Poi, Poiai Thavira Verontrum Illai
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Oru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratingsSaagaavaram Rating: 4 out of 5 stars4/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5
Related to Poi, Poiai Thavira Verontrum Illai
Related ebooks
Neethana Nejamthana Rating: 0 out of 5 stars0 ratingsViolet Kanavugal! Rating: 0 out of 5 stars0 ratingsEnna Saththam Intha Neram Rating: 0 out of 5 stars0 ratingsVaanavil Kutram Rating: 5 out of 5 stars5/5Kili Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsRosap Poovu Lesaai Saavu Rating: 5 out of 5 stars5/5Meendum August 15 Rating: 0 out of 5 stars0 ratingsMugamatra Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsOosi Munaiyil Oor Uyir Rating: 5 out of 5 stars5/5Andha Naal Andha Nimidam Andha Nodi Rating: 0 out of 5 stars0 ratingsArunthathiyum AaruThottakkalum Rating: 0 out of 5 stars0 ratingsArai Milli Meettaril Oru Aabathu Rating: 5 out of 5 stars5/5Ethayum Oru Thadavai! Rating: 0 out of 5 stars0 ratingsIndia Naadu En Veedu Rating: 0 out of 5 stars0 ratingsNovember Nila! Rating: 5 out of 5 stars5/5Sivappu Puraakkal! and Vanna Vanna Thurokangal! Rating: 0 out of 5 stars0 ratingsOru Ponmaanaith Thedi Rating: 0 out of 5 stars0 ratingsAntha 69 Naatkal! Rating: 0 out of 5 stars0 ratingsUyir Urugum Sattham Rating: 0 out of 5 stars0 ratingsUyiroduthaan Vilaiyaduven Rating: 0 out of 5 stars0 ratingsUdaiyaatha Vennila Rating: 0 out of 5 stars0 ratingsAgalyavin Ayulregai Rating: 0 out of 5 stars0 ratingsPoiyai Thavira Verondrumillai Rating: 0 out of 5 stars0 ratingsL Board Murder Rating: 0 out of 5 stars0 ratingsThottavanai Vittathillai Rating: 0 out of 5 stars0 ratingsNishaa… Nishaa Odi Vaa…! Rating: 4 out of 5 stars4/5Ulagai Vilai Kel! Rating: 1 out of 5 stars1/5Oru Azhagana Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsYaaro Paadiya Paadal Rating: 0 out of 5 stars0 ratingsKarupu Vaanavil Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Poi, Poiai Thavira Verontrum Illai
0 ratings0 reviews
Book preview
Poi, Poiai Thavira Verontrum Illai - Rajeshkumar
ராஜேஷ்குமார்
1
ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் வாழும் சமுதாயம், உங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், உங்களின் உறவுகளின் செயல்பாடுகள் - ஏன் உங்களின் உடல் இயக்கம் கூட உங்களால் நடக்க வில்லை. எல்லாம் உங்களை மீறியே நடந்து கொண்டிருக்கிறது. எல்லாமே நம்மை மீறி நடக்கும் போது நம் வாழ்க்கை மட்டும் 100% நம் கையிலா இருக்கிறது? இருந்தாலும் எதையோ தேடுகிறோமே...? அது என்ன? இந்தக் கேள்வி பிறந்து விட்டால் போதும்; மாயை விலக ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.
- நித்யானந்த பரமஹம்ஸர்.
"குட் மார்னிங் ஸார்..."
வெரி வெரி குட்மார்னிங்... வாங்க வாசுதேவன்...!
நீங்க அவசரமாய்க் கூப்பிட்டதா பட்டாபிராமன் சொன்னார்.
எஸ்... ஒரு அவசரமான மேட்டர்தான்... உங்களுக்கு ஏதும் முக்கியமான வேலை இல்லையே...?
நோ... ஸார்...! இப்போதைக்கு நீங்க என்னைக் கூப்பிட்டதுதான் முக்கியமான வேலை. என்ன விஷயம் ஸார்...?
மொதல்ல உட்கார்ங்க வாசுதேவன்... ஒரு அஞ்சு நிமிஷம் கொஞ்சம் ரிலாக்ஸ்டா உங்ககூட பேசிகிட்டு இருந்துட்டு அப்புறமா விஷயத்துக்கு வர்றேன்...! எப்படியிருக்கீங்க... வாசுதேவன்?
ஃபைன் ஸார்...
சமீபத்துல ஊர்க்கு போயிருந்தீங்க போலிருக்கு?
ஆமா... ஸார்... அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னு தகவல் வந்தது. போய்ப் பார்த்துட்டு வந்தேன்.
அம்மாவுக்கு என்ன உடம்பு...?
ஆஸ்துமா ட்ரபுள் ஸார்... வெய்யில் காலம் ஒண்ணும் பண்ணாது. பனிக்காலம் வந்தா பிரச்னை பண்ணும். நவ் ஷி ஈஸ் ஓ.கே... ஸார்!
அப்பா எப்படியிருக்கார்...?
அப்பா ரிடையர்ட் பர்சன்... அவர்க்கு எந்த விதமான ஹெல்த் ப்ராப்ளமும் இல்லை. மனித உரிமைக் கழகத்தில் கௌரவ ஆலோசகராய் இருக்கார். பொழுது போயிட்டிருக்கு ஸார்.
ஸோ... உங்க ஃபாதர் அவரோட ரிடையர்ட் லைஃபை நல்லா என்ஜாய் பண்றார்...?
எஸ்... ஸார்...
உங்க மனைவி நிவேதா ஹவுஸ் ஒய்ஃபா... இல்லை அவங்க ஏதாவது வேலைக்கு போறாங்களா...?
ஹவுஸ் ஒய்ஃப்தான் ஸார்...
உங்களுக்கு ரெண்டு கிட்ஸ். ஒரு குழந்தை செக்கண்ட் ஸ்டாண்டர்ட். ரெண்டாவது குழந்தை எல்.கே.ஜி. சரியா?
சரி... ஸார்...
ஸோ... உங்க மேரீட் லைஃபும் சந்தோஷமாய் போய்க்கிட்டிருக்கு...?
ரொம்ப ரொம்ப சந்தோஷமாய் போய்க்கிட்டிருக்கு ஸார்...!
அந்த சந்தோஷத்துக்கு அணுகுண்டு வெச்ச மாதிரி நான் இப்போ உங்களுக்கு ஒரு தகவலைச் சொன்னா எப்படியிருக்கும்...?
ஸ... ஸார்...
இந்தாங்க... உங்க சஸ்பென்ஷன் ஆர்டர்... ஆறு மாசத்துக்கு உங்களை வேலையிலிருந்து சஸ்பென்ட் பண்ணியிருக்கு
ஸ... ஸார்... எனக்கு... எனக்கு சஸ்பென்ஷன் ஆர்டரா...? நான் என்ன ஸார் தப்பு பண்ணினேன்...?
என்ன தப்பு பண்ணினீங்கன்னு உங்களுக்குத் தெரியாதா?
தெரியாது ஸார்...
அப்படீன்னா அந்த சஸ்பென்ஷன் ஆர்டரைப் பிரிச்சுப் பாருங்க... தெரியும்...!
போலீஸ் கமிஷனர் பரமாத்மா நீட்டிய அந்த ப்ரௌன் நிறக் கவரை கைகள் நடுங்க வாங்கினார் அஸிஸ்டண்ட் கமிஷனர் வாசுதேவன்.
அறையில் சில விநாடிகளுக்கு கனத்த நிசப்தம். வாசுதேவன் கடிதத்தைப் பிரிக்காமல் அப்படியே வைத்து இருந்தார். கமிஷனர் பரமாத்மா இறுகிய முகத்தோடு தன் நரை மீசையைக் கோதிக் கொண்டே வாசுதேவனை ஏறிட்டார்.
ம்... லெட்டரைப் பிரிச்சுப் படிங்க... அப்பத்தான் உங்களை டிபார்ட்மெண்ட்லயிருந்து எதுக்காக சஸ்பென்ட் பண்ணியிருக்காங்கன்னு தெரியும்...!
வாசுதேவனின் கண்களில் லேசாய் நீர் பனித்தது. ஸ... ஸார்...! நான் எந்தத் தப்பும் பண்ணாத போது எனக்கு எதுக்காக சஸ்பென்ஷன் ஆர்டர்...?
எந்த ஒரு குற்றவாளியும் தான் பண்ணின குற்றத்தை குற்றம்ன்னு ஒத்துக்க மாட்டான். நீங்களும் அதுக்கு விதி விலக்கா என்ன...? யூ... ஃபர்ஸ்ட் கோ த்ரூ தட் லெட்டர்...!
வாசுதேவன் அந்த லெட்டரைப் பிரித்தார். இதயம் டெலி பிரிண்ட்டராய் படபடத்தது.
கவரின் உள்ளே மடித்து வைத்து இருந்த டிபார்ட்மெண்ட்டுக்கே உரித்தான அந்த சாணி நிற தாளை எடுத்தார். மடிப்புகளுக்கு விடுதலை கொடுத்தார். தாளில் டைப் செய்யப்பட்ட தமிழ் எழுத்துக்கள் ஏழெட்டு வரிகளில் ஓடியிருந்தது.
வாசுதேவன் படித்தார்.
பெறுநர்:
ரா.வாசுதேவன்.
(அஸிஸ்டண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ்)
பொருள்: அண்மையில் நடைபெற்ற இரண்டு கொலைச் சம்பவங்களைத் திறமையாகப் புலன் விசாரணை செய்து 24 மணி நேரத்திற்குள் கொலையாளிகளைக் கைது செய்த தங்களின் பணியைக் காவல்துறை மகிழ்ச்சியோடு பாராட்டுகிறது. அந்த மகிழ்ச்சி வெளிப்பாட்டின் அடையாளமாய் தங்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. அதற்குரிய அரசாணை விரைவில் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் பணி மேலும் சிறக்க காவல்துறையின் சார்பாய் வாழ்த்துக்கள்.
வாசுதேவன் கடிதத்தைப் படித்து முடித்துவிட்டு திகைப்போடு நிமிர கமிஷனர் பரமாத்மா ஒரு பெரிய புன்னகையோடு அவரைப் பார்த்தார்.
என்ன வாசுதேவன்... சஸ்பென்ஷன் ஆர்டரைப் படிச்சீங்களா?
ஸ... ஸார்... ஸார்...
சொல்லுங்க...
இந்த பதவி உயர்வை நான் எதிர்பார்க்கலை ஸார். அண்மையில் சென்னையில் நடைபெற்ற ரெண்டு கொலைகளையும் நான் இன்வெஸ்டிகேட் பண்ணி கொலையாளிகளைக் கண்டுபிடிச்சதுக்குக் காரணம் ‘டீம் வொர்க்’தான். இன்ஸ்பெக்டர் பாலமுரளி, சப்-இன்ஸ்பெக்டர் முகம்மது காசிம் இந்த ரெண்டு பேரும் நிறையவே ஹெல்ப் பண்ணினாங்க...
அவங்க ஹெல்ப் பண்ணினது உண்மைதான்! இருந்தாலும் அந்தக் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க நீங்க எடுத்துகிட்ட தனிப்பட்ட முயற்சிகள் என்னான்னு எனக்குத் தெரியும். டிபார்ட்மெண்ட்டுக்குத் தெரியும். அதனால்தான் இந்த பதவி உயர்வு.
ரொம்பவும் நன்றி ஸார்!
வெறும் நன்றி மட்டும்தனா...? ட்ரீட் எதுவும் கிடையாதா...?
ட்ரீட்தானே... நாளைக்கே ஏற்பாடு பண்ணிடறேன் ஸார்...!
நாளைக்கு வேண்டாம்... ஒரு வாரம் போகட்டும். மொதல்ல இந்த சந்தோஷமான விஷயத்தை உங்க பேரண்ட்ஸுக்கும் உங்க மனைவிக்கும் தெரியப்படுத்துங்க... மற்றதை யெல்லாம் அப்புறமாய் பேசிக்குவோம்.
கமிஷனர் பரமாத்மா எழுந்து நின்று கை குலுக்க, வாசுதேவனும் கை குலுக்கிவிட்டு வெளியே வந்தார். தன்னுடைய அறையை நோக்கி வராந்தாவில் நடக்கும் போதே செல்போனை எடுத்து வீட்டு டெலிபோனின் எண்களை அழுத்தினார். ரிங் போய் மனைவியின் குரல் கேட்டது.
ஹலோ...!
நிவேதா...! நான்தான்...!
என்ன ஒரு ஆச்சர்யம் பார்த்தீங்களா...? உங்களுக்கு ஃபோன் பண்ணலாம்ன்னு நினைச்சுத்தான் டெலிபோனுக்குப் பக்கத்துல வந்தேன். அதுக்குள்ளே நீங்களே போன் பண்ணிட்டீங்க.
எதுக்காக போன் பண்ணனும்ன்னு நினைச்சே?
மொதல்ல நீங்க எதுக்காக பண்ணியிருக்கீங்கன்னு சொல்லுங்க...!
நீ மொதல்ல சொல்லு நிவேதா!
ஊஹும்...! மொதல்ல ஃபோன் பண்ணினது நீங்கதான்...! ஸோ... நீங்கதான் சொல்லணும்...
"சரி... சரி...! நானே