Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vandimaadu
Vandimaadu
Vandimaadu
Ebook94 pages16 minutes

Vandimaadu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த விவசாயம் சார்ந்த முதல் தமிழ் ஹைக்கூவில் கவிஞர் உமையவன் அவர்கள் இன்றைய விவசாயத்தின் நிதர்சனத்தை படம்பிடித்துக் காட்டிவிட்டார். இவருடைய ஹைக்கூவை படித்தவர்கள் எவரும் இனி நமக்கு உணவு எவ்வாறு உற்பத்தி செய்யப்படும் என்று கவலைப்படாமல் இருக்க முடியாது. இரு சொல்லால் மூன்றடுக்காய் என்று ஹைக்கூ கவிதை அமைந்தாலும் இவ்வடிவத்திலும் கவிஞர் உமையவன் தன் சொல்லாட்சித் திறத்தால் உண்மையை படம்பிடித்துக் காட்டிவிட்டார்.

ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து இன்று நகரத்தில் வாழ்ந்தாலும் இந்த கவிஞரின் மனம் என்னவோ இன்னும் விவசாயத்தை சுற்றியே வந்து கொண்டிருப்பது என்பது மிக திண்மாக வெளிப்படுகிறது. இன்றையக் காலக்கட்டத்தில் இம்மாதிரியான கவிதைகள் மட்டுமே சமுதாயத்தின் பெருவாரியான மக்களை குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் இளைஞிகளை சென்றடைகின்றது. தமிழ் சமுதாயம் என்றைக்குமே அறிவு சார்ந்த கவிதை நூல்களை போற்றி பாதுகாத்து அவற்றில் சொல்லப்பட்ட கருத்துக்களை செயல்படுத்தியும் வந்திருக்கிறது. அந்த வகையில், திரு. உமையவனின் இம்முயற்சி அறிவாற்றல் நிறைந்தவர்களால் ஆராயப்பட்டு அவற்றின் உண்மைக் கருத்துக்களை செயல்படுத்த முனையும் பொழுது தமிழ்நாட்டின், ஏன் இந்தியாவின் தலை நிமிர தொடங்கும். அதற்கான முயற்சிகளை கவிதை வடிவில் எடுத்ததற்கு திரு. உமையவனுக்கு என் பாராட்டுகள்.

ம. சா. சுவாமிநாதன்

Languageதமிழ்
Release dateJun 30, 2020
ISBN6580131905651
Vandimaadu

Read more from Umayavan

Related to Vandimaadu

Related ebooks

Related categories

Reviews for Vandimaadu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vandimaadu - Umayavan

    http://www.pustaka.co.in

    வண்டிமாடு

    (தமிழில் விவசாயம் சார்ந்த முதல் ஹைக்கூ நூல்)

    Vandimaadu

    (Tamil-il Vivasayam Saarntha Muthal Haiku Nool)

    Author:

    உழவுக்கவிஞர் உமையவன்

    Uzhavu Kavingar Umayavan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/umayavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    இந்நூல்

    அணிந்துரை

    நெகிழச் செய்கிறது....

    சேற்றுச் சூரியன்

    உழவின் இதயம்...

    எனது ‘இமை’யவன் எனதருமை உமையவன்

    இயற்கைப் பட்டாடையில் ஒளிரும் நாற்றுகள்!

    உழவே உன்னதம்...

    என் கிராமத்தின் நுழைவுவாயில்!

    கவிச்சக்ரவர்த்தி கம்பரின் ஏரெழுபது

    ஆசிரியர் குறிப்பு

    *****

    சிறந்த ஹைக்கூ நூலிற்கான பரிசு பெற்ற நூல்

    *****

    இந்நூல்

    ஈன்றெடுத்து இன்னமுதூட்டி நற்பெயரிட்டு

    நற்சான்றோனாக்கி என்னை விளைவித்த

    விளைநிலங்களாம்

    எனது பெற்றோர்கள் திரு பெ. பழனிச்சாமி

    திருமதி. ப. சரஸ்வதி பழனிச்சாமி

    ஆகியோருக்கு இந்நூலை பாசத்துடன்

    சமர்ப்பிக்கிறேன்.

    மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

    என்நோற்றான் கொல்எனும் சொல். (குறள்: 66)

    *****

    அணிந்துரை

    M. S. SWAMINATHAN RESEARCH FOUNDATION

    31.08.2015

    M.S. Swaminathan

    Founder Chairman

    Ex-Member of Parliament (Rajya Sabha)

    இந்த விவசாயம் சார்ந்த முதல் தமிழ் ஹைக்கூவில் கவிஞர் உமையவன் அவர்கள் இன்றைய விவசாயத்தின் நிதர்சனத்தை படம்பிடித்துக் காட்டிவிட்டார். இவருடைய ஹைக்கூவை படித்தவர்கள் எவரும் இனி நமக்கு உணவு எவ்வாறு உற்பத்தி செய்யப்படும் என்று கவலைப்படாமல் இருக்க முடியாது. இரு சொல்லால் மூன்றடுக்காய் என்று ஹைக்கூ கவிதை அமைந்தாலும் இவ்வடிவத்திலும் கவிஞர் உமையவன் தன் சொல்லாட்சித் திறத்தால் உண்மையை படம்பிடித்துக் காட்டிவிட்டார்.

    ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து இன்று நகரத்தில் வாழ்ந்தாலும் இந்த கவிஞரின் மனம் என்னவோ இன்னும் விவசாயத்தை சுற்றியே வந்து கொண்டிருப்பது என்பது மிக திண்மாக

    Enjoying the preview?
    Page 1 of 1