Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oozhikkaala Mazhai
Oozhikkaala Mazhai
Oozhikkaala Mazhai
Ebook33 pages12 minutes

Oozhikkaala Mazhai

By RVS

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தனிமனிதர்களாய், தத்தம் குடும்பத்தோடு மூன்று நாள்கள் சென்னைவாசிகள் சொல்லணா துயரம் அடைந்தார்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தனியாக மாட்டிக்கொண்ட வயதான தம்பதியர். கைக்குழந்தை அம்மாக்கள். தரைத் தளத்தில் தண்ணீர் புகுந்து மொட்டை மாடியில் மூன்று நாள்கள் குடியிருந்தவர்கள். பெரும்பாலானவர்களுக்கு ப்ரெட்டே பிரதான உணவாகக் கழிந்த தினங்கள். இப்படிப் பலருக்கும் பலவிதமான கஷ்டம். இந்த பேய் மழைக்காலத்தில் நான் அனுபவித்த இன்னல்களை மட்டும் இங்கே எழுதியிருக்கிறேன்.

Languageதமிழ்
Release dateFeb 12, 2022
ISBN6580152708055
Oozhikkaala Mazhai

Read more from Rvs

Related to Oozhikkaala Mazhai

Related ebooks

Reviews for Oozhikkaala Mazhai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oozhikkaala Mazhai - RVS

    https://www.pustaka.co.in

    ஊழிக்கால மழை

    Oozhikkaala Mazhai

    Author:

    ஆர்.வி.எஸ்

    RVS

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rvs

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    2015ல் சென்னையை மூழ்கடித்த எல் நினோ அனுபவங்கள்

    2015, டிசம்பர் மாதம். எல் நினோ என்ற புவி வெப்பமடைதலால் உருவாகும் பருவநிலை மாற்றத்தினால் வரலாறு காணாத மழை வானத்தைக் கிழித்துக்கொண்டு ஊற்றிச் சென்னையை மூழ்கடித்தது. சமீபகாலங்களில் சொட்டு நீர்ப்பாசனம் போன்ற மழையை மட்டுமே சந்தித்திருந்த சென்னையை இந்த இடைவிடாத அடர்மழை புரட்டிப்போட்டது. இரண்டு மூன்று நாள்கள் வெள்ளத்தில் தத்தளித்தது சென்னை. தண்ணீர்ப் புகா மேட்டுப்பாங்கான பிராந்தியங்கள் கூட இடுப்பளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்து நின்றது. இதில் தனிமனிதர்களாய், தத்தம் குடும்பத்தோடு மூன்று நாள்கள் சென்னைவாசிகள் சொல்லணா துயரம் அடைந்தார்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தனியாக மாட்டிக்கொண்ட வயதான தம்பதியர். கைக்குழந்தை அம்மாக்கள். தரைத் தளத்தில் தண்ணீர் புகுந்து மொட்டை மாடியில் மூன்று நாள்கள் குடியிருந்தவர்கள். பெரும்பாலானவர்களுக்கு ப்ரெட்டே பிரதான உணவாகக் கழிந்த தினங்கள். இப்படிப் பலருக்கும் பலவிதமான கஷ்டம். இந்த பேய் மழைக்காலத்தில் நான் அனுபவித்த இன்னல்களை மட்டும் இங்கே எழுதியிருக்கிறேன். இது மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் நடத்தும் "நமது

    Enjoying the preview?
    Page 1 of 1