Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Penn
Penn
Penn
Ebook56 pages19 minutes

Penn

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண் என்ற தலைப்பை தேர்ந்தெடுக்க காரணம் உலகில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள், கஷ்டங்கள் ஏராளம். அவற்றிலிருந்து அவள் எப்படி விடுபடுகிறாள், சாதனைகள் பல செய்கின்றாள், மேலும் நிறைய பாடுபடுகிறாள். ஆனால் உலகில் உள்ள மற்றவர்களுக்கு இவை யாவும் அறியாமல், பெண் என்றால் கேலி செய்வதும், அவர்களை தாழ்மைபடுத்தியும் பார்க்கின்றார்கள். நானே ஒரு பெண், அதனால் எனக்கு இவை யாவையும் பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருக்கின்றது, எனவே என் உள்ள குமுறல்கள் அனைத்தையும் பெண் என்ற தலைப்பில், எனது எழுத்தில் வெளிப்படுத்த போகிறேன்.

Languageதமிழ்
Release dateJul 1, 2023
ISBN6580167610007
Penn

Related to Penn

Related ebooks

Reviews for Penn

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Penn - Jayanthi Satish

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பெண்

    (சிறுகதைகள்)

    Penn

    (Sirukathaigal)

    Author:

    ஜெயந்தி சதீஷ்

    Jayanthi Satish

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayanthi-satish

    igital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சித்திரம் பேசுதடி

    உணர்வுகள்

    மரியாதை

    ஆண் மனது

    கடமை

    நேர்மை

    இல்லத்தரசி

    என் தேசம்

    யோகம்

    ஓய்வு

    நட்பு

    பாட்டி

    அப்பாவும், மகளும்

    ஆஷா

    அம்மா

    ஈகோ

    பணம்

    பாசம்

    பொறுப்பு

    ஆசை

    வெகுளி

    விருப்பம்

    சித்திரம் பேசுதடி

    கீரைம்மா, கீரை என்ற குரலை கேட்டு ஷர்மிளா வேகமாக வீட்டு வாசலுக்கு வந்தாள்.

    ஏம்மா கீரை, கொஞ்சம் நில்லுங்க என்று கீரைகாரியை கூப்பிட்டாள். என்ன கீரை இருக்கிறது என்று கேட்டாள்.

    முளைக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயக்கீரை இருக்கிறது என்று பல கீரைகளின் பெயர்களை கூறினாள் கீரைக்காரி அலமேலு.

    வாடிக்கையாக காய்கறிகள், கீரைகள் கொண்டு வந்து விற்பாள்.

    அந்த அபார்ட்மெண்ட்டில் இருப்பவர்கள் அனைவரும் அவளிடம்தான் வாங்குவது வழக்கம்.

    ஒரு நாள் அலமேலு வரவில்லை. சரி, வேறு ஏதாவது வேலையாக எங்காவது சென்றிருக்கலாம் என்று அந்த அபார்ட்மெண்ட்டில் அனைவரும் காத்திருந்தார்கள்.

    ஆனால் பல நாட்கள் ஆகியும் அவள் வரவில்லை. என்ன நடந்தது என்று ஷர்மிளா அலமேலுவின் வீட்டிற்கு சென்றாள்.

    அப்பொழுது அலமேலு வீட்டிலிருந்து தன் கணவனிடம் பேசும் சப்தம் கேட்டது.

    ஏய்யா, என் அத்தையை ஆசிரமத்தில சேர்க்க போறியா, என்ன என்று கேட்டாள்.

    அதற்கு அவள் கணவன், ஆமாம், இப்போ நம்மளுக்கு வேலை கிடைச்சிடுச்சு இல்லே, அதான் அதை கொண்டுபோய் ஆசிரமத்தில உட்டுட போறேன்.

    "யோவ், உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்காய்யா, நம்ம கஷ்டத்திலே இருக்கும்போது அத்தை வெள்ளனே எந்திரிச்சி காட்டிலே இருக்கிற சுள்ளிகளை பொறுக்கி எடுத்து, அடுப்பு எரிச்சு இட்லி, தோசைன்னு அடுப்புகிட்டயே வெந்து, தன் வயித்தை பார்க்காமே, நம்மளுக்கு துட்டு சம்பாரிச்சு குடுத்தது கொஞ்சமாச்சும் நன்னி இருக்காய்யா உனக்கு.

    இப்போ நமக்கு ஒரு நல்லது நடக்குதுன்னு அத்தை போயி ஆசிரமத்திலே விடறேனு ஒத்தை காலிலே நிற்கிறே, நான் விடமாட்டேன்யா" என்று பேசி முடித்தாள்.

    அதற்கு அவள் புருஷன் வேலாயுதம், "பேசி முடிச்சிட்டியா, நமக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1