Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enakkendru Oru Vaanam
Enakkendru Oru Vaanam
Enakkendru Oru Vaanam
Ebook61 pages7 minutes

Enakkendru Oru Vaanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கவிதை எழுதிப் பார்த்தால் என்ன என்கிற ஆர்வத்தின் கிறுக்கல்கள் இவை. இலக்கணம் தெரியாமல் மரபில் போகக் கூடாது என்கிற நல்புத்தி வசதியாய் இப்படி முயற்சி செய்ய வைத்தது. மனதில் தோன்றும் வார்த்தைகளின் சிறகடிப்பின் தொகுப்பு இது. வானம் விரிந்து கிடக்கிறது. எல்லா வகைப் பறவைகளுக்குமாய். நீ பறக்காதே என்று அது தடை சொல்வதில்லை. அவரவர் துணிவு. அவரவர் சிறகின் பலம். என் கவிதை வானம் இது. வண்ணத் தீற்றல்களில் உங்களுக்கும் ஒத்த ரசனை வாய்த்தால் எனக்குக் கிட்டிய விருதாய்க் கொள்வேன்.

Languageதமிழ்
Release dateNov 18, 2023
ISBN6580111310374
Enakkendru Oru Vaanam

Read more from Rishaban

Related to Enakkendru Oru Vaanam

Related ebooks

Reviews for Enakkendru Oru Vaanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enakkendru Oru Vaanam - Rishaban

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    எனக்கென்று ஒரு வானம்

    Enakkendru Oru Vaanam

    Author:

    ரிஷபன்

    Rishaban

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rishaban-novels

    என்னுரை

    கவிதை எழுதிப் பார்த்தால் என்ன என்கிற ஆர்வத்தின் கிறுக்கல்கள் இவை. இலக்கணம் தெரியாமல் மரபில் போகக் கூடாது என்கிற நல்புத்தி வசதியாய் இப்படி முயற்சி செய்ய வைத்தது.

    மனதில் தோன்றும் வார்த்தைகளின் சிறகடிப்பின் தொகுப்பு இது.

    வானம் விரிந்து கிடக்கிறது. எல்லா வகைப் பறவைகளுக்குமாய். நீ பறக்காதே என்று அது தடை சொல்வதில்லை. அவரவர் துணிவு. அவரவர் சிறகின் பலம்.

    என் கவிதை வானம் இது. வண்ணத் தீற்றல்களில் உங்களுக்கும் ஒத்த ரசனை வாய்த்தால் எனக்குக் கிட்டிய விருதாய்க் கொள்வேன்.

    அன்பு நன்றி.

    ரிஷபன்

    பூக்கத் தொடங்குமுன்

    பறிக்கத் தொடங்கி விடுகிறது

    மனசு!

    ***

    எனக்கு

    வேறு போக்கிடம்

    இல்லை...

    உன்னைத் தவிர!

    ***

    என் பதில்களோடு

    காத்திருக்கிறேன்...

    கேட்க ஆரம்பிக்கலாம் நீ!

    ***

    சந்தி பிரித்து

    சொல்ல முடியவில்லை

    உன்னைப் பற்றி

    எனக்குள் எழும்

    வரிகளை...

    முட்டி மோதுகின்றன

    என்னுள்...

    ***

    முத்த நதி

    உன்

    முகத்துவாரத்தை

    அடைந்து விட்டது!

    கொஞ்சம் மேகங்கள்

    பரிசாகத் தருகிறேன்...

    அன்பைப் பொழிந்துவிடு

    என் மேல்!

    நதிக் கரை தோறும்

    காத்திருக்கின்றன

    காய்ந்த புற்கள்.

    ***

    ஓடி போய் விட்டது

    நதியின்

    கடைசி சொட்டும்...

    என்ன நினைத்திருக்கும்

    அப்போது?

    ***

    அடையாள அட்டையாய்

    இனி

    அன்பைக் காட்டாதே!

    ***

    நட்பும்

    பூவும்

    ஒன்றுதான்...

    நம்மிடம் பூத்து

    உதிர்ந்து விடுவதால்!

    ***

    காலம்

    இன்னொரு முறை

    என் மீது

    ரேகை

    Enjoying the preview?
    Page 1 of 1