Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

100 Vaarthai Kathaigal
100 Vaarthai Kathaigal
100 Vaarthai Kathaigal
Ebook124 pages31 minutes

100 Vaarthai Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதை சொல்லுவதில் அதிக உயரத்தைத்தொட்டவர் என்று நான் கருதும் பிரபல ஆங்கில எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர்தான்... நூறு வார்த்தைக்கதைகளில் எனக்கு முன்னோடியான அவருடைய அனுபவத்தை என் வாக்கியங்களில் கேளுங்கள்.

நான் இங்கே சொல்லக்கூடாது. நீங்களே தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.. ஏன் ஜெஃப்ரிதான் எழுதுவாரா? நான் எழுத மாட்டேனா? அப்படிப்பிறந்தவைதான் இந்த 100 வார்த்தைக் கதைகள்!

Languageதமிழ்
Release dateNov 5, 2022
ISBN6580135909236
100 Vaarthai Kathaigal

Read more from Jayaraman Raghunathan

Related to 100 Vaarthai Kathaigal

Related ebooks

Reviews for 100 Vaarthai Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    100 Vaarthai Kathaigal - Jayaraman Raghunathan

    http://www.pustaka.co.in

    100 வார்த்தைக் கதைகள்

    100 Vaarthai Kathaigal

    Author:

    ஜெயராமன் ரகுநாதன்

    Jayaraman Raghunathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayaraman-raghunathan-1

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சமர்ப்பணம்

    அறிமுகம்

    என்னுரை

    சூப்

    மழை

    அரசியல்

    காதல்

    பத்து லட்சம்

    இதுவும் அரசியல்தான்!

    ஒரு கடிதம்

    சங்கீத சிட்சை

    டிகிரிக்காப்பி

    ஸ்மார்ட் ஃபோன்

    வல்லாரைச்சக்தி

    போலீஸ் அராஜகம்

    உயில்

    மனைவி

    பேரனின் அன்பு

    ஒரு ஏரோப்ளேன் கதை

    வியாபாரம்

    ஆரம்பம் எங்கே?

    பிராண்ட்

    எதிரி

    ஸைக்கியாட்ரிஸ்ட் நடராஜனுடன்….

    செலவு

    சில வித்தியாசங்கள்

    காப்பி அடிப்பது என்றால்…

    புத்திசாலித்தனம்

    70 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்ட 100 வார்த்தைக்கதை

    டிரைவர்

    அதிவேகம்

    நெடுஞ்சாலை

    ஸ்டெடி

    நேர்மை எனப்படுவது…

    தொலைந்துபோன பர்ஸ்

    கோல்ட் காஃபி

    புத்திசாலித்தனம்

    காதல்

    அற்புதம்

    காணவில்லை

    அன்பு

    இருமல்

    லேட் கமிங்

    ஜாக்கிரதை

    செய்தி

    அறிமுகம்

    குழந்தை

    நான் யார் தெரியுமா?

    டெபாசிட்

    சத்குரு

    வலி

    நடுத்தெருவில் வாக்குவாதம்

    புத்தக விமரிசனம்

    சம்பாத்தியம்

    கேஸ் சமாச்சாரம்

    டிஸ்சார்ஜ்

    டையக்னோஸிஸ்

    மழை

    நியாயம்

    துக்கம்

    பிரசுரமாகாத கதை - 1965

    காரணம்

    விதி மீறல்

    திருத்தம்

    இப்ப புரியுதா..?

    மானல்லவோ……!

    அது அந்தக் கதவு…..!

    இரக்கம்

    ரிப்பேர்

    நீண்ட நாள் வாழ்வது எப்படி?

    அது வேறு

    மன நிம்மதி

    மந்திரி

    மறதி

    வழிப்பறி

    காதல் கதை

    கணவர்

    ஆணுறை

    சமர்ப்பணம்

    Brevity இல்லேன்னா கையை ஒடி என்னும் சித்தாந்தத்தைக் கடைபிடித்து ஒரு வரியிலேயே படு சுவாரஸ்யக்கதை சொல்ல முடியும் என்று கற்றதையும் பெற்றதையும் எனக்குச் சொல்லிக் கொடுத்த என் எழுத்துலக வாத்தியார்

    சுஜாதா அவர்களுக்கு

    அறிமுகம்

    இந்திய கார்ப்பரேட் உலகில் பல உயர் பதவிகள் வகித்த சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்டான ஜெயராமன் ரகுநாதன் இப்போது சில கம்பெனிகளில் நிர்வாக இயக்குனராக பணி புரிகிறார். நண்பர்களுடன் இவர் ஆரம்பித்த Knowledge Capital Investment Group என்னும் லாப நோக்கமற்ற நிறுவனத்தின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்புத்திறனை அதிகரிக்கும் பயிற்சி அளித்து வருகிறார். நிர்வாக இயல், செயற்கை அறிவுத்திறன் தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் தமிழ் இலக்கிய ஆளுமைகள் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கிறார்.,

    பல முன்னணி இதழ்களில் இவர் எழுதிய சிறுகதைகளும் கட்டுரைகளும் வெளி வந்திருக்கின்றன. கல்கியில் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு தகவல் தொழில் நுட்பக்கட்டுரைகள், 18ஆம் நூற்றாண்டு மெட்ராஸ் சரித்திர விவரங்கள், இரோப்பிய ஓவியங்கள் பற்றிய பார்வை, ஞான ஆலயத்தில் 108 திவ்ய தேசங்கள், வலம் இதழில் பொருளாதாரக் கட்டுரைகள், தென்றல், விருட்சம், அமுதசுரபி, ராணி மற்றும் பல பத்திரிகைகளிலும் மின்பதிப்பு இதழ்களிலும் ஏராளமான சிறுகதைகளையும் மேடை ஏற்றப்பட்ட நான்கு நாடகங்களையும் எழுதியிருக்கிறார்.

    வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் பிரபல எழுத்தாளர்களான சுஜாதா மற்றும் பாலகுமாரன் இருவருடனும் நெருங்கிப்பழகியவர். பாலகுமாரனின் சில நாவல்களுக்கு (333 அம்மையப்பன் தெரு, வெள்ளைத்துறைமுகம், ஸ்வர்ண வேட்கை) முன்னுரை எழுதியிருக்கிறார். ஸ்வர்ணவேட்கை நாவல் முற்றுப்பெறும் முன்பே பாலகுமாரன் இயற்கை எய்திவிட்டதால் அவரது குடும்பத்தாரின் ஆசைப்படி அந்த நாவலை முடித்து வைத்திருக்கிறார்.

    கடந்த நான்காண்டுகளில் இவர் எழுதி வெற்றி பெற்ற நாடகங்கள் - அபயரங்கதிலகா, திருஅரங்கண், குறிஞ்சி மற்றும் Never Odd or Even (ஆங்கில நாடகம்) ஆகியவை தியேட்டர் மெரீனாவால் பலமுறை அரங்கேற்றப்பட்டு பரிசுகள் பெற்றிருக்கின்றன.

    டாக்டர் வைகுண்டம் (இரண்டு பாகங்கள்), நெடுமர நிழல் கதைகள், என் அடையாரின் விழுதுகள், திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ், தொட்டுக்கொள்ள வா, தொடர்ந்து செல்லவா, அபயரங்கதிலகா, வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள் மிகப்பரவலாக பாராட்டுப்பெற்ற படைப்புகள். இன்னும் சில படைப்புகளான 108 திவ்ய தேசங்கள் பற்றின கட்டுரைத்தொகுப்பு, அணுவைத்துளைத்தேழ்(விஞ்ஞானக்கட்டுரைகள்), தங்க சாகசம்,

    Enjoying the preview?
    Page 1 of 1