Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ராலி & தமிழின்பம் - Jul 2018
ராலி & தமிழின்பம் - Jul 2018
ராலி & தமிழின்பம் - Jul 2018
Ebook34 pages10 minutes

ராலி & தமிழின்பம் - Jul 2018

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல். 

 

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

 

உங்களுக்காக சில துளிகள்  (Excerpts):

 

" கோலநடம் ஆடுபவன் சூலமதை ஏந்துபவன்
ஆலவிடம் நாடி அருந்துபவன்  "

 

" பொருளைத் துறந்தால் வராதுஞானம் ஞானம்
வருமாசை விட்டொழிந்த பின்னே "

 

" புலிதந்த தோல்மேல் உடுத்தி மரண
கிலிதந்த காலனைக் காய்ந்த கடவுள் "

 

" கடல் கொண்ட மழையும் வீணே செரியா
குடல் கொண்ட உணவும் வீணே "

Languageதமிழ்
PublisherRali
Release dateJun 6, 2020
ISBN9781393331964
ராலி & தமிழின்பம் - Jul 2018
Author

S K Chandrasekaran

S. K. Chandrasekharan:  காசோலையில் பயணித்து (ஓய்வு பெற்ற வங்கி உதவிப் பொது மேலாளர்) பின்பு ஈசனைப் பாடத் துணிந்தவர் A retired banker with appetite for good Tamil literature since childhood, especially Tamil Poetry, be it traditional or in the new pudu kavithai format. Author of several poems in younger days in small magazines.

Read more from S K Chandrasekaran

Related to ராலி & தமிழின்பம் - Jul 2018

Related ebooks

Related categories

Reviews for ராலி & தமிழின்பம் - Jul 2018

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ராலி & தமிழின்பம் - Jul 2018 - S K Chandrasekaran

    Published by:

    Rali & Thamizh Inbam

    22/26 Third Main Road

    Nanganallur Chennai 600061

    All rights reserved

    ராலி & தமிழின்பம்

    JUL 2018

    முன்னுரை

    வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

    வாழிய பாரத மணித்திரு நாடு

    மரபுக் கவிதைக்குரிய இலக்கணம், சந்தங்கள் இவற்றிற்கு முன்னுரிமை இன்றி, பொருள் வெளிப்பாட்டுக்கு முன்னுரிமை தந்து எழுதப்படும் தற்காலக் கவிதைகளுக்கு நடுவே, கருத்தை வெளிப்படுத்துவதை முடிந்தவரை இலக்கண விதிகளுக்குட்பட்டு, சந்தம், ஓசைநயம் இவற்றுடன் சேர்ந்த படைப்புகளாகச் செய்யும் ஆவலால் விளைந்ததே இக்கவிதைத் தொகுப்பு.

    தமிழ் இலக்கியத்தில், பக்தி இலக்கியத்தைச் சார்ந்து, பாட்டுடைத் தலைவனாம் இறைவனை பல்வேறு வடிவங்களில் பாட்டிடை வைத்துப் படைக்கப்பட்ட கவிதைகள் பெருமளவில் இங்கு இடம் பெற்றுள்ளன.

    இவை தவிர, இயற்கை, நாட்டு நடப்பு போன்ற கருத்துக்களைக் கொண்ட ஓரிரு  பொதுக் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

    தமிழின்பம் நுகர்வதற்கு அழைக்கிறோம்.

    ––––––––

    நன்றி.

    தமிழின்பக் குழு.

    ––––––––

    இப்பதிப்பில் கீழ்க்கண்டோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

    P. இராமலிங்கம் (ராலி)

    B. K. இராசகோபாலன் (BKR)

    S. K. சந்திரசேகரன் (SKC)

    V. கல்யாணராமன் (VKR)

    Enjoying the preview?
    Page 1 of 1