Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poi Kaatchi!
Poi Kaatchi!
Poi Kaatchi!
Ebook35 pages21 minutes

Poi Kaatchi!

By RVS

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெரிய நகரமுமில்லாத குக்கிராமமுமில்லாத மத்தியமான ஊரில் சந்தானம் மற்றும் கிட்டு ஆகிய இரு குடும்பங்கள் அன்னியோன்னயமாகப் பழகுகின்றது. நண்பரின் பெண் தப்பான வழியில் போகிறாள் என்று சந்தேகப்படுகிறார் சந்தானம். அதற்கு தகுந்தாற்போல சில சம்பவங்கள் அவர் கண் முன்னால் நடக்கிறது. கடைசியில் அவரது சந்தேகம் சரிதானா? அந்தப் பெண் அவர் நினைத்ததுபோல எதாவது கசமுசாவில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டுவிட்டாளா? என்பதைக் காட்சிகள் போல நகர்த்தப்படும் புனைவு இது. குறும்படம் குறுநாவல் போன்ற தினுசாக இல்லாமல் இதை ஒரு நெடுங்கதை எனலாம். மெட்ரோ ரயிலுக்கு, ஷேர் ஆட்டோ நிரம்புவதற்கு, சூப்பர்மார்க்கெட் கவுன்டர் நிரம்பி வழியும் போது, எங்காவது விஸிட்டர் நாற்காலியில் வெட்டியான வெயிட்டிங் தருணம் என்று பத்து பதினைந்து நிமிஷ காத்திருப்பில் இக்கதையை வாசித்துவிடலாம். இது குடும்பக் கதையா? இல்லை. காதல் கதையா? அதுவும் இல்லை. சரி. எதாவது கொலையைத் துப்புத் துலக்கும் மர்மக் கதையா? ஊஹும். இவ்வளவு கேள்விகள் கேட்கும் நேரத்தில் இந்தக் கதையைப் படித்துமுடித்துவிடலாம்.

Languageதமிழ்
Release dateFeb 12, 2022
ISBN6580152708056
Poi Kaatchi!

Read more from Rvs

Related to Poi Kaatchi!

Related ebooks

Reviews for Poi Kaatchi!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poi Kaatchi! - RVS

    https://www.pustaka.co.in

    பொய்க்காட்சி!

    Poi Kaatchi!

    Author:

    ஆர்.வி.எஸ்

    RVS

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rvs

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பெரிய நகரமுமில்லாத குக்கிராமமுமில்லாத மத்தியமான ஊரில் சந்தானம் மற்றும் கிட்டு ஆகிய இரு குடும்பங்கள் அன்னியோன்னயமாகப் பழகுகின்றது. நண்பரின் பெண் தப்பான வழியில் போகிறாள் என்று சந்தேகப்படுகிறார் சந்தானம். அதற்கு தகுந்தாற்போல சில சம்பவங்கள் அவர் கண் முன்னால் நடக்கிறது. கடைசியில் அவரது சந்தேகம் சரிதானா? அந்தப் பெண் அவர் நினைத்ததுபோல எதாவது கசமுசாவில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டுவிட்டாளா? என்பதைக் காட்சிகள் போல நகர்த்தப்படும் புனைவு இது. குறும்படம் குறுநாவல் போன்ற தினுசாக இல்லாமல் இதை ஒரு நெடுங்கதை எனலாம். மெட்ரோ ரயிலுக்கு, ஷேர் ஆட்டோ நிரம்புவதற்கு, சூப்பர்மார்க்கெட் கவுன்டர் நிரம்பி வழியும் போது, எங்காவது விஸிட்டர் நாற்காலியில் வெட்டியான வெயிட்டிங் தருணம் என்று பத்து பதினைந்து நிமிஷ காத்திருப்பில் இக்கதையை வாசித்துவிடலாம். இது குடும்பக் கதையா? இல்லை. காதல் கதையா? அதுவும் இல்லை. சரி. எதாவது கொலையைத் துப்புத் துலக்கும் மர்மக் கதையா? ஊஹும். இவ்வளவு கேள்விகள் கேட்கும் நேரத்தில் இந்தக் கதையைப் படித்துமுடித்துவிடலாம்.

    கதை நகரும் இடங்கள்

    குளத்தோரம்…

    கடைத்தெருவில்…

    கோயிலில்…

    பிரகாரத்தில்…

    வீட்டில்…

    குளத்தோரம்…

    வடகிழக்கு ஈசான்ய மூலையில்

    Enjoying the preview?
    Page 1 of 1