Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vanthal Varalakshmi!!!
Vanthal Varalakshmi!!!
Vanthal Varalakshmi!!!
Ebook54 pages29 minutes

Vanthal Varalakshmi!!!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வரலஷ்மி என்ற கதாநாயகி..கல்யாணம் ஆகாத பெண்..கையில் குழந்தையுடன் வந்து, அதற்கு காரணம் அந்த ஹீரோதான் என பழி சுமத்த, கதையில் சூடு பிடிக்கிறது.அதன்பிறகு நடக்கும் விறுவிறுப்பான ஃபேமிலி த்ரில்லர்தான் இந்தக்கதை..

Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580137406082
Vanthal Varalakshmi!!!

Read more from Shruthi Prakash

Related to Vanthal Varalakshmi!!!

Related ebooks

Reviews for Vanthal Varalakshmi!!!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vanthal Varalakshmi!!! - Shruthi Prakash

    http://www.pustaka.co.in

    வந்தாள் வரலஷ்மி!!!

    Vanthal Varalakshmi!!!

    Author:

    ஸ்ருதி பிரகாஷ்

    Shruthi Prakash

    For more books

    http://www.pustaka.co.in/home/author/shruthi-prakash

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 1

    ஒரு பெண், அழும் ஒரு வயதுக் குழந்தையை சமாதானம் செய்து தூக்கிக்கொண்டு, இரவு 8 மணி அளவில் கையில் பேகோடு வீட்டை பூட்டினாள். கீழே வந்து ஹவுஸ் ஓனரிடம் சாவியை கொடுக்க...

    உன்ன பார்த்தா பாவமா இருக்கும்மா! எப்போம்மா திரும்பி வருவ?

    தெரியல சார். ஆனா வீட்டை நீங்க யாருக்கும் குடுத்திடாதீங்க. நான் கண்டிப்பா வருவேன்.

    சாலையோரம், இடுப்பில் குழந்தையுடன் அவள் நடக்க தொலை தூரத்தில், வீச்சரிவாள், உருட்டுக்கட்டைகள் சகிதம் ஆட்கள் இவளை வேகமாக துரத்த, அதி வேகமாக ஓட்டம் பிடித்தாள். பின்னே அவர்கள் மிக அருகில் நெருங்க, பதட்டம் நிலவியது. வேகம் பிடித்த நிலையில், ஒரு கையில் குழந்தையோடு, இன்னொரு கையில் கனமான பேகோடு தள்ளாடி ஓடிய நிலையில், எப்படியோ அவர்கள் கண் பார்வையிலிருந்து தப்பித்து மெயின் ரோட்டுக்கு வந்தாள். ஓடும் பேருந்தில் ஏறி அமர்ந்து, வியர்வையைத் துடைத்துக்கொண்டாள்.

    அண்ணி, பசிக்குது! டிபன் எடுத்து வைங்க! என்று சுனில் கூற.. அம்மா வந்து இட்லிகளை எடுத்து வைக்க, அய்யோ! இன்னிக்கும் இட்லியா?

    உனக்கு இட்லி சாப்பிட என்ன கஷ்டம்? நாளைக்கு வரலஷ்மி நோம்பு. அதுக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் உன் அண்ணி அகிலா பண்ணிட்டிருக்கா. இன்னிக்கு வேற வேலையெல்லாம் இழுத்து விட முடியாது என்று அம்மா கல்யாணி, கண்டிப்பாகக் கூற…

    விடுங்க அத்தை. அவனுக்கு மட்டும், நான் வேற பண்ணி குடுக்கறேன்.

    அண்ணினா அண்ணிதான்!

    ஆமா... பத்து மாசம் சுமந்து பெத்த என் பேச்ச எங்க கேக்கற? எல்லாத்துக்கும் அண்ணிதான்.

    ஏம்மா இப்படி நெருப்பா அள்ளி கொட்டற? இந்த வீட்டுக்கு அண்ணி வாழ வந்து பத்து வருஷமாச்சு. எல்லாமே பாத்து பாத்து தானே செய்யறாங்க. நீ மட்டும் ஏன் சராசரி மாமியாராவே இருக்க?

    சுனில்...! அத்தையை பத்தி உனக்கு தெரியாதா? படக்குனு பேசுவாங்க. ஆனா குழந்தை மனசுடா.

    நீங்க சும்மா இருங்க அண்ணி! அண்ணன் எதுக்குமே வாயை தொறக்க மாட்டாரு...

    டேய்... சிவனேனு இருக்கற என்ன ஏண்டா இழுக்கற?

    அப்பா தியாகு பேப்பர் படித்தபடி மேலே நிமிர்ந்து ஒரு பார்வை, திரும்பவும்

    Enjoying the preview?
    Page 1 of 1