Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ராலி & தமிழின்பம் - Jun 2019: Rali & Thamizh Inbam
ராலி & தமிழின்பம் - Jun 2019: Rali & Thamizh Inbam
ராலி & தமிழின்பம் - Jun 2019: Rali & Thamizh Inbam
Ebook31 pages9 minutes

ராலி & தமிழின்பம் - Jun 2019: Rali & Thamizh Inbam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல். 

 

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

 

உங்களுக்காக சில துளிகள்  (Excerpts):

 

" பாகம் கொடுத்தான் மனைவிக்குத் தக்கனின்
  யாகம் கெடுத்தான் செருக்கழிய "

 

" சிங்கப் பல் சிவக்குமோ? செந்தூரம் தெறிக்குமோ?
  அங்கம்தான் பிளக்குமோ? அசுரனை வதைக்குமோ? "

 

" குள்ளனாய் யாசித்தான் தங்கையின் காதலன்
  வள்ளலாய் வேண்டியது தந்திடுவான் "

 

" எட்டான சித்திகளுக் கெட்டான்வி ரட்டாத
  முட்டாத காளையமர்ந் திட்டான் "
 

Languageதமிழ்
Release dateJun 6, 2020
ISBN9781393395331
ராலி & தமிழின்பம் - Jun 2019: Rali & Thamizh Inbam
Author

B K Rajagopalan

விஞ்சுபுகழ்த் தமிழ் கொண்டு, விடையேறுமீசனை வெண்பாவால் வாழ்த்திக் கவிபாட வந்த கட்டுமானப் பொறியாளர்(பணி ஓய்வு) Born in Madurai, structural design engineer by profession - retired. Fascinated by Tamil poetry from childhood, kept writing verses off and on. Passionate in writing Venpa form. Loves to write poetry expressing positivity.

Read more from B K Rajagopalan

Related to ராலி & தமிழின்பம் - Jun 2019

Related ebooks

Related categories

Reviews for ராலி & தமிழின்பம் - Jun 2019

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ராலி & தமிழின்பம் - Jun 2019 - B K Rajagopalan

    Published by:

    Rali & Thamizh Inbam

    22/26 Third Main Road

    Nanganallur Chennai 600061

    All rights reserved

    முன்னுரை

    வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

    வாழிய பாரத மணித்திரு நாடு

    மரபுக் கவிதைக்குரிய இலக்கணம், சந்தங்கள் இவற்றிற்கு முன்னுரிமை இன்றி, பொருள் வெளிப்பாட்டுக்கு முன்னுரிமை தந்து எழுதப்படும் தற்காலக் கவிதைகளுக்கு நடுவே, கருத்தை வெளிப்படுத்துவதை முடிந்தவரை இலக்கண விதிகளுக்குட்பட்டு, சந்தம், ஓசைநயம் இவற்றுடன் சேர்ந்த படைப்புகளாகச் செய்யும் ஆவலால் விளைந்ததே இக்கவிதைத் தொகுப்பு.

    தமிழ் இலக்கியத்தில், பக்தி இலக்கியத்தைச் சார்ந்து, பாட்டுடைத் தலைவனாம் இறைவனை பல்வேறு வடிவங்களில் பாட்டிடை வைத்துப் படைக்கப்பட்ட கவிதைகள் பெருமளவில் இங்கு இடம் பெற்றுள்ளன.

    இவை தவிர, இயற்கை, நாட்டு நடப்பு போன்ற கருத்துக்களைக் கொண்ட ஓரிரு  பொதுக் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

    தமிழின்பம் நுகர்வதற்கு அழைக்கிறோம்.

    ––––––––

    நன்றி.

    தமிழின்பக் குழு.

    ––––––––

    இப்பதிப்பில் கீழ்க்கண்டோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

    P. இராமலிங்கம் (ராலி)

    B. K. இராசகோபாலன் (BKR)

    S. K. சந்திரசேகரன் (SKC)

    V. கல்யாணராமன்

    குறிப்பு:

    WhatsApp-பில் இடம் பெறும் எங்கள் தமிழ்க் கவிதை Group-ல் இருந்து

    2019  ஜூன் மாதம் வெளிவந்த கவிதைகளை அப்படியே

    Enjoying the preview?
    Page 1 of 1