான விளக்கமென்ன?

    98. இலட்சுமி கடாட்சம் நீங்கும் காரண வகைகளாக என்ன கூறப்பட்டுள்ளது?

    99. இறைவன் கொண்ட பண்புகள் பற்றி...?

    100. சிறந்த நீரெனப்படுவது?

    101. பெண்கள் (திருமணமான) கால் விரல்களில் மெட்டி அணியும் பின்னணியென்ன?

    102. சிவன் சம்பந்தப்பட்ட நிசும்பிதம் குறிப்பதெதை?

    103. காரைக்கால் சமீபமுள்ள அனந்த மங்கலத்தல அனுமனின் தனிச்சிறப்பென்ன?

    104. விசிறி சாமியார் அடிக்கடி கூறும் வார்த்தைகள் என்னென்ன?

    105. மகா நைவேத்தியம் எப்படி அமைந்திருக்க வேண்டும்?

    106. சைவ, சமயக் குரவரும், வைணவ ஆழ்வார்களும் எக்காலத்தில் வாழ்ந்துள்ளனர்?

    107. சமண சமயம் பற்றி தகவல்கள் உள்ளனவா?

    108. சைவ சமயத்தில் இடம் பெறும் ஆலால சுந்தரர் என்பவர் யார்?

    109. அடங்கன் முறை என்பதென்ன?

    110. தத்துவங்கள் பற்றி கூறலாமே?

    111. பொறாமை உணர்வு எத்தகையது?

    112. பெருங்கோயில் எனப்படுவது எது?

    113. விதியை வெல்ல வழியுண்டா?

    114. பொழுதுகள் என்பது எவ்வளவு எண்ணிக்கை கொண்டது?

    115. அட்டகிரி என்பதென்ன?

    116. குருமார்களில் பலவகை உண்டு எனப்படுகிறதே?

    117. ஸ்ரீ வித்யை மந்திரத்தில் அடங்குபவை எவை?

    118. வருண தேவன் கொண்ட சிறப்பம்சமென்ன?

    119. காலண்டர்களில் குறிப்பிடப்படும் ஜாமம் குறிப்பது எதை?

    120. பெண்கள் கொண்ட பருவகைகள் என்னென்ன?

    121. அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் செய்ய தகுந்தவை எவை?

    122. வாழ்க்கை குறித்து சுவாமி விவேகானந்தர் அருளியதென்ன?

    123. புஜங்கம் நூல் குறித்தான விஷயங்கள் வேண்டுமே?

    124. தைப்பூசம் சிறப்புகள் எவை எவை?

    125. சிவராத்திரி பலவகையாமே?

    126. திருமால் எடுத்த தசாவதாரம் தவிர வேறு அவதாரங்களையும் எடுத்துள்ளாரா?

    127. போகம், யோகம் இவற்றின் விளக்கம் எப்படி?

    128. நம் மனம் குவிய கிடைப்பதெது?

    129. அஷ்டலட்சுமிகளின் அருள் பெற, பெண்கள் சொல்ல வேண்டிய சுலோகம்மென்ன?

    130. ஆசைகளை ராஜிநாம செய்ய வேண்டும் என வித்தியாசமாக அருளிய மகான் யார்?

    131. ‘காக்கை’ என்ற பெயர் பறவைக்கு வந்த விதமென்ன?

    132. ஸமஸ்கிருதி என்பதென்ன?

    133. மனிதன் முரண்படும் வகை பற்றி...?

    134. மனித உடலுக்கும், அதன் பிற பகுதிகளுக்கும் பஞ்சபூத தொடர்பு உண்டு எனப்படுகிறதே?

    135. நவகோடி நாயகர் என்று போற்றப்பட்ட மகான் யார்?

    136. மரண திட்டு யார் யாருக்கு இல்லையென ஸ்ரீ கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது?

    137. மனித பாவங்கள் குறித்தான விளக்கமென்ன?

    138. சங்கர மட வழக்கில் இடம் பெறும் இந்திர சரஸ்வதி பட்டம் எக்காலத்திலிருந்து வழங்கப்பட்டு வருகிறது?

    139. ‘அஹம் ப்ரஹமாஸ்மி’ இதன் விளக்கமாக அமைவது எது?

    140. ஐரோப்பியரின் கவனம் இந்தியாவை நோக்கி திரும்பவைத்த செயல் எது?

    141. யஜீர் வேதமென எதனால் பெயரிடப்பட்டது?

    142. மருந்தும் மருத்துவராகவும் இருக்கிற இறைவன் யார்?

    143. பரம சிவனையே மாமருந்து என்று பாடப்பட்ட பாடலெது?

    144. மகாவிஷ்ணுவாகிய பகவான் எப்படிப்பட்டவர்?

    145. அபூர்வ நந்தா விளக்கு எந்த ஆலயத்தில் உள்ளது?

    146. ‘சிரஞ்சீவி’ என்ற பட்டப்பெயரின் விளக்கமென்ன?

    147. அஷ்ட சரஸ்வதிகள் யார் யார்?

    148. மைசூரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ‘நாடஹப்பா’ விழாவென்பது என்ன?

    149. திருவாரூர் பெரிய திருக்கோயிலின் சிறப்பம்சம் என்ன?

    150. கர்மபூமி என அழைக்கப்படுவது எது?

    151. மனிதன் கொண்ட எண்ணம் எப்படி அமைகிறது?

    152. திருமூலர் பாடிய சரஸ்வதிதேவி எப்படி உருவகப்படுத்தப்பட்டுள்ளாள்?

    153. திருவிற்குடி தலத்தின் சிறப்பம்சம் என்ன?

    154. பூரண மௌனம் எனப்படுவது?

    155. மகான் சுந்தரரால் ஒன்பது வகை திருநாமங்களால் புகழப்படும் சிவன் எங்கு குடிகொண்டுள்ளார்?

    156. பொதுவாக இப்பொழுதுள்ள பிறப்பின், அடுத்த பிறவி எப்படி அமைகிறது?

    157. மனித அக்ஞானம் எத்தகையது?

    158. வேதம் வேதாந்தம் சுருக்கமான விளக்கம்?

    159. பகவானுடைய திருநாமம் கொண்ட சிறப்பென்ன?

    160. அனைத்து மத, சமயங்களுக்கும் பொது அம்சமாக உள்ளவை எவை?

    161.

    Enjoying the preview?
    Page 1 of 1