Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pen Nila Siragadikka...!!
Pen Nila Siragadikka...!!
Pen Nila Siragadikka...!!
Ebook66 pages44 minutes

Pen Nila Siragadikka...!!

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Pavithra narayanan belongs to Thanjavur. She is an engineer by profession and writer by passion. She has gracefully authored about twenty plus novels and also penned fifteen short stories in தமிழ் in the past six years. Her works have been published in well established 'Rani' Magazine. Her novels are available in ebooks and paperback format. She's been associated with pustaka for the past four years. Her short story collection pen nila siragadika is available in pustaka, which emphasizes about women and their endeavours in a cheerful intonation. She writes to create a happy and positive atmosphere.

To share your thoughts about her work, can mail her

writetopavithranarayanan@gmail.com

தமிழ், கவிதை, மொழி, மௌனம், நான்!!

~ப்ரியங்களுடன் பவித்ரா நாராயணன்.

Languageதமிழ்
Release dateMar 18, 2022
ISBN6580122502536
Pen Nila Siragadikka...!!

Related to Pen Nila Siragadikka...!!

Related ebooks

Reviews for Pen Nila Siragadikka...!!

Rating: 4.5 out of 5 stars
4.5/5

6 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pen Nila Siragadikka...!! - Pavithra Narayanan

    http://www.pustaka.co.in

    பெண் நிலா சிறகடிக்க...!!

    Pen Nila Siragadikka…!!

    Author:

    பவித்ரா நாரயணன்

    Pavithra Narayanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pavithra-narayanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காதலுக்கு மரியாதை

    ஒரு நாள் கூத்து

    பிரிவென்று ஏதுமில்லை

    தூரமே தூரமாய்!!

    உன் சமையலறையில்!

    காதலுக்கு மரியாதை

    சாரி என்று குரலில் திரும்பிப் பார்த்த மயூரியின் கண்கள் வியப்பில் விரிந்தன. பக்கத்தில் மோதிய ஒருவரிடம் மன்னிப்புக் கேட்டான் பிரகாஷ். ஏதோ அதிசயத்தைக் கண்டவள் போல் விழியகலாது அவனையே பார்த்தாள். அவனும் இவளிடமே பார்வையை வைத்திருந்தான். ஆனால் நிதர்சனம் உரைக்க இருவருமே தத்தம் வழிகளில் விழிப்பார்வையை அகற்றிவிட்டு சென்றனர்.

    மயூரி. பெயருக்கு ஏற்றார் போல் மயிலைப் போல் அழகானவள்.

    காலையில் பிரகாஷைக் கண்டவள் ஒரு நொடி உலகை மறந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அடுத்த நிமிடமே அவன் பேசிய வார்த்தைகள் மனதைத் தைக்க அவனது சுடு சொற்கள் காதில் சூட்டைப் பாய்ச்சிய நினைவுகள் எல்லாம் சேர்ந்து அவளை முகம் திருப்பிக்கொள்ளச் செய்தது.

    அலுவலகத்தில் கோப்புகளில் கவனம் செலுத்திய பிரகாஷின் முகத்தில் கோப ரேகைகள். கோபம் வந்தால் காச்சா மூச்சாவென்று கத்தும் ரகமில்லை அவன். வாய்க்குத் திண்டுக்கல் பூட்டு போடாக்குறையாக கோபத்தை அடக்கி அமைதியாகி விடுவான். ஆனால் நீர் பூத்த நெருப்பாய் அவன் மனதில் கோபம் இருந்துக்கொண்டே இருக்கும்.

    மயூரி அவனின் தாய் பார்த்த பெண். இவனுக்கும் முதல் பார்வையிலேயே பிடித்து விட பெண் பார்க்கும் படலம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் மயூரியோ தன்னால் இதுபோன்ற பழக்கங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டதால் அவளது விருப்பப்படியே ஒரு கோயிலில் இருவர் மட்டும் சந்திக்க முடிவு செய்யப்பட்டது.

    மயூரிக்குப் பிரகாஷைப் பார்த்த்தும் ஒன்றும் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கவில்லை. ஜஸ்ட் பார்த்தாள் அவ்வளவே. அவனை நேரில் பார்த்தால்தான் தன்னால் எதுவும் முடிவு சொல்ல முடியும் சென்று தந்தையிடம் தெளிவாய் உரைத்து விட்டாள். இருவரும் கபாலிஸ்வரர் கோவிலில் வைத்து முதன்முதலில் பேசினர். அந்த நினைவுகள் இருவரின் மனதிலும் சுகமாய்த் தாலாட்டியது! இன்றோ சுமையாய்!!!

    ஹாய் ஐ அம் பிரகாஷ் என்று பிரகாஷ் கை நீட்ட பதிலுக்கு மயூரியும் தன்னை அறிமுகம் செய்துகொண்டு அவனோடு கைக்குலுக்கினாள்.

    அவனின் முகம் பார்த்து எந்த வித தயக்கமும் இல்லாமல் நேரடியாகவே பேசத்தொடங்கினாள் மயூரி, மிஸ்டர் பிரகாஷ் எனக்கு இதுவரைக்கும் உங்க மேல எந்த அபிப்ராயமும் இல்லை. பார்த்த்தும் உங்க மேல எந்த ஃபீல்லுங்கும் வரல. அதற்காக நான் சினிமாட்டிக்கா பேசிறதா நினைக்காதீங்க. ஐ அம் ஆல்வெய்ஸ் ப்ராக்டிகல். சோ எனக்கு இன்னும் டைம் வேணும். ஐ மீன் உங்கள பிடிச்சிருக்குன்னு சொல்லக் கொஞ்சம் டைம் வேணும் என்று தன்னிலையை தெள்ளத்தெளிவாய் விளக்கி சொன்னாள்.

    ம்ம். பார்த்த உடனே பிடிக்கறது கஸ்டம்தான். பட் உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்ல ஏன் டைம் கேட்கிறீங்க. அதான் பிடிச்சிருக்கே…………... என்று இழுத்தவனிடம்

    உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?

    எஸ். பிடிச்சிருக்கு

    என்னைப் பத்தி எதுவுமே தெரியாமா எப்படி பிடிச்சது? என்று வினவ

    ம்ம். எங்க அம்மா சாய்ஸ் எப்பவுமே பெஸ்டாதான் இருக்கும் என்று கூறி புன்னகைத்தான்.

    "அதே தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1