Pesum Kanitham
5/5
()
About this ebook
கணிதமேதைகளின் வரலாறுகளை எப்போதும் படிக்கும் பழக்கம் என்னிடமுண்டு. அதனை வகுப்பறையில் பகிர்ந்து கொள்ளும் போது தான் பெரும்பாலான மாணவர்களுக்கு கணிதமேதைகளின் வரலாறு தெரியவில்லை என்று தெரிந்தது .
குறிப்பாக தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்களுக்கு வரலாறுகள் சென்று சேரவில்லை என்பதனை நான் அறிந்து கொண்டேன் .
இதற்கு முதன்மை காரணமாக பெரும்பாலான கணித வரலாற்று புத்தகங்கள் வெளிவந்திருந்தாலும் அவை ஒரு கட்டுரை வடிவில் இருந்ததுதான் என்பதை கண்டறிந்தேன் .
கணிதமேதைகளின் வரலாறுகளை தமிழில் கதைகளாக தொகுக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன் . இதன் விளைவுதான் பேசும் கணிதம் என்னும் இப்புத்தகம் . இந்த புத்தகமானது, கணிதவியல் அறிஞர்கள் தங்கள் வாழ்வில் எப்படி கணிதத்தினை பயன்படுத்தி வாழ்க்கையை ரசித்தும் கணிதத்தினை ருசித்தும் வாழ்ந்ததார்கள் என்பதனை அவர்களின் வாழ்கை நிகழ்வுகள் மூலம் பேசும் கணிதம் என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது . இதனை படிப்பதன் மூலம் கணிதவியல் ஆர்வம் பெருகும் மற்றும் கணிதத்தின் வரலாற்றையும் அறியமுடியும் .
இப்புத்தகமானது குறிப்பாக குழந்தை களுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது . இப் புத்தகமானது
கணிதத்தின் வரலாற்றினை கூறும் ஒரு கதை புத்தகமாகும் . இதனை குழந்தைகள் படிப்பதன் மூலம் இளமையிலேயே அவர்களுக்கு கணித ஆர்வம் தாய்மொழில் தூண்டப்படும் .
இப்புத்தகம் எழுத எனக்கு மிகவும் துணையாகவும் , பக்க பலமாகவும் இருந்த என்னுடைய மனைவி திருமதி கனிமொழி பிரபாகரன் அவர்களுக்கு இதனை சமர்ப்பிக்கிறேன்.
கணித்தாச்சாரியார்
முனைவர்.இரா.பிரபாகரன்
Read more from Dr. R. Prabakaran
Yen? Etharku? Eppadi? Ippadikku Kanitham - Part 1 Rating: 5 out of 5 stars5/5Uyirai Meetta Unnatha Enn π Rating: 5 out of 5 stars5/5Naattai Meetta Vattam Rating: 5 out of 5 stars5/5Konam Meetta Komagan Rating: 0 out of 5 stars0 ratingsKottaiyai Meetta Sathurangal Rating: 5 out of 5 stars5/5Pesum Vattam Rating: 0 out of 5 stars0 ratingsKaradiyum Vector Nunkanithamum Rating: 5 out of 5 stars5/5(a+b)2 rum Marakkadaiyum Rating: 5 out of 5 stars5/5Poochiyathin Arasan Rating: 5 out of 5 stars5/5
Related to Pesum Kanitham
Related ebooks
Nadaga Sinthanaigal Rating: 0 out of 5 stars0 ratingsSanga Ilakkiyathil Anthanarum Vedhamum! Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavar Rating: 4 out of 5 stars4/5Purananootru Sirukadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsMuthu Pandhal Rating: 5 out of 5 stars5/5Oru Kavirajanin Kathai: Kalamega Pulavanin Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsPeriya Puranathil Pengal Or Aaivu Rating: 0 out of 5 stars0 ratingsZen Buddhar Thaayumanavar Rating: 0 out of 5 stars0 ratingsEndrum Sakthiyudan Irukka Vazhikal Rating: 1 out of 5 stars1/5Albert Einstein Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Dr. Marx Rating: 0 out of 5 stars0 ratingsKalvi Selvar Kamarajar Rating: 0 out of 5 stars0 ratingsTharisanam Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Thulasi Rating: 4 out of 5 stars4/5என் அருமை மகனுக்கு Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Nilavu Varum Rating: 5 out of 5 stars5/5Pencil Meesai Rating: 5 out of 5 stars5/5Sowbarnika Rating: 0 out of 5 stars0 ratingsPanam Kanne Panam! Rating: 0 out of 5 stars0 ratingsMadiyil Sayum Neram Rating: 5 out of 5 stars5/523-vathu Jannal Rating: 0 out of 5 stars0 ratingsThenkizhakku Minnal Rating: 5 out of 5 stars5/5Nodiku Nodi Rating: 0 out of 5 stars0 ratingsPanthaya Paavai Rating: 5 out of 5 stars5/5Madhil Mel Manasu Rating: 5 out of 5 stars5/5Oru Manithanin Kathai Rating: 4 out of 5 stars4/5Thanga Trisoolam Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Thupparikirar Rating: 0 out of 5 stars0 ratingsDevakiyin Kanavan Rating: 0 out of 5 stars0 ratingsZen Thathuva Kathaikal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Pesum Kanitham
1 rating0 reviews
Book preview
Pesum Kanitham - Dr. R. Prabakaran
https://www.pustaka.co.in
பேசும் கணிதம்
Pesum Kanitham
Author:
முனைவர். ரா. பிரபாகரன்
Dr. R. Prabakaran
For more books
https://www.pustaka.co.in/home/author/dr-r-prabakaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
மீன் பிடிக்கலாமா?
இசையால் வசமாகும் கணிதம்
எனது வட்டங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்
கண்டு பிடிச்சிட்டேன்!
காலத்தை வென்ற லீலாவதி
கடவுள் உள்ளார்
ஸ்லேட்டை வெளியே எடு
பூஜ்யத்தின் ராஜா
கொக்கு எப்படி பறக்கும் ?
சர்வரிடம் கணக்கு புதிர்
சிரிப்புதான் பதில்
நட்புக்கான எண்களின் கோட்பாடு
பம்பாயிலிருந்து லண்டனுக்கு நேர்கோடு
ராமானுஜம் எண்
உயிரை காப்பாற்றிய கணிதம்
முகவுரை
கணிதமேதைகளின் வரலாறுகளை
எப்போதும் படிக்கும் பழக்கம் என்னிடமுண்டு.
அதனை வகுப்பறையில்
பகிர்ந்து கொள்ளும் போது தான்
பெரும்பாலான மாணவர்களுக்கு
கணிதமேதைகளின் வரலாறு தெரியவில்லை
என்று தெரிந்தது .
குறிப்பாக தமிழ் வழி கல்வி
பயின்ற மாணவர்களுக்கு வரலாறுகள்
சென்று சேரவில்லை என்பதனை
நான் அறிந்து கொண்டேன் .
இதற்கு முதன்மை காரணமாக
பெரும்பாலான கணித வரலாற்று புத்தகங்கள்
வெளிவந்திருந்தாலும்
அவை ஒரு கட்டுரை வடிவில் இருந்ததுதான்
என்பதை கண்டறிந்தேன் .
கணிதமேதைகளின் வரலாறுகளை
தமிழில் கதைகளாக தொகுக்க வேண்டும்
என்று முடிவெடுத்தேன் .
இதன் விளைவுதான்
பேசும் கணிதம் என்னும் இப்புத்தகம் .
இந்த புத்தகமானது,
கணிதவியல் அறிஞர்கள் தங்கள் வாழ்வில்
எப்படி கணிதத்தினை பயன்படுத்தி
வாழ்க்கையை ரசித்தும்
கணிதத்தினை ருசித்தும்
வாழ்ந்ததார்கள் என்பதனை
அவர்களின் வாழ்கை நிகழ்வுகள் மூலம்
பேசும் கணிதம் என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது .
இதனை படிப்பதன் மூலம்
கணிதவியல் ஆர்வம் பெருகும் மற்றும்
கணிதத்தின் வரலாற்றையும் அறியமுடியும் .
இப்புத்தகமானது
குறிப்பாக குழந்தை களுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது .
இப் புத்தகமானது
கணிதத்தின் வரலாற்றினை கூறும் ஒரு கதை புத்தகமாகும் .
இதனை குழந்தைகள் படிப்பதன் மூலம்
இளமையிலேயே அவர்களுக்கு கணித ஆர்வம்
தாய்மொழில் தூண்டப்படும் .
இப்புத்தகம் எழுத எனக்கு மிகவும் துணையாகவும் ,
பக்க பலமாகவும் இருந்த என்னுடைய மனைவி
திருமதி கனிமொழி பிரபாகரன்
அவர்களுக்கு இதனை சமர்ப்பிக்கிறேன்.
கணித்தாச்சாரியார்
முனைவர்.இரா.பிரபாகரன்
மீன் பிடிக்கலாமா?
153.jpgமீன் பிடிக்கலாமா?
பித்தகோரியனிசம் என்ற
இயக்கத்தின் நிறுவியவரும்
கிரேக்க தத்துவஞானிமாக காணப்பட்டவர்
மாபெரும் கணிதமேதை பிதாகரஸ் ஆவார்.
153.3.jpgகிரேக்கத் தீவான
கிழக்கு ஏகனில் உள்ள சமோஸில்
பிறந்த பிதாகரஸ்
எண்களால் இயற்கையை கட்டுப்படுத்த முடியும்
என்ற கொள்கையில் உறுதியாக இருந்த
அவர் எண்களின்தந்தை
அழைக்கப்படுகிறார் பிதாகரஸ் .
ஒருமுறை சைபேரிஸ்
என்ற இடத்திலிருந்து
கிரோ டோன்னா
என்கிற இடத்திற்கு பிதாகரஸ் பயணம் மேற்கொண்டார் .
அந்த பயணம் கடற்கரை வழியாக அமைந்தது