Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Krishna-Geetha-Kural - Oru Alasal
Krishna-Geetha-Kural - Oru Alasal
Krishna-Geetha-Kural - Oru Alasal
Ebook102 pages19 minutes

Krishna-Geetha-Kural - Oru Alasal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிருஷ்ணர் பிரசித்தம்; கீதை பிரசித்தம்; குறள் பிரசித்தம்; இவை மூன்றையும் இணைத்தால், அவற்றை ஒரு அலசு அலசி வடிவமைத்தால்? அதையும் பிரசித்தமாக்குவதுதான் இந்தச் சிறுநூலின் உயர்நோக்கம். “அறத்திற்கே அன்பு சார்பென்ப” என்றார் திருவள்ளுவர். கிருஷ்ணர் அன்பே வடிவானவர் அவர் நடத்தை எப்போதும் அறம் அல்லது தர்மத்தையே சார்ந்திருக்கும். இது தான் இந்த 'கி கீ கு' அதாவது “கிருஷ்ணா-கீதா-குறள்”- ஒரு அலசல் என்ற புத்தகத்துக்கான அடிப்படை எனலாம்.

Languageதமிழ்
Release dateSep 17, 2022
ISBN6580155008441
Krishna-Geetha-Kural - Oru Alasal

Read more from Dr. Hare Krishna Chandrasekaran

Related to Krishna-Geetha-Kural - Oru Alasal

Related ebooks

Reviews for Krishna-Geetha-Kural - Oru Alasal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Krishna-Geetha-Kural - Oru Alasal - Dr. Hare Krishna Chandrasekaran

    http://www.pustaka.co.in

    கிருஷ்ணா-கீதா-குறள் - ஒரு அலசல்

    Krishna-Geetha-Kural - Oru Alasal

    Author :

    ஹரே கிருஷ்ணா சந்திரசேகரன்

    Dr. Hare Krishna Chandrasekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அறத்துப்பால்

    பாயிரவியல்: அதிகாரம் 2: வான்சிறப்பு

    பாயிரவியல்: அதிகாரம்: நீத்தார் பெருமை

    பாயிரவியல் அதிகாரம் 4: அறன் வலியுறுத்தல்

    இல்லறவியல்: அதிகாரம் 5: இல்வாழ்க்கை 5

    இல்லறவியல்: அதிகாரம் 7: மக்கட்பேறு.

    இல்லறவியல்: அதிகாரம் 4: அன்புடைமை.

    இல்லறவியல்: அதிகாரம் 9: விருந்தோம்பல்.

    இல்லறவியல்: அதிகாரம் 10: இனியவைகூறல்

    இல்லறவியல்: அதிகாரம்11: செய்நன்றி அறிதல்.

    இல்லறவியல்: அதிகாரம் 12: நடுவு நிலைமை

    இல்லறவியல்: அதிகாரம் 13: அடக்கமுடைமை

    இல்லறவியல்: அதிகாரம்: ஒழுக்கமுடைமை

    இல்லறவியல்: அதிகாரம்16: பொறையுடைமை

    இல்லறவியல்: அதிகாரம் 17: அழுக்காறாமை

    இல்லறவியல்:அதிகாரம் 18: வெஃகாமை

    இல்லறவியல்: அதிகாரம் 21: தீவினையச்சம்.

    இல்லறவியல்: அதிகாரம் 22: ஒப்புரவறிதல்.

    இல்லறவியல். அதிகாரம் 23: ஈகை.

    இல்லறவியல். அதிகாரம் 24: புகழ்.

    துறவறவியல். அதிகாரம் 25: அருளுடைமை.

    துறவறவியல். அதிகாரம் 26: புலால் மறுத்தல்.

    துறவறவியல். அதிகாரம் 27: தவம்.

    துறவறவியல்: அதிகாரம் 32: வெகுளாமை.

    துறவறவியல். அதிகாரம் 32: இன்னாசெய்யாமை.

    துறவறவியல். அதிகாரம் 34: நிலையாமை.

    துறவறவியல். அதிகாரம் 35: துறவு.

    துறவறவியல். அதிகாரம் 36: மெய்யுணர்தல்.

    துறவறவியல்: அதிகாரம் 37: அவாவறுத்தல்.

    ஊழியல்: அதிகாரம் 38: ஊழ்.

    முன்னுரை

    கிருஷ்ணர் பிரசித்தம்; கீதை பிரசித்தம்; குறள் பிரசித்தம்; இவை மூன்றையும் இணைத்தால், அவற்றை ஒரு அலசு அலசி வடிவமைத்தால்? அதையும் பிரசித்தமாக்குவது தான் இந்தச் சிறு நூலின் உயர்நோக்கம். அறத்திற்கே அன்பு சார்பென்ப என்றார் திருவள்ளுவர். கிருஷ்ணர் அன்பே வடிவானவர் அவர் நடத்தை எப்போதும் அறம் அல்லது தர்மத்தையே சார்ந்திருக்கும். இது தான் இந்த ' கி கீ கு' அதாவது கிருஷ்ணா-கீதா-குறள்- ஒரு அலசல் என்ற புத்தகத்துக்கான அடிப்படை எனலாம்.

    திருவள்ளுவர் சைவமா ஜைனமா என்ற கேள்வி எப்போதும் உண்டு. இல்லை, அவர் கிருஷ்ணம் என்று நான் சொல்கிறேன். ஏனென்றால் கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும் அல்லவா? ஜகத்துக்கே குருவான கிருஷ்ணர் வள்ளுவருக்கும் வல்லவரான ஒரு குரு என்பதில் ஐயம் ஏதும் உண்டோ?

    ரொம்ப நாளாகவே எனக்கு ஒரு சந்தேகம். திருவள்ளுவர் இவ்வளவு smart ஆ இருக்கார், எழுதியிருக்கார். கிருஷ்ணர் கீதை 10.41 லே சொல்லியிருக்கார், எல்லா அழகான, புகழ் பெற்ற படைப்புகள் என்னிலிருந்தே வருகின்றன என்று. அப்போ, ஒரு வேளை, ஒரு வேளை என்று மனதில் பட்டுவிட்டது அப்போது இந்த இரண்டு மாபெரும் படைப்புகளுமே ஒன்றுக்கொன்று தெய்வீக சம்பந்தம் இருக்கும் எனத் தோன்றியது. அதன் பின் இரண்டையும் உற்று நோக்கினேன், முறைத்துப் பார்த்தேன், ஆலோசித்து ஆலோசித்து செயல் பட்டதன் விளைவே

    Enjoying the preview?
    Page 1 of 1