Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalum Kadanthu Pogum
Kaadhalum Kadanthu Pogum
Kaadhalum Kadanthu Pogum
Ebook70 pages29 minutes

Kaadhalum Kadanthu Pogum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கல்லூரி பருவத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வரும் ஈர்ப்பு தான். மாணவர்கள் தங்களுக்குள் நடத்தும் உரையாடலை அப்படியே கொடுத்துள்ளேன். அதனால் தமிழ் கொஞ்சம் தடுமாற்றத்துடன் இருக்கும். ஆனால், அதை அப்படியே படித்து புரிந்து கொள்வதில் சுவை இருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள். நீங்களும் அப்படியே பேசுவீர்கள்.

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580144907725
Kaadhalum Kadanthu Pogum

Read more from Vishnudasan

Related to Kaadhalum Kadanthu Pogum

Related ebooks

Reviews for Kaadhalum Kadanthu Pogum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhalum Kadanthu Pogum - Vishnudasan

    https://www.pustaka.co.in

    காதலும் கடந்து போகும்

    Kaadhalum Kadanthu Pogum

    Author:

    விஷ்ணுதாசன்

    Vishnudasan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vishnudasan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காதலும் கடந்து போகும்

    ரத்தப்பாசம்

    மனதில் உறுதி இருந்தால்

    உயர்ந்த உள்ளம்

    உழைப்பே உயர்வு தரும்

    ஞானியின் சிரிப்பு

    என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது...

    என்னுரை

    பதின்மவயதில் அனைவருக்கும் எதிர்பாலினத்தினர் மேல் வருவது இயற்கையான ஈர்ப்பு தான். இதை காதல் என்று பலர் கருதி நேரத்தை வீணடித்து உடலையும், மனதையும் கெடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் ரத்தம் சூடாக இருக்கும் வரை இது புத்தியில் ஏறாது. யாருடைய ஆலோசனையும், அறிவுரையும் அது கேட்காது.

    ஏதோ கோட்டையை பிடித்து யாருக்கும் கிடைக்காத ஒரு பெரிய வாழ்க்கை நாம் வாழப்போகிறோம் என்ற கற்பனை மேலோங்கி இருக்கும். ஆனால், தேநீர் வாங்கி குடிப்பதற்கும் அடுத்தவரின் கையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலைமை தான் இருக்கும். பக்குவப்படாத மனம் கொண்டது பருவ வயது. ஆனால், வாழ்க்கையில் என்னவாக நாம் ஆக வேண்டும் என்ற குறிக்கோள், லட்சியத்துடன் பக்குவத்துடன் போராட வேண்டிய வயதும் அது தான். அது போன்று மிக கட்டுப்பாட்டுடன் வெகு சிலரே அந்த வயதை கடக்கிறார்கள். மற்றவர்கள் கற்பனை கோட்டைக்குள்ளேயே தங்கி வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். எனவே, இளம் பருவத்தினர் ‘காதலும் கடந்து போகும்’ என்பதை உணர வேண்டும்.

    அன்புடன்

    விஷ்ணுதாசன்.

    காதலும் கடந்து போகும்

    ஏ... மச்சான் அந்த வீட்ல ஒரு சூப்பர் பிகரு இருக்கு... அத நான் டாவடிக்கிறேன்... அவளும் என்ன பாக்குறா தெரியுமா! இப்படி சாலையோரம் நின்னு இளமையின் ஈர்ப்பில் புளுகு மூட்டையை அவிழ்த்து கொட்டிக்கொண்டிருந்தான் விஜய்... அவன் சொல்வது பொய் என்று தெரிந்தும் அதை ரசித்து சிரித்து கேட்டுக்கொண்டிருந்தனர் அவனது நண்பர்கள்.

    பொய்க்கு பலம் சேர்க்கும் வகையில் உடனே அந்த வீட்டில் இருந்து செதுக்கிய சிற்பமாய் வெளியே வந்த சித்ரா, குப்பையை தெருவில் உள்ள தொட்டியில் கொட்டிவிட்டு, ச்சே... இந்த நாத்தத்தின் பக்கத்தில் எப்படி இவங்க நிக்கிறாங்ளோ என்று இளவட்டங்களை யதார்த்தமாக பார்த்தாள்!நம்ம பயலுக அவளது நைட்டியின் இறுக்கத்தில் நினைவை தொலைத்துவிட்டு வாய் பிளந்து நின்று கொண்டிருந்தார்கள். கண்ணிமைக்காமல் பார்வையில் அவள் அழகை தின்று தீர்த்தார்கள். டேய்... விஜய் பிரமாதம்டா... நீ தான் நம்ம குரூப்ல ரொம்ப ஸ்மார்ட்.

    அதான் அவ உன்னை பாக்குற... ஒகே மச்சி என்ஜாய்... என்று சும்மா கிடந்த சங்க தூபம் போட்டு ஊதிவைத்தார்கள். சரி... நம்ம சொன்னத இவனுக நம்பிட்டானுங்க... இப்படியே மெயின்டன் பண்ண வேண்டியது தான்... எப்படியோ நம்ம ரூட் கிளையர் என்று மைன்ட் வாய்ஸ்ல சொல்லிக்கொண்டான் விஜய். அன்று முதல் சித்ராவின் வீடு விஜயோட ஆள் வீடு என்று அழைக்கப்பட்டது... அப்படித்தான் அடையாளமும் காட்டப்பட்டது... ஒரு ஏரியால பொன்னுக்கும் பெத்தவங்களுக்கும் மத்தவங்களுக்கும் தெரியாமலே காதல் சம்மந்தம் இப்படி.தான் நிச்சயிக்கப்படுது.

    டேய்... ராகவ் எங்கடா நம்ம விஜயை கிரவுண்ட் பக்கமே காணோம்... மச்சான் அவன் நம்மளமாதிரியா... குடும்பஸ்தன் டா... கழுத கெட்டா குட்டிச்சுவரு... அவனோட ஆள் வீட்டு முன்னால சுவத்து மேல உக்காந்து தரிசனத்துக்கு வெயிட் பண்ணுவான் என்றான் ராகவ்... அடப்பாவி தேவதாஸ் ஆயிடப்போறாண்டா... என்று கேட்ட வினோத் ஆமா அந்தப்பொண்ணு உண்மையிலே அவன பாக்குதா மச்சான்... என்றான்.

    தெரில டா... ஆனா அவன் ஓவரா கத வுடறான்... என் சிஸ்டர் படிக்கிற காலேஜ்ல தான் அவளும் படிக்கிறாளாம்... அங்கேயும் பாய்ஸ்கிட்ட அளவா தான் பேசுமாம். பேமலி ரொம்ப ஆர்தடக்ஸ் என்று சொல்றாங்க... நம்ம

    Enjoying the preview?
    Page 1 of 1