Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nugara Anicha Malarey
Nugara Anicha Malarey
Nugara Anicha Malarey
Ebook57 pages24 minutes

Nugara Anicha Malarey

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இக்கதையைப் படித்து யாராவது ஒருவர் குடும்பத்திலாவது இந்த கதைகளில் வரும் ஒரு சில கதாபாத்திரங்கள்போல நடந்து கொள்ளக்கூடாது. அல்லது இக்கதையில் வருவதைப்போல எந்தப் பெண்ணிற்காவது நடந்தால் அப்படி நடக்காமல் இருக்க எதிர்த்துப் போராடி அதில் இருந்து எப்படி வெளிவரலாம் என்றும், எதிர்கால வாழ்க்கையில் நடக்கும் பல பிரச்சனைகளை எப்படி கையாள்வது என்றும் இந்தக் கதை மூலமாக நீங்கள் தெரிந்துகொண்டு இக்கதையில் வருவது போலவே உங்கள் கண்ணெதிரில் எந்த குடும்பத்திற்காவது நடக்குமாயின் உங்களால் முடிந்தால் சம்மந்தப்பட்டவர்களுக்கு எடுத்து கூறினாலும், முக்கியமாக பாதிக்கப்பட போகும் அந்த பெண்ணிற்கு இந்த கதையில் இருக்கும் நிகழ்வுகளை தெரிந்துகொண்டு நீங்கள் அவர்களுக்கு உதவி செய்தால் அதைவிட எனக்கு வேறு எந்த பெரிய பரிசும் கிடைக்கப் போவதில்லை.

Languageதமிழ்
Release dateSep 2, 2023
ISBN6580164610130
Nugara Anicha Malarey

Read more from Kanchana Senthil

Related to Nugara Anicha Malarey

Related ebooks

Reviews for Nugara Anicha Malarey

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nugara Anicha Malarey - Kanchana Senthil

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நுகரா அனிச்ச மலரே

    Nugara Anicha Malarey

    Author:

    காஞ்சனா செந்தில்

    Kanchana Senthil

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kanchana-senthil

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    மலர் - 1

    மலர் - 2

    மலர் - 3

    மலர் - 4

    மலர் - 5

    மலர் - 6

    ஹாய் எனது அன்பான உறவுகளே,

    இக்கதையைப் படித்து யாராவது ஒருவர் குடும்பத்திலாவது இந்த கதைகளில் வரும் ஒரு சில கதாபாத்திரங்கள்போல நடந்து கொள்ளக்கூடாது. அல்லது இக்கதையில் வருவதைப்போல எந்தப் பெண்ணிற்காவது நடந்தால் அப்படி நடக்காமல் இருக்க எதிர்த்துப் போராடி அதில் இருந்து எப்படி வெளிவரலாம் என்றும், எதிர்கால வாழ்க்கையில் நடக்கும் பல பிரச்சனைகளை எப்படி கையாள்வது என்றும் இந்தக் கதை மூலமாக நீங்கள் தெரிந்துகொண்டு இக்கதையில் வருவது போலவே உங்கள் கண்ணெதிரில் எந்த குடும்பத்திற்காவது நடக்குமாயின் உங்களால் முடிந்தால் சம்மந்தப்பட்டவர்களுக்கு எடுத்து கூறினாலும், முக்கியமாக பாதிக்கப்பட போகும் அந்த பெண்ணிற்கு இந்த கதையில் இருக்கும் நிகழ்வுகளை தெரிந்துகொண்டு நீங்கள் அவர்களுக்கு உதவி செய்தால் அதைவிட எனக்கு வேறு எந்த பெரிய பரிசும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் இக்கதையில் வரும் பெண்ணுக்கு நடந்ததுபோல யாருக்கும் நடக்கக்கூடாது என்பது மட்டுமே என்னுடைய வேண்டுதலும் எதிர்பார்ப்பும் ஆகும். அதேபோல் இந்த கதையில் வரும் நிகழ்வுகளை போலவே உங்கள் அக்கம் பக்கத்தினர் வீடுகளிலோ அல்லது உங்கள் உறவினர்களில் யாருக்காவது நடந்திருந்தாலும் அதையும் எனக்கு நீங்கள் கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள். ஏனென்றால் இது சமூகத்தில் பொதுவாக நடக்கும் ஒன்றாகும்.

    சரி வாங்க கதைக்குள் பயணிக்கலாம்.

    மலர் - 1

    அதிகாலை நான்கு மணியளவில் சஷ்டியை நோக்க சரவண பவனார் என்ற பாடலுடன் அsலாரம் அடித்துக் கொண்டிருக்க குடும்பமே நன்றாக உறங்கிக் கொண்டிருக்க துயில் கலைந்து எழுந்தாள் மங்கையவள்.

    எத்தனை எத்தனை கஷ்டங்களை கடந்தாலும் எப்பொழுதும் புன்னகை முகத்துடன் வலம் வருபவள்தான் நம் கதையின் நாயகி புனிதா. இவள் முருகர் பக்தை.

    புனிதா இவள் தன் பெயருக்கு தகுந்தார் போலவே மனதளவில் மிகவும் புனிதத்தன்மை கொண்டவள். தன் பெற்றோர் மற்றும் தங்கைக்காக மட்டுமே தன் வாழ்க்கையில் அவ்வளவு பிரச்சனையும் கடந்து வந்தாலும் விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ்ந்து வருகிறாள்.

    புனிதா துயில் கலைந்து எழுந்தவள் அவசர அவசரமாக குளியலறை புகுந்து தன்னை சுத்தம் செய்துகொண்டு வெளியே வந்தாள்.

    அவளது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமையலறைக்குள் சென்று அனைவருக்கும் காலை உணவையும், மதிய உணவையும் சமைத்து வைத்து வழக்கம்போல அனைவருக்கும் தேனீர் எடுத்துச் சென்று கொடுத்தவள் அலுவலகம் கிளம்பினாள்.

    புனிதா ஆர்.டி.ஓ

    Enjoying the preview?
    Page 1 of 1