Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ini Varum Kaalam
Ini Varum Kaalam
Ini Varum Kaalam
Ebook95 pages18 minutes

Ini Varum Kaalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கலை இலக்கியத் தளத்தில் கவிதைக்கானப்பங்கு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கவிதையால் என்ன செய்து விட முயும் அல்லது என்ன சாதித்துவிட முடியும் எனப்பலரும் கேட்கக்கூடும்.

மொழிக்குள் கட்டமைக்கப்படும் கவிதைகள் சமூகத்தின் நிகழ்கால பதிவுகள் மட்டுமின்றி தொலைதூரப்பார்வையோடு இருப்பது அவசியமாகிறது. ஒரு சாதாரண நான்கு வரிகளை உரைநடையாக்கும்போது அது சிறுகதையாகவோ, நாவல் அல்லது நாடகத்தின் ஒரு பகுதியாகவோ ஆகிவிடக்கூடும். மாறாக கவிதையாகும்போது அதன் சுவையும் தாக்கமும் வித்தியாசமானதாகவே இருக்கிறது.

நிகழ்கால தமிழ்ச்சமூகத்தில் கவிதைக்கான தளம் எல்லையற்று விரிந்திருக்கிறது. கவிதை எழுத வருகிறவர்கள் எவ்வித தயக்கமுமின்றி எழுத புதுக்கவிதை உலகம் வாசல் திறந்திருக்கிறது. ஹைக்கூ கவிதைகள் உள்ளிட்ட கவிஞர்கள் பலரும் கொண்டிருக்கும் நம்பிக்கை தமிழ்க் கவிதைக்கு பலம் சேர்ப்பவையாக உள்ளன. என்றாலும் மரபின் கூறுகள் உள்வாங்கி படைக்கும் கவிதைகளில் அழுகுணர்ச்சியும் நிறைந்த பொருள் செறியும் வெளிப்படுவதை உணரலாம்.

“இனிவரும் காலம்” என்னும் இக்கவிதைகள் வரிசையாக கடந்த நான்கு ஆண்டுகளில் எழுதியவற்றின் தொகுப்பாக உள்ளது. இக்கவிதைகள் ஒவ்வொன்றின் சூழலும் அவைகள் எழுதியவற்றின் பின்னணியும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியவை. அகமும் புறம் சார்ந்தப் பிரச்சினைகளே இங்கு கவிதையாகி உள்ளன. கவிதைகள் காட்டும் பிரம்மாண்டமான உலகத்தில் இத்தொகுதி குறித்தான மதிப்பீடுகள் என்பது வாசிக்கும் உங்களால் நன்றாகவே அடையாளம் காணமுடியும். காரணம் எனக்கான நிலைப்பாடு, அவமானம், நம்பிக்கை, இலட்சியம், அரசியல் கோட்பாடுகள் அனைத்தும் இரத்தமும் சதையுமாக இவற்றில் பதிவாகியுள்ளது. சிறு கதைகள் பல எழுதிவந்த எனக்கு இது எனது நான்காவது கவிதைத் தொகுதி. இத்தொகுப்பு சிறப்புற வெளிவர பலரும் உதவியிருக்கிறார்கள். எனது கவிதையை நேசித்தும் வாசித்தும் வருகிற எனது மூத்த மகள் அ.வி அஜிதா பாரதி மற்றும் உங்களுக்கும் இதயவேந்தனின் இதயப்பூர்வமான நன்றிகள் என்றென்றும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

- விழி.பா. இதயவேந்தன்

Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580127404416
Ini Varum Kaalam

Read more from Vizhi Pa. Idhayaventhan

Related to Ini Varum Kaalam

Related ebooks

Reviews for Ini Varum Kaalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ini Varum Kaalam - Vizhi Pa. Idhayaventhan

    http://www.pustaka.co.in

    இனி வரும் காலம்

    Ini Varum Kaalam

    Author:

    விழி பா. இதயவேந்தன்

    Vizhi Pa. Idhayaventhan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vizhi-pa-idhayaventhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    தொடுதல்

    பேசும் மவுனம்

    ஒளி

    விசுவாசம்

    நகர்தலின் பொருட்டு

    கடல் குளியல்

    தொலைந்த குழந்தை

    அழுகுரல்

    வாடகைச் சிரிப்பு

    ஆண்மை அழித்தல்

    மனித வாழ்வில் போராட்டம்

    தெரிந்த கேள்விகள் அறியாத பதில்கள்

    வேர்கள் தேடி

    இந்நாட்டு மன்னர்

    வளர்பிறை கையில் வன்முறையா

    நிறங்கள்

    இன்று விடுமுறை

    கேள்விகள்

    மறதி

    கம்பீரம்

    எழுத்ததிகாரம்

    புதுவழி

    விழிப்பின் இரகசியம்

    அசையும் சிற்பம்

    அக்கினிக் குஞ்சு

    உச்சரிக்கப்படாத என் வார்த்தைகள்

    எங்கே எனது பங்கு

    பார மனசு

    என்றும் நீ என்னோடுதான்

    என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்

    கடற்கரை

    அகம்புறம்

    நிராகரிப்பு

    கஞ்சன்

    இருத்தலின் அவசியம்

    உணர்வுத் தீ

    வாழ்வின் உள்ளீடு

    மௌன சாட்சி

    வாழ்க்கை

    இருள் ஒளி

    இரகசியம்

    மண்

    கொலை அல்லது தற்கொலை

    மீட்சி

    மானுட அதிசயம்

    பொம்மை

    எலிகளின் வீடு

    வண்ணத்துப்பூச்சி

    மரச்சிற்பம்

    பறவை

    சாமி

    மரம்

    என்னை மறந்த நான்

    புதியவன்

    வன்மம்

    துயரம்

    நான்

    புனிதம் நிரம்பிய வாழ்வு

    அகப் போராட்டம்

    இருளில் எழுதிய ஓவியம்

    கைப்பிடி மண்

    இனி வரும் காலம்

    எனதுப் பிரிய இளைய மகள்

    அ. வி. சாருமதி

    அவர்கட்கு

    *****

    கோட்டுபாடுகளிலான கவிதைப் பதிவுகள்

    கலை இலக்கியத் தளத்தில் கவிதைக்கானப்பங்கு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கவிதையால் என்ன செய்து விட முயும் அல்லது என்ன சாதித்துவிட முடியும் எனப்பலரும் கேட்கக்கூடும்.

    மொழிக்குள் கட்டமைக்கப்படும் கவிதைகள் சமூகத்தின் நிகழ்கால பதிவுகள் மட்டுமின்றி தொலைதூரப்பார்வையோடு இருப்பது அவசியமாகிறது. ஒரு சாதாரண நான்கு வரிகளை உரைநடையாக்கும்போது அது சிறுகதையாகவோ, நாவல் அல்லது நாடகத்தின் ஒரு பகுதியாகவோ ஆகிவிடக்கூடும். மாறாக கவிதையாகும்போது அதன் சுவையும் தாக்கமும் வித்தியாசமானதாகவே இருக்கிறது.

    நிகழ்கால தமிழ்ச்சமூகத்தில் கவிதைக்கான தளம் எல்லையற்று விரிந்திருக்கிறது. கவிதை எழுத வருகிறவர்கள் எவ்வித தயக்கமுமின்றி எழுத புதுக்கவிதை உலகம் வாசல்

    Enjoying the preview?
    Page 1 of 1